சைக்கோ கொலையாளிகள் அட்டகாசம் -கொன்று வீசப் பட்ட தமிழ் பெண்

Spread the love

சைக்கோ கொலையாளிகள் அட்டகாசம் -கொன்று வீசப் பட்ட தமிழ் பெண்

இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில் 31 வயதுடைய

அழகிய இளம் குடும்ப பெண் ஒருவர் மர்ம மான முறையில் படுகொலை செய்ய பட்டு வீதியில் வீச பட்டுள்ளார் .

    ஒரு பிள்ளையின தாயாரான பிரதீபா டிலக்சன் என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .
    இராணுவ முகம் அருகில் இருந்து இவர் சடலம் கண்டுபிடிக்க பட்டுள்ளது ,

    ஊரடங்கு வேளையில் மக்கள் நட மாட்டம் குறைந்து காணப்படும் இவ்வேளையில் இந்த அழகிய இளம் பெண் இவ்விதம் சடலமாக மீட்க பட்டுள்ளார்

      இலங்கை யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினத்தில் மட்டும் ஐந்து தமிழர்கள் மர்மமாக கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர்

      ஊரடங்கு வேளையில் ,வீதிகள் எங்கும் இராணுவம் ,காவல்துறையினர் வீற்று நிற்க ,இராணுவ முகாம் அருகில் இந்த பெண் சடலமாக மீட்க பட்டது எப்படி ..?

      திரை மறைவில் நடக்கும் சைக்கோ கொலையாளிகள் இதன் மூலம் அடையாளம் காணப் படுவார்களா ..?

      கூலிக்கு மக்களை கொலை செய்யும் ,இவ்வாறான குழுக்கள் கைது செய்ய படுமா ..? இவர்கள் பின்புலம் அம்பல படுத்த படுமா …?
      இந்த பெண் படு கொலையை இயற்கையை மரணம் என சான்றிதழ் வழங்க பட்டுள்ளது

      அப்படி என்றால் இந்த கொலைகளின் பின்னால் யார் யாரெல்லாம் தொடர்பு

      பட்டுள்ளனர் என்பதனை மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் ,ஒரே பாணியில் ,அடுத் தடுத்து இந்த ஐந்து கொலைகள் இடம் பெற்றுள்ளன

      யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தி வரும் இந்த சைக்கோ கொலையாளிகள் கைது செய்ய படுவார்களா ..?
      இந்த உறங்கு நிலை உண்மைகளை உடைப்பது யார் ..?

      இந்த பெண் படுகொலைக்கு நீதி வழங்குவது யார் ..?தமிழ் அரசியல் காட்சிகள் பதில் என்ன ..?

      குடும்ப தகராறு ,விபத்து ,என கதைவசனம் எழுதி ,மரண சான்றிதழ்கள் வழங்க பட்டு ,கொலை மூடி மறைக்க பட்டு

      வருகிறதை காண முடிகிறது ,மக்களே உசாராக இருங்கள் கூலி குழுக்கள் உங்களை பின் தொடர்கின்றன .

      உங்கள் கருத்துக்களை கீழே சென்று ,கருத்து பெட்டியில் பதிவிடலாம் -இங்கே உடனே பிரசுரிக்க படும்

      சைக்கோ கொலையாளிகள்
      சைக்கோ கொலையாளிகள்

        Leave a Reply