Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

தென் சீனா கடல் நோக்கி படையெடுக்கும் அமெரிக்கா போர் கப்பல்கள்

தென் சீனா கடல் நோக்கி படையெடுக்கும் அமெரிக்கா போர் கப்பல்கள்

சீனாவுக்கும் அமெரிக்காவும் இடையில் வாய் போர் தீவிரம் பெற்று வரும்

நிலையில் தற்போது சர்ச்சைக்குரிய தென் சீனா மஞ்சள் கால்வாய் நோக்கி

அமெரிக்கா மேலதிக விசேட போர் கப்பல் அணி ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது .

இந்த கப்பல்களில் விமான இறங்குதள வசதிகள் கொண்டவையாகவும்,

அணுகுண்டுகளை காவி செல்ல கூடிய வசதி கொண்ட கப்பல்களாக உள்ளன ,

விரைந்து செல்லும் இந்த கப்பல்கள் தமது எல்லைக்குள் நுழைந்தால்

தாக்குவோம் என சீனா பகிரங்கமாகவே அறிவித்துள்ளது

இவ்வாறான வெளிப்படையான எச்சரிக்கையை கருத்தில் கொள்ளாது

இந்த அமெரிக்கா கப்பல்கள் அணிவகுத்து செல்வது நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை அதிகரித்துள்ளது

தென் சீனா கடல் நோக்கி
தென் சீனா கடல் நோக்கி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு – நீக்கிட அரசு நடவடிக்கை

இலங்கையில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு – நீக்கிட அரசு நடவடிக்கை


மஞ்சளுக்கு நாட்டில் நிலவும் தட்டுப்பாட்டை நீக்க பல திட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நாட்டின் தேவைக்காக, வருடத்துக்க 7 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் மஞ்சள் தேவைப்படுவதாகவும் அனால், கடந்த வருடம் வரை இதில்

ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் மாத்திரமே இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் மிகுதி 5 ஆயிரத்து 400 மெட்ரிக் தொன்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.


எனினும், கடந்த வருட இறுதியில், மஞ்சள் இறக்குமதிக்குத் தடை விதிக்க

ப்பட்டதையடுத்தே மஞ்சள் தூளுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்தது என்றும் அவர் கூறினார்.

தட்டுப்பாட்டை நீக்குவதற்கு பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக, சுங்கப்பிரிவால்

    தடுத்து வைக்கப்பட்டிருந்த 600 மெட்ரிக் தொன் மஞ்சளை, சந்தைக்கு அனுப்பவுள்ளதாகவும் இவ்வருடம் சுமார்.

    2 ஆயிரத்து 200 ஹெக்டெயாரில் புதிதாக மஞ்சள் உற்பத்தி செய்ய நடவடிக்கை

    எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

    இலங்கையில் மஞ்சளுக்கு
    இலங்கையில் மஞ்சளுக்கு