Posted in இலங்கை செய்திகள்

யாழ் மக்களுக்கு 5000 வழங்கும் அரசு

யாழ் மக்களுக்கு 5000 வழங்கும் அரசு

இலங்கை வடக்கு யாழ்ப்பாண பகுதியில் வசிக்கு சமூர்த்தி பணியாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபா அவர்களின் வங்கியில் வைப்பிலிட பட்டு வருவதாக யாழ்ப்பாண அரச அதிபர் தெரிவித்துள்ளார்

யாழ் மக்களுக்கு 5000 வழங்கும் அரசின் செயல் திட்டம் தற்கால நிலையில் மக்களுக்கு மகிழ்வை தருகிறது ,எனினும் அனைத்து பணியார்களுக்கும் கட்டம் கட்டமாக இந்த பணம் வழங்க படும் என தெரிவிக்க படுகிறது

எதிரிகளாக தமிழர்களை பார்க்கும் ஆளும் கோத்தபாயா அரசினால் , இந்த மக்களின் கோரிக்கைகள்
உரிய முறையில் நடைமுறை படுத்த படுமாஎன்ற சந்தேகம் எழுந்துள்ளது

யாழ் மக்கள் ஆளும் கோட்டா அரசுக்கு எதிராக, எதிர் போராட்டங்களில் ஈடுபடாத பொழுதும் ,புலி தமிழர்கள் என ஆளும் அரச இனவாதம் முத்திரை குத்தி வைத்து பழிவாங்கும் அரசியலை நடத்தி வருகின்றமை தெரிந்ததே.

யாழ் மக்கள் ஆளும் கோட்டா அரசுக்கு எதிராக, எதிர் போராட்டங்களில் ஈடுபடாத பொழுதும் ,புலி தமிழர்கள் என ஆளும் அரச இனவாதம் முத்திரை குத்தி வைத்து பழிவாங்கும் அரசியலை நடத்தி வருகின்றமை தெரிந்ததே.

    Posted in சினிமா

    அந்த காட்சிக்குடபிள் ஓகே நடிகை

    அந்த காட்சிக்குடபிள் ஓகே -நடிகை அறிவிப்பு

    தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஒருவர் பிரபலமாக விளங்கிய பொழுதே திருமணம் செய்து கொண்டார் ,அந்த திருமண காலத்தில் படுக்கையறை ,ருமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்து வந்தாராம்

    தற்போது கணவனை பிரிந்து தனிமையில் உள்ள காரணத்தினால் ,அந்த காட்சிகளில் நடிக்க இந்த நடிகை டபிள் ஓகே கூறி உள்ளார்

    இவரை நாடும் இயக்குனர்கள் அந்த காட்சிகளில் நீங்கள் நடிக்க வேண்டும் என கூறவும் ,இவரும் அதற்கு டபிள் ஓகே கூறி வருகிறார்

    இவரது அந்த காட்சிகளை அழகாக படம் பிடிக்க இயக்குனர் திட்டம் போட்டு உள்ளாராம் ,அந்த காட்சிக்கு இப்படி ஓகே என்ற நடிகை ,இந்த இயக்குனருடன் , அந்த

    காட்சிகளை காண்பிக்க தயங்கி இருப்பாரா என நெட்டிசன்கள் கருத்துக்களை அள்ளி இறைத்து வருகின்றனர்

    அந்த காட்சிக்குடபிள் ஓகே -நடிகை அறிவிப்பு

    தாம் பிரபலமாக இருக்கும் பொழுது, திருமணத்தில் வீழ்ந்து விடும் நடிகைகள் ,அந்த திருமணம் முடிவுற்று இரண்டு மூன்று வருடங்களில் விவகாரத்து பெற்று கொள்கின்றனர்

    இது தமிழ் திரையுலகில் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,நடிகைகள் ,நடிகர்கள்,இந்த விவகாரத்து
    கோடம் பக்கத்தை அதிர வைத்த வண்ணமே உள்ளது

    இந்த நடிகையின் அந்த காட்சிகளில் நடிப்பதற்கு தெரிவித்த விடயம், சில அந்தப்புர நடிகர்களுக்கு குசியை ஏற்படுத்தி உள்ளதாம்

    பத்து ,இருபது டேக் என இந்த காட்சிகளை எடுத்து தொலைப்பாராம் இயக்குனர் ,அப்படி என்றால்


    அந்த நடிகர் இந்த காட்சியில் இந்த நடிகையுடன் நடிக்க தயங்கவா போகிறார்
    எல்லாம் நடிப்பு தாங்க.

      Posted in உலக செய்திகள்

      ஆற்றுக்குள் பாய்ந்த கார்

      ஆற்றுக்குள் பாய்ந்த கார் – தாய் பலி – பிள்ளைகள் தப்பினர்

      கடந்த தினம் River Lee in Cork பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து
      ஆற்றுக்குள் பாய்ந்தது ,அதில் நாற்பது வயதுடைய தயார் காருடன் மூழ்கி பலியானார்

      ஆனால் காரின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த இரு சிறுவர்கள் காருக்குள் இருந்து குதித்து நீருக்குள் நீதி தப்பித்தனர் ,

      ஆற்றுக்குள் பாய்ந்தது கார்

      ஆற்றுக்குள் மூழ்கிய காரினை கடற்படை உதவியுடன் மீட்க பட்டுள்ளது ,காருக்குள் இருந்து பெண்ணின் சடலமும் மீட்க பட்டு மருத்துவ சடல பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது ,

      நீருக்குள் பாய்ந்து மூழ்கிய காரின் இந்த காட்சிகளை நேரடியாக பார்த்தவர்கள் சினிமா காட்சி போல அதனை திகிலாக விபரித்துள்ளனர்

      ஆற்றுக்குள் பாய்ந்த கார் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது,கார் நீரில் முக்கிய பொழுது அதற்குள் இருந்து இரு சிறுவர்களும் தப்பித்த செயலே மக்கள் மத்தியில் பேசு பொருளாக மற்றம் பெற்று பேச படுகிறது

      துணிவும் அறிவும் இந்த சிறுவர்கள் மத்தியில் காணப்பட்டதும் ,சாதூரியமாக காருக்குள் இருந்து கார் கண்ணாடிகளை உடைத்து தப்பிய சம்பவமே சினிமா காட்சிக்கு ஒப்பானதக பேச படுகிறது

      சாரதியாக விளங்கிய தாயாரின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு கரணம் என தெறிவிக்க படுகிறது ,எனினும் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் புலன் விசாரணைகளில் இதில் வில்லங்க சதி நிறைந்த திட்டம் இதில் இருக்குமா என நோக்க படுகிறது

      பிரிட்டனில் இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலங்களாக இடம்பெற்று வருகிறது ,நீரில் மூழ்கிய காரின் பாகங்கள் அனைத்தும் உரிய முறை பகுப்பாய்வுக்கு உட்படுத்த படுவதுடன் காரின் இயங்கு நிலை செயல் திறன் தொடர்பாகவும் ஆராய படுகிறது

      இவ்வாறான விபத்துக்களை தடுக்க பல்வேறு பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிற பொழுதும் ,இவ்வாறான விபத்துகளினால் ஏற்படும் மனித உயிர் பலியை தடுக்க முடியவில்லை

      வீதி தடைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் தீவிர படுத்த பட்டுள்ளன ,நீரில் மூழ்கிய காரின் செய்திகள் மக்கள் மதியில்பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது -வன்னி மைந்தன் –

        Posted in இலங்கை செய்திகள்

        போதை பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது

        போதை பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது

        இலங்கை சீனன்குடா பொலிஸ் பிரிவில் போதை மாத்திரை வைத்திருந்த பொலிஸ்
        அதிகாரி ஒருவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

        போதை பொருளுடன் கைது செய்ய பட்ட உயர்நிலை பொலிஸ் அதிகாரி தீவிர விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார்

        இலங்கை பாதுகாப்பு படைகள் போதைவஸ்த்திற்கு அடிமையாகி ,குறித்த போதை பொருட்களை கடத்தி வியாபாரம் செய்து வருகின்றனர்

        தமது அரச வாகனத்தில் மறைத்து எடுத்து செல்லும் பொழுது சிலர் சிக்கியும் இருந்தனர் ,
        இலங்கையில் போதை பொருளுடன் நாளாந்தம் பலர் கைதாகி வருகினறனர்

        போதைக்கு அடிமையான பெண்கள் உள்ளிட்ட சிறார்கள் கடத்தி ,கற்பழித்து கொலை செய்யப் படுகின்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது

        மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரி போதை பொருளுடன் கைது
        செய்ய பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          சுமந்திரன் வீட்டருகில் இராணுவ சிப்பாய் மரணம்

          சுமந்திரன் வீட்டருகில் இராணுவ சிப்பாய் மரணம்

          தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினராக விளங்கி வரும் சுமந்திரன் வீட்டின் அருகில்
          இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவர் மதற்கொலை புரிந்துள்ளார்

          இவரது இந்த மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,
          இருபத்தி இரண்டு வயதான இந்த இளம் சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை புரிந்துள்ளதாக முதல்கட்ட விசாரங்களில் தெரிய வந்துள்ளது

          தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமன் சுமந்திரன் வீடருகில் இடம்பெற்ற இராணுவ சிப்பாய் தற்கொலை சமபவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

          இலங்கை இராணுவத்தின் இளம் இராணுவ சிப்பாய் மேற்கொண்ட இந்த தற்கொலை சம்பவவத்திற்கு உரிய காரணம் இதுவரை தெரியவில்லை

          சமீப காலங்களாக இலங்கை இராணுவ சிப்பாய்கள் இவ்விதமான தற்கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றமை அதிகரித்து செல்கின்றது

          இது அவர்கள் உளவியல் உரனில் ஏற்பட்ட
          அதீத தாக்கம் காரணமாக இடம் பெருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            விமானம் தடுத்து வைப்பு – கொதிப்பில் ரசியா

            விமானம் தடுத்து வைப்பு – கொதிப்பில் ரசியா

            இலங்கையில் ரசியாவின் Aeroflot பயணிகள் விமானம் ஒன்று தடுத்து வைக்க பட்டுள்ளது,


            இந்த ரசியா விமானம் அங்கு தடுத்து வைக்க பட்டுள்ளதால், ரசியா கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது

            இரு தினங்களுக்கு இடையில் ரசியா பயணிகள் யாவரும் முற்றாக விடுதலை செய்ய படுவார்கள் என இலங்கை தெரிவித்துள்ளது

            விமானம் தடுத்து வைப்பு சம்பவம் இலங்கை ,ரசியாவுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது


            கொட்டல்களில் தங்க வைக்க பட்டுள்ள மக்கள் இலங்கை மீது
            வெறுப்புணர்வில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              ரயிலில் மோதி சிதறிய யானைகள்

              ரயிலில் மோதி சிதறிய யானைகள்

              கடந்த இரவு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த பயணிகள் தொடரூந்தில் மோதி இரு காட்டு யானைகள் பலியாகியுள்ளன

              கபரண பகுதிக்கு அருகில் ரயிலை கடக்க முயன்ற பொழுது ,ரயில்வே பாதையில் மோதி சிதறின
              சம்பவ இடத்தில இரு யானைகளும் பலியாகியுள்ளன

              இதனால் அந்த வழி தொடரூந்து சேவைகள் பலமணி நேரம் பாதிக்க பட்டுள்ளது

              இலங்கையில் தொடரூந்துகளில் யானைகள் மோதி பலியாகி வருகின்றமை அதிகரித்த வண்ணம் உள்ளது ,
              ரயிலில் மோதி சிதறி யானைகள் உடல்கள் மீட்க பட்டு நல்லடக்கம் செய்ய பட்டுள்ளன

                Posted in உலக செய்திகள்

                கருங்கடலுக்குள் 5 ரசியா கப்பல்கள்

                கருங்கடலுக்குள் 5 ரசியா கப்பல்கள்

                கருங்கடல் உக்கிரேன் நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வரும் ரசியா இராணுவத்தினருக்கு ஆதரவு சூட்டு தாக்குதலை நடத்திட கருங்கடல் பகுதியில் ஐந்து

                ரசியா கப்பல்கள் தரித்துள்ளன ,திடீரென அதிகரிக்க பட்ட ரசியா கப்பல் எண்ணிக்கை உக்கிரேனை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                ரசியாவின் ஆளும் அதிபர் புட்டீன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் ,இராணுவ தளபதிகள் மீது பொருளாதார தடை மற்றும் சொத்து முடக்கம் கைதுகள் என அறிவிக்க பட்ட பொழுதும் தமது இராணுவ அணுகுமுறையை மாற்றி கொள்ள ரசியா முனையவில்லை

                நூற்றி ஆறாவது நாளை கடந்து தொடரும் உக்கிர மோதல்களில் பலத்த இழப்புக்களை எதிரி படைகளிற்கு தீரமுடன் வழங்கி வரும் உக்கிரேன் தொடந்து அதிரடி அதிவேக தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

                இங்கு இடம்பெற்று வரும் போரினால் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் ,மக்கள் சொல்லென்னா துயரங்களை சந்தித்த வண்ணம்

                உள்ளனர் ,அத்தியாவசிய பொருட்கள் முதல் எரிபொருள் ,எரிவாயு வரை விலை அதிகரிக்க பட்டுள்ளது

                தமது மக்களை எவ்விதம் காப்பாற்றுவது என தெரியாது பல நாடுகள் திண்டாடி வருகின்றன ,இலங்கை பிற கீழே தேசிய நாடுகளின் நிலை மேலும் அபாயம் நிறைந்த ஒன்றாக மாற்றம் பெற்று வருகிறது

                கருங்கடலுக்குள் 5 ரசியா கப்பல்கள்

                வளர்ச்சியடைந்த நாடுகளின் உதவியின் கீழ் தமது நாட்டை ஒட்டி சென்ற நாடுகள்

                தற்போது பணம் இன்றி தவித்து வருவதையும் அந்த மக்கள் உணவின்றி தவித்து

                வருகின்ற கொடிய சூழலில் ஒன்றை இந்த போர் உருவாக்கி விட்டுள்ளது

                அமைதியான வழியில் நாடுகள் மீள இணைந்து செல்லும் பொழுதே மக்கள் வாழ்வில் செழிப்பும் நாடுகளின் பொருளாதாரத்திலும் உயர்வுகளை காணமுடியும் ,ஆனால்

                அதனை தவிர்த்து தமது இராணுவ நகர்வில் தீவிரம் காட்டி வரும் இரு நாடுகளின் செயல் பாடு ,நாடுகளுக்கு இடையில் யுத்தம் மூளும் நிலையை தோற்றுவிக்க போகிறது

                எரி பொருட்கள் இல்லாத நிலையில் பல, நாடுகளில் விமான சேவைகள் பாதிக்க பட்டுள்ளன, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பாதிக்க பட்டுள்ளன ,அணைத்து நாட்டு

                மக்களும் சுமுகமாக வாழவேண்டும் எனின் இந்த உக்கிரேன் ரசியா போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது

                கருங்கடல் பகுதியில் திடீரென குவிக்க பட்டுள்ள ரசியாவின் போர் கப்பல்களின் வரவு உக்கிரேன் மீது வரும் நாட்களில் பலமான தாக்குதலை ரசியா நடத்திட முனைய உள்ளதை கட்டியம் இடுகிறது .

                கோடை காலத்திற்குள் உக்கிரேன் போர் முடிவுக்கு வரும் என அறிவித்துள்ள ரசியா
                அதிபர் புட்டீன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.

                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  லண்டனில் 207 பேருக்கு குரங்கு நோய்

                  லண்டனில் 207 பேருக்கு குரங்கு நோய்

                  லண்டனில் இரு நூற்று ஏழு பேருக்கு குரங்கு நோயானது தொற்றியுள்ளது
                  கண்டு பிடிக்க பட்டுள்ளது

                  இந்த குரங்கு நோயினால் பாதிக்க பட்ட மக்கள் விசேட சேவை பிரிவின் கீழ் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

                  32 கிலோ மார்பு கொண்ட பெண்

                  லண்டனில் வேகமாக பரவி வரும் குரங்கு நோயின் தாக்குதல் அதிகரிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                  லண்டனில் 207 பேருக்கு குரங்கு நோய்

                  ஆப்ரிக்கா நாட்டில் இருந்து காவி வரப்பட்ட இந்த குரங்குநோயின் தாக்குதல் பாதிப்பில் ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகள் பாதிக்க பட்டுள்ளது

                  விரைவில் கர்ப்பம் தரிக்க வைக்கும் இந்த உணவுகள்

                  மேலும் இந்த நோயானது வீரியம் கொண்டு தாக்கும் திறன் அதிகரித்தால் மீளவும் ஐரோப்பிய நாடுகள் அடித்து பூட்டும் நிகழ்வுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்

                  குரங்கு நோயில் இருந்து மக்களை காப்பாற்ற அரசுகள் பல்வேறு பட்ட
                  வேலை திட்டங்களை முன்னகர்த்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in உலக செய்திகள்

                    உக்கிரேனில் குவிந்து கிடக்கும் சடலம்

                    உக்கிரேனில் குவிந்து கிடக்கும் சடலம்

                    உக்கிரேனில் குவிந்து கிடைக்கும் மனித சடலங்கள்

                    உக்கிரேன் நாட்டின் மீதி எதிரி படைகள் தொடர்ந்து வரும் கொடூர இராணுவ

                    தாக்குதல்களில் சிக்கி உக்கிரேன் மக்கள் பல்லாயிரம் பேர் பலியாகியுள்ளனர்இதில் உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை சேர்ந்த இருநூறு மக்கள் ,

                    இந்த சடலங்களை அடையாளம் கண்டுள்ளனர் ,இறந்தவர்களின் உறவுகள் அவர் தம் உறவினர்களி அடையாளம் காண்பித்த நிலையில் அந்த சடலங்கள் அரச செலவில் அடக்கம் செய்ய பட்டு வருகின்றன .

                    இதுவரை நான்காயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது

                    தொடரும் மோதல்

                    தொடரும் தாக்குதல்களில் சிக்கி மக்கள் இறந்த வண்ணமே உள்ளனர் ,மக்கள் இறப்பு

                    விகிதம் மேலும் அதிகரித்து செல்கிறது உக்கிரேனின் பல பகுதிகளில்து கிடக்கும் மனித சடலங்கள் குவிந்து காணப்படுகிறதுக்கு ,

                    அங்கு எதிரி படைகளினால் மேற் கொள்ள பட்ட இரு நூற்றுக்கு மேற்பட்ட போர்க் குற்ற சம்பவங்களின் ஊடாக இடம் பெற்றது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

                    ரசியா இராணுவம் தொடர்ந்து இனப் படு கொலையை புரிந்த வண்ணம், அப்பாவி மக்களை படு கொலை புரிந்து வருவதான குற்ற சாட்டு அதிகரித்து செல்வதுடன் ,இந்த கருத்தை அமெரிக்கா நேச நாடுகள் தொடராக உரத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்

                    உக்கிரேனில் மக்கள் அவதி

                    சர்வதேச நீதிமன்றில் ரசியா மேற்கொள்ளும் இனப் படு கொலைக்கு புட்டீன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் எனற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது

                    மத்திய கிழக்கு நாடுக்ளில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நடுகள் மேற்கொண்ட மனித படு கொலைகளுக்கு இதுவரை எவ்வித தீர்வும் வழங்க படவில்லை ,மாறாக

                    அவர்கள் புரிந்த போர்க் குற்ற மனித படு கொலைகளுக்கு தண்டிக்க படவும் இல்லை

                    இதுவரை உக்கிரேன் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட மனித புதை குழிகள் கண்டு

                    பிடிக்க பட்டுள்ளன ,இதில் மரியபூல் பகுதியில் கண்டு பிடிக்கக் பட்ட ,புதைகுழிகளில் நானூருக்கு மேற்பட்ட சடலங்கள் ஒரே குழியில் கண்டு பிடிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது

                    உக்கிரேனில் குவிந்து கிடக்கும் சடலம்

                    உக்கிரேனில் சிதறி கிடைக்கும் மனித சடலங்களில் பலது இதுவரை அடையாளம்

                    காணப்படாத நிலையில் தூர் நாற்றம் வீசிய நிலையில் ,அவை அடையாளம் காணப்படாது அடக்கம் செய்ய பட்டுள்ளன

                    மீளவும் பலநூறு சடலங்கள் சிதைந்த நிலையிலும் காணப்படுகிறது இவ்வாறு மனித

                    நேய பணியாளர் ஒருவர் கண்ணீர் மேலாக தெரிவித்துள்ளார் ,தமிழன் அழிந்த அதே நாளில் பிண குவியலாக உக்கிரேன் மக்கள் வீழ்ந்து கிடக்கின்றனர்

                    உக்கிரேனில் குவிந்து கிடப்பது மனித சடலங்கள் மட்டும் அல்ல தமிழர்களின் கண்ணீர் சாபமும் தான் .தமிழன் அழிந்த பொழுது கைதட்டி சிரித்த வெள்ளையர் தேசம், அதே மக்கள் வீழ்கின்ற பொழுது கொதிப்பதும் துடிப்பதும் ஏன் ..?

                    • வன்னி மைந்தன் –
                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      32 கிலோ மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்

                      32 கிலோ மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்

                      பிரிட்டனில் இருபது வயது மாணவி ஒருவ தனது மார்பகங்களின் எடை அதிகரிப்பால் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளார்

                      இரு மார்புகளும் முப்பத்திரண்டு கிலோ எடையுள்ளவை ,இவற்றுடன் தான் பெரும்

                      சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும் ,இந்த மார்பகை சத்திர சிகிச்சை மேற்கொள்ள தற்போது மக்களிடம் பணம் திரட்டும் நகர்வில் ஈடுபட்டுள்ளார்

                      இவர் சத்திரசிகிச்சை மேற்கொண்டு நலமுடன் திரும்பிட மக்கள் பணம் வழங்கிட தயராகி வருகின்றனர் ,


                      இத்துடன் இரண்டாவது தடவையாக இந்த மார்பு சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்க படுகிறது

                      மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்ணின் விடயம் வைரலாகி வருகிறது

                        Posted in சினிமா

                        காதலருடன் பிளவு தூதுவிட்ட பிரபல பாடகி

                        காதலருடன் பிளவு தூதுவிட்ட பிரபல பாடகி

                        வேறொரு பெண்ணுடன் சேர்ந்து கொண்டு ஏமாற்றிய காதலரை, தன்னுடைய பாடல் வரிகள் மூலம் பிரபல பாப் பாடகி ஷகிரா தூதுவிட்டுள்ளார்.

                        காதலருடன் பிளவு? பாடல் வரிகள் மூலம் தூதுவிட்ட பிரபல பாடகி ஷகிரா
                        ஷகிரா


                        பாப் உலகில் பிரபல பாடகியாக இருந்து வருபவர் ஷகிரா (வயது 45). இவரது காதலர் ஜெரார்டு பிக் (வயது 35). கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த கால்பந்து உலக கோப்பை போட்டியின்போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர்.

                        இதன்பின்பு இவர்களது காதல் தீவிரம் அடைந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எனினும், இதுவரை அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

                        இந்த தம்பதிக்கு இடையே நன்றாக சென்று கொண்டிருந்த பந்தத்தில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது என கூறப்படுகிறது.

                        அதற்கேற்ப, பாடகி ஷகிராவுடன் ஒன்றாக வீட்டில் வசிக்காமல் பார்சிலோனாவில் தனியாக சென்று பிக் வசித்து வந்துள்ளார். இதுதவிர பிக், சக வீரரான ரிக்கி புக் மற்றும்

                        பிற நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, வேறு சில பெண்களுடன் நள்ளிரவு 2 முதல் அதிகாலை 3 மணிவரையில் ஒன்றாக வெளியே சுற்றி திரிந்துள்ளார். பார்ட்டியிலும்

                        கலந்து கொண்டுள்ளார். இந்த விவரம் ஷகிராவுக்கு தெரிய வந்துள்ளது. இது பிரிவை வலுப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

                        காதலருடன் பிளவு தூதுவிட்ட பிரபல பாடகி

                        சமீபத்தில் ஷகிராவின் புதிய ஹிட்டான பாடல் ஒன்றின் வரிகளும், இந்த ஜோடிக்கு இடையே ஏற்பட்டுள்ள விரிசலை விளக்கியுள்ளது. அந்த பாடல் வரிகளில், “உன்னால்

                        ஏற்பட்ட காயம் எனது தோலை திறக்கவில்லை. ஆனால் அது என்னுடைய கண்களை திறந்துள்ளது. உனக்காக அழுது, அழுது அவை சிவந்து விட்டன என எழுதப்பட்டு

                        உள்ளன. அதனை இப்போது நீ உணருகிறாய் என்று நன்றாக தெரிகிறது. ஆனால், உன்னை நான் நன்றாக அறிவேன். நீ பொய் சொல்கிறாய் என்று எனக்கு தெரியும்”

                        என்றும் அதில் எழுதப்பட்டு உள்ளது. ஷகிரா தற்போது புதிய ஆல்பம் ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். டேன்சிங் வித் மைசெல்ப் என்ற நடன

                        நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். இந்த பாடல் வரிகள்
                        மூலமாக இவர்களின் பிரிவை உறுதிபடுத்திகிறாரா? என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

                          Posted in உலக செய்திகள்

                          கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண்

                          கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண்

                          கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண் ,மருத்துவ உதவி, ஸ்கேன் எதுவும் இன்றி பசிபிக் சமுத்திரத்தில் குழந்தை பெற்றெடுத்ததற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்தபோதிலும், ஒரு சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.

                          மருத்துவ உதவி இன்றி பசிபிக் சமுத்திரத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்

                          நிகரகுவா நாட்டில் பிளேயா மஜகுவால் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் ஜோசி புக்கெர்ட் (வயது 37) என்ற பெண் தனது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அவர்

                          கர்ப்பிணியான காலம் முதல் மருத்துவரை அணுகவோ அல்லது ஸ்கேன் செய்யவோ என எதுவும் மேற்கொள்ளவில்லை. மருத்துவர்களின் உதவி இன்றியே குழந்தை பெற்றும் உள்ளார்.

                          இவருக்கு கடந்த பிப்ரவரி 27-ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு போதி அமோர் ஓசன் கார்னீலியஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. இதுபற்றி ஜோசி கூறும்போது,

                          சமுத்திரத்தில் குழந்தை பெற்று கொள்ள விரும்பினேன். இது எனது யோசனையில் இருந்தது. அதனுடன், அன்றைய தினம் சூழ்நிலைகளும் சரியாக இருந்தன.

                          அதனால், சமுத்திரத்தில் குழந்தையை பெற்று கொண்டேன் என கூறியுள்ளார். இதற்காக பல வாரங்களாக அலையை கண்காணித்து வந்தேன். பின்பு குழந்தை பெற்றெடுக்க சரியான நேரம் வந்தபோது, பீச் பாதுகாப்புடன் இருக்கும் என தெரிந்து கொண்டேன் என கூறுகிறார்.

                          ஜோசிக்கு பிரசவ வலி வரப்போகிறது என தெரிந்ததும், அவரது குழந்தைகள் நண்பர்களுடன் தங்க வைக்கப்பட்டனர். அவரது கணவர், ஜோசியை வாகனத்தில் அழைத்து கொண்டு பீச்சுக்கு சென்றுள்ளார். உடன் துண்டுகள், நஞ்சுக்கொடியை

                          எடுக்க பயன்படுத்த சல்லடை, ஒரு கிண்ணம், துணி வலை மற்றும் காகித துண்டுகள் உள்ளிட்ட குழந்தை பிறப்புக்கான உபகரணம் ஒன்றும் எடுத்து சென்றுள்ளார்.

                          ஏற்கனவே 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள ஜோசி, அலைகளின் ஓசை உண்மையில் என்னை நன்றாக உணர செய்தது என கூறுகிறார். இதுபற்றி அவர் வெளியிட்ட வீடியோ

                          ஒன்றில், பசிபிக் சமுத்திர கடலோரம் பிரசவத்திற்கு முன் அமர்ந்து இருப்பது போன்றும் மற்றொரு வீடியோவில், தொப்புள் கொடியுடன் புதிதாக பிறந்த தனது மகனை கையில் வைத்திருக்கும் காட்சிகளும் உள்ளன.

                          கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண்

                          இந்த முறையில் குழந்தை பெற்றெடுத்ததற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்தபோதிலும், ஒரு சிலர் விமர்சனமும் செய்துள்ளனர். இது தூய்மையானதா? கடலில் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன என ஒருவர் தெரிவித்து உள்ளார்.

                          இதேபோன்று மற்றொருவர், வெப்பம் நிறைந்த கருவறையில் இருந்து குளிரான சமுத்திரத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என தெரிவித்து உள்ளார்.

                          ஆனால் அதற்கு ஜோஷி கூறும்போது, போதி நண்பகலில் சூரிய வெப்பம் 35 டிகிரி இருக்கும்போது பிறந்துள்ளான். அதனால், அவனுக்கு குளிர் ஏற்படும் என நாங்கள்

                          கவலை கொள்ளவில்லை. நீர்சார்ந்த தொற்றுகளை பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. அவன் ஆரோக்கியமுடனேயே இருக்கிறான். இதற்காக

                          தேவையான அனைத்து ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு,
                          இது பாதுகாப்பானது என உறுதி செய்தே குழந்தை பெற்றெடுத்தேன் என்று அவர் கூறுகிறார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்க-மனோ கணேசன்

                            தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்க-மனோ கணேசன்

                            ஒடுக்கப்படும் தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்கள். நாம் அன்றிலிருந்து “கோடா-கோ-ஹோம்”தான்..!


                            போராட்டக்கள அனைத்து கட்சி போராளிகள் குழுவிடம் மனோ கணேசன்
                            “தம்பி, இந்நாட்டில் ஜனாதிபதியாக. பிரதமராக நாம் துடிதுடிக்கவில்லை. அப்படி துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை ஒரு கூடையில் போடுங்கள்.

                            எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள். இந்நாட்டில் ஜனாதிபதியாக. பிரதமராக எமக்கு தகுதி இல்லாமல் இல்லை. அவை நிச்சயமாக எமக்கு இருக்கின்றன.

                            ஆனால், நாம் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டுள்ள எமது மக்களை விடுவிக்கவே இன்று துடிக்கிறோம்.” என தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்த போராட்டக்கள அனைத்து கட்சி போராளிகள் குழுவிடம் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

                            தமிழ் முற்போக்கு கூட்டணி- அனைத்து கட்சி போராளிகள் குழு சந்திப்பு, இன்று கூட்டணி தலைவர் மனோ கணேசன் இல்லத்தில் நிகழ்ந்தது. தமிழ் முற்போக்கு

                            கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரமும் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டார். இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,

                            தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், காலிமுகதிடல், “அனைத்து கட்சி போராளிகள்” (அகபோ) தூதுக்குழுவினக்கும் இடையில் எனது இல்லத்தில் நிகழ்ந்தது. இந்த சந்திப்பில்

                            திகாம்பரம் எம்பியும் கலந்துக்கொண்டார். அனைத்து கட்சி போராளிகள்” (அகபோ) சார்பில், விபீதக பொத்துவகே, நிராஷான் விதானகே, மனிஷ் கலப்பத்தி, கெலும் அமரதுங்க ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

                            இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் நடைபெற்ற பேச்சுகளின் போது, தொடர்ந்து தமுகூ-அகபோ இடையில் பரஸ்பர தொடர்புகளை பேணி செயற்படுவது என்று முடிவானது. மலையக மக்கள், இலங்கை தேசிய தளத்தில் உள்வாங்கப்படுவது தொடர்பான, தமுகூ யின் மலையக அபிலாஷை ஆவணமும் அனைத்து கட்சி போராளிகளுக்கு வழங்கப்பட்டது.

                            இவர்களிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நான் எடுத்து கூறியது, “தம்பி, நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் ஆக வேண்டும் என துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை

                            ஒரு கூடையில் போடுங்கள். எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள்”

                            “தமிழர்களாகிய எங்களுக்கு இந்த உணவு இல்லை, மின்சாரம் இல்லை,.. என்பவை பழகிப்போன பிரச்சினைகள். போர் காலத்தில் பல்லாண்டுகளாக தமிழ் மக்கள் இப்படி

                            வாழ்ந்தார்கள். மலை நாட்டில் போர் இல்லாமலேயே நம் மக்கள் தோட்ட சிறைகளுக்குள் இப்படிதான் வாழ்கிறார்கள்.”

                            தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்க-மனோ கணேசன்

                            “கலவர காலங்களில் எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. எம் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆகவே இவை எமக்கு சகஜம். ஆகவே புதிய இலங்கையை உருவாக்குவோம். இவை அனைத்திற்கும் தீர்வு தேடுவோம். மாற்றத்தை கொண்டு வர சொல்லிவிட்டு, நீங்கள்

                            ஓரமாய் ஒதுங்கி நிற்காதீர்கள். அந்த தேடலில் நீங்களும் நேரடியாக பங்களியுங்கள். அந்த தீர்வு உணவு, மின்சாரம், எரிவாயு ஆகியவற்றுக்கு அப்பால் இருக்க வேண்டும்.”

                            “மலையக தமிழ் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தோட்டங்களில் பின்தங்கி வாழ்கின்றனர். அவர்களை தேசிய தளத்தில் உள்வாங்க அரசு இயந்திரத்தில் பெரும் தயக்கம் காணப்படுகிறது. அதை நாம் முறியடிப்போம். நீங்களும் உதவ வேண்டும்.”

                            இவற்றுக்கு, அனைத்து கட்சி போராளிகள் (அகபோ)
                            சார்பில் பதிலளித்த பேச்சாளர் கெலும் அமரதுங்க கூறியதாவது,
                            “நாம் உங்களை தேடி வந்து சந்தித்தமைக்கு காரணம் உண்டு. ஏனைய தமிழ்,


                            முஸ்லிம் கட்சிகளையும், ஜனநாயக கட்சிகளையும் நாம் சந்திக்கிறோம்.
                            இன்று விலகி போக இருந்த கோதாபய ராஜபக்ச,
                            ரணில் விகிரமசிங்கவின் உள்நுழைவால் கொஞ்சம் மூச்சு வாங்குகிறார்.

                            நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நீங்கள் கூறுவது போன்று,
                            உணவு, மின்சாரம் ஆகியவற்றுக்கு அப்பால் ஆனது. அதில் நாம் இந்நாட்டின் அனைத்து இன,
                            மத மக்களுடன் பயணிக்க விரும்புகிறோம். நாம் பலரை சந்தித்தோம்.

                            மாற்றத்துக்காக எம்மை நேரடியாக பங்களிக்கும்படி இதுவரை யாரும் கூறவில்லை.


                            நீங்கள்தான் திறந்த மனதுடன் அதை கூறுகிறீர்கள். உங்களுடன் தொடர்புகளை பேண விரும்புகிறோம்.
                            மலையக தமிழ் மக்களையும் நாம் சரிசமமாக கவனத்தில் எடுப்போம்.”

                              Posted in இலங்கை செய்திகள்

                              குளத்தில் மிதந்த பெண் சடலம்

                              குளத்தில் மிதந்த பெண் சடலம்

                              காணமால் போன இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்


                              மருதமுனையில் காணமல் போன் தாயை தேடிய உறவுகளுக்கு, இவரது சடலம் குளத்தில் மிதந்த நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              மீட்க பட்ட சடலம் மருத்துவ சுடல பரிசோதனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளது
                              சமீப நாட்களில் நீர் நிலைகளில் தொடராக மனித சடலங்கள் மிதந்த வண்ணம் உள்ளது

                              இந்த மர்ம கொலைகளின் பின்புலத்தில் கோட்டாவின் நிழல் டிவிஷன் படைகள் செயல் படுகிறதா என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது

                              காணாமல் போவார்கள் ,பலர் இவ்விதம் குளத்தில் ,


                              நீர் நிலைகளில் சடலங்களாக மீட்க பட்டு வருகின்றமை மேற்படி சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                ரணிலுடன் கட்சி தலைவர்கள் சந்திப்பு

                                ரணிலுடன் கட்சி தலைவர்கள் சந்திப்பு

                                இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சி தலைவர்
                                சந்தித்த பேசுகின்றனர்

                                ரணிலுடன் நடந்த படும் இந்த சந்திப்பின் பொழுது , நாட்டில் நிலவும் நெருக்கடி மற்றும், அதற்கான தீர்வு தொடர்பில் பேச படும் என எதிர் பார்க்க படுகிறது

                                கடைசி தலைவர்கள் சந்திப்பு இலங்கைக்கு மேலும் பணத்தை பெற்று கொடுக்கும்

                                நல்லெண்ண வாய்ப்பாக மாற்றுவதற்கு ரணில் விக்கிரமசிங்கா முனைய கூடும் என எதிர் பாக்க படுகிறது

                                ரணிலுடன் ஒன்று சேரமாட்டடோம் என கூச்சலிட்ட கட்சி தலைவர்கள் இந்த சந்திப்புக்களுக்கு தயாராகி செல்கின்றமை கவனிக்க தக்கது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  பாடசாலை பைகள் விலை அதிகரிப்பு

                                  பாடசாலை பைகள் விலை அதிகரிப்பு

                                  பாடசாலை பைகள் விலை தற்போது அதிகரிக்க பட்டுள்ளது


                                  நடடில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக
                                  பாடசாலை பைகள் விளையும் தற்போது அதிகரிக்க பட்டுள்ளது

                                  பெற்றோர்கள் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,


                                  பாடசாலை செல்லு மாணவர்கள் பைகள் மூலம் தமது பாடசாலை உபகரணங்களை எடுத்து செல்கின்றனர்

                                  இந்த பாடசாலை பைகள் விலை அதிகரிப்பு மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும்
                                  விகிதத்தை குறைவடைய செய்யலாம் என அஞ்ச படுகிறது

                                    Posted in உலக செய்திகள்

                                    உக்கிரேனுக்கு ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன்

                                    உக்கிரேனுக்கு ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன்

                                    உக்கிரேனில் இடம்பெற்று வரும் ரசியாவின் தாக்குதலை எதிர்கொள்ள அமெரிக்காவை

                                    அடுத்து தற்பொழுது ,பிரிட்டனும் உக்கிரேனுக்கு எண்பது கிலோமீட்டர் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கியுள்ளது

                                    இந்த ஏவுகணைகள் மூலம் ரசியாவின் உள் கட்டமைப்புக்களை தாக்கும் நோக்குடன்

                                    இவை வழங்க பட்டுள்ளதாக நம்ப படுகிறது

                                    இந்த ஏவுகணைகளின் பயன் பாட்டை அடுத்து ரசியா மேற்கொள்ள போகும்


                                    அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கையில் சீனா,இந்தியா கடும் போட்டி

                                      இலங்கையில் சீனா,இந்தியா கடும் போட்டி

                                      இலங்கையில் ஏற்பட்டுள்ள இன்றைய நெருக்கடி நிலையை அடுத்து தற்பொழுது

                                      சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போட்டிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                      இந்த போட்டிகளின் விளைவாக இரு நாடுகளும் முண்டியடித்து இலங்கைக்கு கடன் அடைப்படையில்


                                      உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளன
                                      இது இலங்கையை தமது கட்டுப்பட்டுக்குள் வைத்து கொள்ளும் சதுரங்க ஆட்டமாக மாற்றம் பெற்றுள்ளது

                                      கடனை கொடுத்து இலங்கையை சிதைத்த சீனா நல்ல பிள்ளை வேடம்

                                      போட்டு மீளவும் நெருக்கடி நிலைக்குள் தள்ளிவிட தனது விளையாடலை ஆரம்பித்துள்ளது

                                      இது மகிந்த சிந்தனைகளின் மீள் இடம்பெறும் தவறான ஆட்டமாக நோக்க படுகிறது ,எதிர்வரும் மூன்று ஆண்டுகளில்


                                      இலங்கை மிக மோசமான நிலையை சந்திக்கும் என எதிர் பார்க்கலாம்

                                        Posted in சினிமா

                                        கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்

                                        கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்

                                        பிக்பாஸ்’ மூலம் பிரபலமான நடிகை சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

                                        பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின்

                                        மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்தார். இவர் தற்போது தி சேஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

                                        கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்

                                        சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவரது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி, தற்போது தனது நண்பர்களுடன்

                                        கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள ரைசா வித்யாசமான உடையில் கோவில் வலம் வரும் புகைப்படங்களை


                                        சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.