Tag: எதிரி நியூஸ்
மக்களை காரால் இடித்து மோதிய பெண்
மக்களை காரால் இடித்து மோதிய பெண்
அமெரிக்கா மொண்டான பகுதியில் பெண் சாரதி ஒருவர் காரை வேகமாக செலுத்தி ,மத யாத்திரிகள் மீது மோதி தாக்குதலை நடத்தினார் .
இவரது இந்த தாக்குதலில் ஆண் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
மக்களை காரால் இடித்து மோதிய பெண்
போதையில் காணப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்க படுகிறது.
தற்போது சாரதி பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் . .
குறித்த கார் மோதல் சமபவம் தொடர்பாக நீதி விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்
- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
இஸ்ரேல் முகமை தாக்கிய விமானங்கள் |palestine isreal war|எதிரி நியூஸ் |Ethiri News
இஸ்ரேல் முகமை தாக்கிய விமானங்கள் |palestine isreal war|எதிரி நியூஸ் |Ethiri News
இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மீது ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல் .
பெரும் தாக்குதல் முறியடிப்பு என இராணுவம் தெரிவிப்பு ,
எதிரி படைக்கு இழப்பு என எதிர் தரப்பு அறிவிப்பு
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்
- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்
வெடித்து சிதறிய ஆயுத கூடம்
வெடித்து சிதறிய ஆயுத கூடம் -பலர் மரணம்
சிரியா துருக்கி எல்லையோரம் அமைய பெற்றுள்ள இட்லி பகுதியில் உள்ள சிரியா
இராணுவத்தின் ஆயுத கூடம் ஒன்று வெடித்து சிதறியதில் ஒருவர் பலியாகியும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
மேலும் இதன் அருகில் அமைய பெற்றிருந்த இடைத்தங்கல் அகதி முகாம்கள் 45 தீயில் எரிந்த வண்ணம் உள்ளன
மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து, துருக்கி இராணுவத்தினர் தொடர் தாக்குதலை தொடுத்தவண்ணம் உள்ளனர்
வெடித்து சிதறிய ஆயுத கூடம்
இவ்வாறான தாக்குதல் ஒன்றை தாம் நடத்த உள்ளதாக துருக்கி அறிவித்த நிலையில் நாடுகளுக்கு இடையில்பெரும் பதட்டம் நிலவியது
குருதீஸ் தலைவர் துருக்கிய சிறையில் தடுத்து வைக்க பட்டுள்ள நிலையிலும் அந்த போராளிகள் தமது போராட்டத்தை வீரியமாக நடத்திய வண்ணம் உள்ளனர்
சர்வஜன வாக்கெடுப்பிற்கு உள்ளாக்க பட்டு அவர்கள் தமது தாய் நாட்டு பிரகடனத்தை முன் வைத்த நிலையில்
ஈரான் இராணுவம் திடீர் தாக்குதலை நடத்தி அவர்கள் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்ட முக்கிய விமான நிலையங்களை ஆக்கிரமித்தது
அதனை தொடர்ந்து துருக்கியும் தனது பங்கிற்கு தற்போது தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது
புலிகளை போல குறித்த அமைப்பையும் இல்லாது அழிக்கும் நகர்வில் ஆளும் அதிபர் எடகோன் இனவாத வெறியுடன் செயல் பட்டு வருகிறார்
இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி, குருதீஸ் மக்கள் வெளி நாடுகளில் தமது போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்
ஆனால் அதனை அந்த நாடுகள் செவி சாய்ப்பதாக தெரியவில்லை ,
அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் ,மற்றும் அகதி முகாம்கள் என அணைத்து பகுதிகள் மீதும் கண்மூடித்தனமான எறிகணை ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
துருக்கியின் இந்த இராணுவ முன்னகர்வை தடுத்த நிறுத்திடும் முகமாக ரசியாவின் அதி உயர் சண்டை விமானங்கள் வரவழைக்க பட்டு தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டு வருகின்றன
இந்த களமுனையில் துருக்கிய இராணுவத்திற்கு தகுந்த பழிவாங்கும் தாக்குதல் ஒன்றை ,ரசியா மேற்கொள்ள கூடும் எனவும்,
அதன் மூலம் துருக்கிய அதிபரின் ஆட்சியை கவிழ்க்க நடவடிக்கை ,நகர்வுகள் முன் நகரத்த படும் சாத்தியங்கள் அதிக உள்ளதாக கணிக்க பெறுகிறது
துருக்கி திட்டமிட்டு மேற்கொண்ட குண்டு தாக்குதல் ஊடாக இந்த ஆயுத கூடம்
பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது
இதற்கு பழிவாங்கும் தாக்குதல்களை சிரியா ,ரசியா , கூட்டாக இணைந்து மேற்கொண்டால், துவே பெரும் போராக வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது
உக்கிரேனுக்கு ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன்
உக்கிரேனுக்கு ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன்
உக்கிரேனில் இடம்பெற்று வரும் ரசியாவின் தாக்குதலை எதிர்கொள்ள அமெரிக்காவை
அடுத்து தற்பொழுது ,பிரிட்டனும் உக்கிரேனுக்கு எண்பது கிலோமீட்டர் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கியுள்ளது
இந்த ஏவுகணைகள் மூலம் ரசியாவின் உள் கட்டமைப்புக்களை தாக்கும் நோக்குடன்
இவை வழங்க பட்டுள்ளதாக நம்ப படுகிறது
இந்த ஏவுகணைகளின் பயன் பாட்டை அடுத்து ரசியா மேற்கொள்ள போகும்
அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்
கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்
கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்
பிக்பாஸ்’ மூலம் பிரபலமான நடிகை சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின்
மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்தார். இவர் தற்போது தி சேஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவரது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி, தற்போது தனது நண்பர்களுடன்
கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள ரைசா வித்யாசமான உடையில் கோவில் வலம் வரும் புகைப்படங்களை
சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
கோர விபத்தில் தாய் ,மகள் பலி
கோர விபத்தில் தாய் ,மகள் பலி – தந்தை மகன் கவலைக்கிடம்
இலங்கை தம்புள்ளையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ஆட்டோ ஒன்று
,மரத்தில் மோதி விபத்தில் சிக்கியதில் , சம்பவ இடத்தில தாய் மகள் பலியாகினர்
,மேலும் தந்தை ,மகன் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இலங்கையில் நாள் தோறும், இடம் பெறும் விபத்தில்
சிக்கி எட்டுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா
அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா
ரஜினிகாந்த்-அஜித்தை சந்தித்தது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான “மங்காத்தா” திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் மங்காத்தா 2-ஆம் பாகம்
எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர்.
அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா
இதைத்தொடர்ந்து, அண்மையில் அஜித்குமார் குடும்பமும், மங்காத்தா தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் குடும்பமும் சந்தித்துக் கொண்ட பொழுது
எடுத்த புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலானது. இந்த சந்திப்பானது மங்காத்தாவின் 2-ஆம் பாகம் குறித்த சந்திப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் ரஜினி, அஜித் சந்தித்தது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படம் குறித்து அவர்களின்
கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால், இந்த சந்திப்பானது உண்மையல்ல என்றும் ரஜினியை அஜித் சந்தித்தால் எப்படி
இருக்கும் என்று ரசிகர்களின் கற்பனையில் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சீனா மருத்துவ பொருட்கள் இலங்கை வந்தன
சீனா மருத்துவ பொருட்கள் இலங்கை வந்தன
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்பொழுது
இலங்கைக்கு 500 மில்லியன் மருத்துவ உதவிகள் பொருட்களை வழங்கியுள்ளது
முதல் கட்டமாக இந்த தொகுதிகள் வந்தடைந்துள்ளது ,மேலும் இரு கட்டங்களில் ஏனைய மருத்துவ பொருட்கள் வந்தடையும் என சீனா தெரிவித்துள்ளது
வரும் வாரங்களில் அரசின் உதவிகள் முழுமையாக வந்தடையும் என எதிர்பார்க்க படுகிறது
பாரிய வெடிப்பு சம்பவம் – வீடுகள் சேதம்
பாரிய வெடிப்பு சம்பவம் – வீடுகள் சேதம்
எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஹதென்ன, கஜு கஸ்வத்த பிரதேசத்தில்
வீடொன்றின் பின்புறம் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று (02) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் சிக்கி அருகில் உள்ள பல வீடுகள் சேதமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
வெடிகுண்டு ஒன்றே இவ்வாறு வெடித்ததாகவும், சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும்
எல்பிட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .
எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்
எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்
இலங்கை ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையில் உள்ள மருந்துகள் வைக்க படும்
சேமிப்பு அறையில் திடீரென தீ பற்றி கொண்டதில்
அந்த மருந்துகள் எரிந்து அழிந்துள்ளன
மின்சார கசிவினால் ஏற்பட்ட மின் ஒழுக்கே இந்த தீ பரவலுக்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
புலிகள் புதைத்த எண்ணெய் பெரல்கள் -பணத்தை அள்ளும் சிங்கள இராணுவம்
புலிகள் புதைத்த எண்ணெய் பெரல்கள் -பணத்தை அள்ளும் சிங்கள இராணுவம்
இலங்கை – வடக்கு பகுதியில் இடம்பெற்ற இறுதி போரின் பொழுது தமிழீழ விடுதலை
புலிகளினால் பதுங்கு குழிகளுக்குள் புதைக்க பட்ட எண்ணெய் பெறல்கள் .,வெள்ளம் மற்றும் மக்கள் வீடுகளை துப்பரவு செய்யும் பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்விதமான எண்ணெய் பெறல்களை மீட்ட இராணுவம் அதனை கொள்ளை இலாபதில் விற்று பணம் சம்பாதித்து வருகிறது
புலிகள் அழிந்த பின்னரும் அவர்கள் பயன் படுத்திய எரிபொருள்கள் இன்றுவரை சிங்கள அரசை வாழ
வைக்கிறது என்பது புலிகளின் தியாக செயலை காண்பிக்கிறது
எதிரிகளின் வாழ்வுக்கு எதிரி யாக விளங்கிய புலிகள் வாழ்வு கொடுத்துள்ளனர்
ஆனால் குறித்த செய்திகளை ஊடகங்களால்
கசியவிடாது சிங்கள படைகள் தடுத்துள்ளன என்பதே விடயம் அறிந்த வட்டாரங்கள் தகவலாக உள்ளது






























