உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை உக்ரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை டிரம்ப் ஜனாதிபதியான பிறகு அமோகமாக சூடு பிடித்துள்ளது.

இரண்டாவது தடவையாக அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ,50 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான ஆயுதங்கள் உக்கிரேன் இராணுவத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் சமரசத்தை ஏற்படுத்தி போரை நிறுத்துவேன் என தெரிவித்த டொனால்ட் டிரம்ப் ,தற்பொழுது மீளவும் உக்கிரனுக்கு அமெரிக்காவின் ஆயுத விற்பனை வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்த விடும் அதனை தடுக்க போகின்றேன் என அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ராம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் அவ்வாறு தெரிவித்து சில மாதங்கள் கடப்பதற்கு முன்னதாகவே மீளவும் உக்கிரேன் தனது இருப்பை தற்காத்துக் கொள்ளவும் தற்கால வைத்துக் கொள்ளவும் மீளவும் அமெரிக்கா ஆயுதங்களை மில்லியன் கணக்கிற்கு அள்ளி வழங்குவது சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகளில் யுத்தங்களை ஆரம்பித்து தனது ஆயுத வியாபாரத்தை அமோகமாக அமெரிக்க நடத்திக் கொண்டிருப்பதை உக்கிரேனுக்கு மீளவும் 50 மில்லியன் பெறுமதியான ஆயுத விற்பனை மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

ஆக தமது நாடு அமைதியாக இருக்க வேண்டும். உலக நாடுகள் ஏனைய நாடுகள் யுத்தத்தினால் சீரழிய வேண்டும் என்பது அமெரிக்காவினுடைய கொள்கையாக உள்ளதா என்பதை இந்த ஆயுத விற்பனை ஏற்படுத்தி நிற்கிறது.

ரஷ்யா கடும் தாக்குதல் உக்கிரேனுக்கு இழப்பு
Posted in உலக செய்திகள்

ரஷ்யா கடும் தாக்குதல் உக்கிரேனுக்கு இழப்பு

ரஷ்யா கடும் தாக்குதல் உக்கிரேனுக்கு இழப்பு

 ரஷ்யா கடும் தாக்குதல் உக்கிரேனுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன .

இன்று அதிகாலை வேளையில் உக்கிரேன் மீது ரஸ்யா ராணுவம் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி கடும் ஏவுகணை தாக்குதலை இடைவிடாது நடத்தினர்.

 இந்த ஏவுகணைகள் மக்கள் வாழ்விடங்கள் மீது விழுந்து வெடித்ததில் நான்கு அப்பாவி பொதுமக்கள் பலியாகியும் மேலும் பல காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இவ்வாறு காயமடைந்த 10 பேரில் சிறுவர்களும் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பாடசாலைகள் மற்றும் மக்கள் வாழ்விடங்கள் என்பன தீயில் எரிகின்ற காட்சிகள் தற்பொழுது வெளியாகியிருக்கின்றன.

வீடியோ

 இரண்டு ஆண்டுகள் கழிந்து இடம்பெற்று வரும் எந்த யுத்தத்தில் பலமாக பாதிப்படைந்து காணப்படுவதுடன் சொல்லெண்ணா துயரையும் இழப்புக்களையும் அந்த மக்கள் சந்தித்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

உக்கிரேனுக்கு 72 மில்லியன் ஆயுத உதவி வழங்கிய கொலண்ட்
Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு 72 மில்லியன் ஆயுத உதவி வழங்கிய கொலண்ட்

உக்கிரேனுக்கு 72 மில்லியன் ஆயுத உதவி வழங்கிய கொலண்ட்

உக்கிரேன் நடத்துக்கு கொழந்த நாடானது 72 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்கியுள்ளது .

உக்கிரேன் அரசுக்கு ஆயுத உதவிக்காக இந்த நிதி உதவி வழங்க பட்டுள்ளதுதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ரஷ்ய உக்கிரேன் யுத்தம் அதி உச்சம் அடைந்து வரும் நிலையில் ,உக்கிரேனுக்கு ஹொலண்ட் மிக பெரும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது .

முடிவு காணாது தொடரும் இந்த போராட்டத்த்தில் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

அழகிய உக்கிரேன் இன்று சிதைவடைந்த நிலையில் காணப்படுவதே கவலையளிக்கிறது .

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா

உக்கிரேனில் வைத்து ரசியாவின் முதுகெலும்பை முறிக்கும் நோக்குடன் அமெரிக்கா செயலாற்றி வருகிறது .அதற்கு ஏற்ப தற்போது Patriot air defence missile systems ஏவுணைகளை வழங்கிட அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது .

இந்த ஒப்புதல் நிலவரத்தை அடுத்து ,எதிர் வரும் சில நாட்களில் ,உக்கிரேனுக்கு இந்த புதிய வகை ஏவுகணைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா

மேற்குலக நாடுகள் உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என, ரசியா கேட்டு கொண்டது .ஆனால் அவர்கள் தொடர்ந்து வழங்கி வரும் நிலையில் ,அணு ஆயுத தாக்குதலை ரசியா தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

உக்கிரேனில் வைத்து ரசியாவின் அனைத்து ஆயுதங்களை சோதனை செய்திடும் நகர்வில் ,அமெரிக்கா ஈடுபட்டுள்ளது .

தொடர்ந்து தோல்விகளை ரசியா சந்தித்து சென்றால் அது இரசாயன மற்றும் ,அணுகுண்டு தாக்குதலை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகள் வழங்கிய பிரிட்டன்
Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகள் வழங்கிய பிரிட்டன்

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகள் வழங்கிய பிரிட்டன்

உக்கிரேனில் ரசியா இராணுவம் நீண்ட தூர ஏவுகணைகளை பயன் படுத்தி தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .

குளிர்காலத்தை மையப்படுத்தி தமது தாக்குதல்களை வேகப்படுத்தியுள்ள ,ரசியாவின் நிலைப்பாட்டை அடுத்து ,தற்பொழுது அதனை முறியடிக்கும் முகமாக புதிய ஏவுகணைகளை பிரிட்டன் வழங்குகிறது .

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகள் வழங்கிய பிரிட்டன்

400 பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான ஆயுத உதவிகள் உக்கிரேனுக்கு வாழுங்க படும் என ,பிரிட்டன் அரசு அறிவித்திருந்த நிலையில் ,இந்த ஏவுகணைகள் வழங்க படுகின்றன .

இவை 180 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்த ஏவுகணைகள் என்கிறது பிரிட்டன் .

மிக பெரும் தாக்குதலுக்கு ரசியா தயாராகி வரும் நிலையில் ,அதனை முறியடிக்கும் நகர்வுகளில் ,பிரிட்டன் அமெரிக்கா கூட்டாக இணைந்து செயல் பட்டு வருகின்றன .

தமது போராயுதங்களை உதவி என்கின்ற போர்வையில் , இந்த வல்லாதிக்க நாடுகள் சோதனை செய்து வருகின்றமை அம்பலமாகியுள்ளது .

உக்கிரேனுக்கு 400 மில்லியன் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு 400 மில்லியன் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

உக்கிரேனுக்கு 400 மில்லியன் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

உக்கிரேனில் இடம்பெற்று வரும் போருக்கு ஆதரவாக அமெரிக்கா அரசு 400 மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது .

இவ்விதம் வழங்க படும் பெரும் தொகை ஆயுத குவியலில், ஏவுகணைகள் ,ஆட்டிலொறிகள் ,மற்றும் டாங்கிகள் உள்ளிட்டவை அடங்கு கின்றன .

ரசியா இராணுவம் தற்பொழுது நீண்ட தூர ஏவுகணைகளை பயன் படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது .

அதனால் இவ்விதமான அவசர ஆயுத உதவியினை அமெரிக்கா வழங்குவதாக அறிவித்துள்ளது .

உக்கிரேன் போர்க்களத்தை அமெரிக்கா பிரிட்டன் நாடுகளே ,முன் நின்று நடத்தி வருகின்றது .

போர் முடிவுற்றாலும் ,தற்போது உக்கிரேன் பெற்றுள்ள கடன் தொகையில் இருந்து மீளுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist
உக்கிரேனுக்கு 625 மில்லியன் ஆயுத உதவிகள் வழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு 625 மில்லியன் ஆயுத உதவிகள் வழங்கும் அமெரிக்கா

உக்கிரேனுக்கு 625 மில்லியன் ஆயுத உதவிகள் வழங்கும் அமெரிக்கா

உக்கிரேன் நாட்டுக்கு 625 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது .

ரசியா இராணுவத்தின் தாக்குதலில் சிக்கியுள்ள உக்கிரேனை ,அதில் இருந்து காப்பாற்றிட ,இந்த அவசர ,ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது .

உக்கிரேன் இராணுவத்தால் ,ரசியா ஆக்கிரமித்த பல பகுதிகள் மீட்க பட்டு வருகின்றன .

இந்த மீட்பு நடவடிக்கைக்கு ,அமெரிக்கா வழங்கி வரும் ,ஆயுதம் மற்றும் உளவு தகவல்களே முதன்மை வகிக்கின்றன .

இதன் அடிப்படையில் ,தற்பொழுது இவ்விதமான பெரும் தொகை ஆயுதங்கள் வழங்க படுகின்றது .

Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு 2 பில்லியன் ஆயுதங்களை அள்ளி வழங்கும் அமெரிக்கா

உக்கிரேனுக்கு 2 பில்லியன் ஆயுதங்களை அள்ளி வழங்கும் அமெரிக்கா

உக்கிரேனுக்கு 2 பில்லியன் ஆயுதங்களை அள்ளி ,வழங்கும் அமெரிக்கா .


உக்கிரேன் மீது ரஷ்ய தொடர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ள நிலையில் .உக்கிரேன் இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது .

ரஷ்ய இராணுவம், உக்கிரேன் மீது கனரக ஏவுகணைகளை பயன் படுத்தி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,உக்கிரேன் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது .

உக்கிரேனுக்கு 2 பில்லியன் ஆயுதங்களை அள்ளி வழங்கும் அமெரிக்கா

இவ்வாறான மிக நெருக்கடி வாய்ந்த நிலையில், சிக்கியுள்ள உக்கிரேன் இராணுவத்தினருக்கு ,அமெரிக்கா இரண்டு பில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான நவீன, ஆயுதங்களை விற்பனை செய்கிறது .

உக்கிரேனுக்கு அமெரிக்கா தொடர்ந்து பெருமளவு ,ஆயுதங்களை வழங்கிய வண்ணம் ,தனது ஆயுதன் வியாபாரத்தை நடத்திய வண்ணம் உள்ளது .

உக்கிரேனுக்கு உதவி என்கின்ற போர்வையில் ,ஆயுதங்களை விற்று பணத்தை அள்ளுகிறது அமெரிக்கா , என்பது இங்கே குறிப்பிட தக்கது.

    Posted in உளவு செய்திகள்

    உக்கிரேனுக்கும் ஏவுகணைகள் 150 ஆயிரம் ஆட்டிலறி குண்டுகளை அனுப்பிய அமெரிக்கா

    உக்கிரேனுக்கும் ஏவுகணைகள் 150 ஆயிரம் ஆட்டிலறி குண்டுகளை அனுப்பிய அமெரிக்கா

    உக்ரேன் மீது ரஷ்ய இராணுவம் தொடராக போரினை தொடுத்த வண்ணம் உள்ளது .இவ்வேளை உக்கிரேனுக்கு அவசர உதவியாக அமெரிக்கா ஏவுகணைகள் மற்றும் ஆட்டிலறி குண்டுகள் 150ஆயிரம், மற்றும் ராடர் உள்ளிட்ட முக்கிய ஆயுத தளபாடங்களை வழங்கியுள்ளது .

    ரசியாவின் ஏவுகணை தாக்குதல்கள் பலமாக உள்ளதால் தமது முதல்தர ஆயுதங்களை உக்கிரேனில் வைத்து அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சோதனையை நடத்திய வண்ணம் உள்ளனர்.


    அதன் ஒரு அங்கமாக உதவி என்ற போர்வையில் அமெரிக்கா உக்கிரேனுக்கு ஏவுகணை ஆட்டிலறி குண்டுகளை பெருமளவில் அள்ளி வழங்கிய வண்ணம் உள்ளது .

    அமெரிக்கா வழங்கிய ஆயுதங்கள் மூலம் ரசியாவின் உக்கிர தாக்குதல்களை தடுத்துவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது .

    என்று தணியும் இந்த போர் ..?

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    உக்கிரேனுக்கு ஆயுத உதவி பிரிட்டன் அறிவிப்பு

    உக்கிரேனுக்கு ஆயுத உதவி பிரிட்டன் அறிவிப்பு

    ரசியா இராணுவம் உக்கிரேன் மீது இராணுவ படையெடுப்பை நடத்திய வண்ணம் உள்ளது .

    தொடரும் போரில் உக்கிரேனுக்கு ஆயுத உதவி மாற்றும் இராணுவ பயிற்சிகள் என்பன வழங்கப்படும் என பிரிட்டன் அறிவிப்பு செய்துள்ளது.

    மூன்று மாத்திற்கு ஒருமுறை பத்தாயிரம் உக்கிரேன் இராணுவத்தினருக்கு பிரிட்டன் இராணுவம் பயிற்சிகளை வழங்கும் என்கிறது பிரிட்டன் .

    தொடர்ந்து உக்கிரேன் போரில் இருந்து மீளும் வரை தாம் உதவிகள் புரிவோம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

    உக்கிரேன் போரினை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தொடர்ந்து நடத்தி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

      Posted in உலக செய்திகள்

      உக்கிரேனுக்கு 22 டாங்கிகளை இலவசமாக வழங்கிய நோர்வே

      உக்கிரேனுக்கு 22 டாங்கிகளை இலவசமாக வழங்கிய நோர்வே

      உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் இராணுவ ஆக்கிரமிப்பு தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது ,ரசியாவின் தாக்குதல் நடவடிக்கையால் உக்கிரேன் உள் கட்டமைப்பு மிக மோசமாக சேதமடைந்துள்ளது

      உக்கிரேன் மீதான ரசியா இராணுவத்தின் பழிவாங்கும் ஆக்கிரமிப்பு தாக்குதலை தடுத்து நிறுத்திட நோர்வே நாடானது M109 155mm டாங்கிகள் இருபத்தி இரண்டை அன்பளிப்பாக வழங்கியுள்ளது

      நோர்வேயின் இந்த டாங்கிகள் கையளிப்பு விவகாரம் ரசியாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது


      உக்கிரேனுக்கு டாங்கிகள் இலவசமாக வழங்கிய செயலானது ஐரோப்பிய நாடுகள் நோர்வே உக்கிரேனுக்கு இனைந்து ஆதரவு வழங்கி வருகின்ற செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

      ரசியா உக்கிரேன் போரானது உலக நாடுகளில் உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ள நிலையில் போர் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது

      இந்த கொடிய போரை தடுத்து நிறுத்திட வேண்டிய முக்கிய நாடுகள் தமது நாட்டின் பாதுகாப்பை முன் நிறுத்தி உக்கிரேன் இராணுவத்தினருக்கு ஆயுதங்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்

      மேற்குல நாடுகள் மூலம் ஆயுதங்களை பெற்று ரசியாவுக்காண போரை தொடுத்து வரும் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் நலன் சார்ந்து தொடரும் இந்த கொடிய போர் மூன்றாம் உலக போருக்கான அடித்தளம் என்பது தெளிவாகிறது

      உக்கிரேனுக்கு 22 டாங்கிகளை இலவசமாக வழங்கிய நோர்வே

      கழிந்து செல்லும் நாட்கள் ஒவ்வொன்றும் உலக மக்கள் பெரும் அழிவின் விளிம்பு நிலைக்கு மக்களை அழைத்து செல்கிறது உக்கிரேன் ரசியா போர்

      எதிரிகளின் சூழ்ச்சியில் சிக்கி ஏழ்மையான நாடாக உக்கிரேன் மாற்றம் பெற போகும் இந்த கொடூர போரின் தாக்கம் உணராது உக்கிரேன் அதிபர் செயலாற்றி வருகிறார் என்பது வாதமாக எழுந்துள்ளது

      போராயுதங்களை டாங்கிகளை இலவசமாக நாடு ஒன்று வழங்குகிறது எனின் அந்த நாடு அந்த டாங்கிகளை அந்த போர்க்களத்தில் சோதனைக்கு விட்டுள்ளது என்பதே தந்திர அரசியல் விளையாட்டாகும்

      நோர்வே நாட்டின் இலவசமான டாங்கிகள் கையளிப்பும் அவ்வாறே அமைய பெறும் என்பது நிகழ்வாகிறது

      கழியும் நிமிடங்ளில் உக்கிரேன் களத்தில் பெரும் மாற்றங்கள் இடம்பெற போகிறது மேலும் மனித உயிர் பலிகள் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

      உக்கிரேனுக்கு டாங்கிகளை இலவசமாக வழங்கிய நோர்வே நாட்டின் செயல் ரசியாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, தொடரும் இந்த போரை தடுத்து நிறுத்துவது யாரு ..?

      இலவச ஆயுத அன்பளிப்புக்கள் இந்த கொடிய போரை தடுத்து நிறுத்துமா ..?

      • வன்னி மைந்தன் –
        Posted in உலக செய்திகள்

        உக்கிரேனுக்கு ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன்

        உக்கிரேனுக்கு ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன்

        உக்கிரேனில் இடம்பெற்று வரும் ரசியாவின் தாக்குதலை எதிர்கொள்ள அமெரிக்காவை

        அடுத்து தற்பொழுது ,பிரிட்டனும் உக்கிரேனுக்கு எண்பது கிலோமீட்டர் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கியுள்ளது

        இந்த ஏவுகணைகள் மூலம் ரசியாவின் உள் கட்டமைப்புக்களை தாக்கும் நோக்குடன்

        இவை வழங்க பட்டுள்ளதாக நம்ப படுகிறது

        இந்த ஏவுகணைகளின் பயன் பாட்டை அடுத்து ரசியா மேற்கொள்ள போகும்


        அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்