ரயிலில் மோதி சிதறிய யானைகள்

Spread the love

ரயிலில் மோதி சிதறிய யானைகள்

கடந்த இரவு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த பயணிகள் தொடரூந்தில் மோதி இரு காட்டு யானைகள் பலியாகியுள்ளன

கபரண பகுதிக்கு அருகில் ரயிலை கடக்க முயன்ற பொழுது ,ரயில்வே பாதையில் மோதி சிதறின
சம்பவ இடத்தில இரு யானைகளும் பலியாகியுள்ளன

இதனால் அந்த வழி தொடரூந்து சேவைகள் பலமணி நேரம் பாதிக்க பட்டுள்ளது

இலங்கையில் தொடரூந்துகளில் யானைகள் மோதி பலியாகி வருகின்றமை அதிகரித்த வண்ணம் உள்ளது ,
ரயிலில் மோதி சிதறி யானைகள் உடல்கள் மீட்க பட்டு நல்லடக்கம் செய்ய பட்டுள்ளன

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *