யாழ் மக்களுக்கு 5000 வழங்கும் அரசு

Spread the love

யாழ் மக்களுக்கு 5000 வழங்கும் அரசு

இலங்கை வடக்கு யாழ்ப்பாண பகுதியில் வசிக்கு சமூர்த்தி பணியாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபா அவர்களின் வங்கியில் வைப்பிலிட பட்டு வருவதாக யாழ்ப்பாண அரச அதிபர் தெரிவித்துள்ளார்

யாழ் மக்களுக்கு 5000 வழங்கும் அரசின் செயல் திட்டம் தற்கால நிலையில் மக்களுக்கு மகிழ்வை தருகிறது ,எனினும் அனைத்து பணியார்களுக்கும் கட்டம் கட்டமாக இந்த பணம் வழங்க படும் என தெரிவிக்க படுகிறது

எதிரிகளாக தமிழர்களை பார்க்கும் ஆளும் கோத்தபாயா அரசினால் , இந்த மக்களின் கோரிக்கைகள்
உரிய முறையில் நடைமுறை படுத்த படுமாஎன்ற சந்தேகம் எழுந்துள்ளது

யாழ் மக்கள் ஆளும் கோட்டா அரசுக்கு எதிராக, எதிர் போராட்டங்களில் ஈடுபடாத பொழுதும் ,புலி தமிழர்கள் என ஆளும் அரச இனவாதம் முத்திரை குத்தி வைத்து பழிவாங்கும் அரசியலை நடத்தி வருகின்றமை தெரிந்ததே.

யாழ் மக்கள் ஆளும் கோட்டா அரசுக்கு எதிராக, எதிர் போராட்டங்களில் ஈடுபடாத பொழுதும் ,புலி தமிழர்கள் என ஆளும் அரச இனவாதம் முத்திரை குத்தி வைத்து பழிவாங்கும் அரசியலை நடத்தி வருகின்றமை தெரிந்ததே.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *