வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல்

வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல்

வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல் ,,நடவடிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடக்கு சிரியாவின் பகுதிகளை இலக்கவைத்து யூத ராணுவ விமானங்கள் நேரடி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

பகுதியில் ஈரானுடைய ஆதிக்கம் நிறைந்த போர் குழுக்கள் மற்றும் ஓர் ஆயுதங்கள் என காணப்படுவதாக யூத படைகள் சந்தேகம் வெளியிடப்பட்டு வருகிறது .

அதனை அடுத்து மோசட் உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த திடீர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

பல கட்டடங்கள் தீப்பற்றி வெடித்து சிதறியுள்ளன.

இந்த தாக்குதலில் அந்த பகுதியில் அமைந்துள்ள பல கட்டடங்கள் தீப்பற்றி வெடித்து சிதறியுள்ளன.

இந்த காட்சிகளின் தொகுப்பை பார்க்கின்ற பொழுது ,ஆயுத கூடங்கள் வெடித்து சிதறி இருக்கக்கூடிய சந்தேகம் காணப்படுகிறது.

எனினும் அங்கு நடந்தது என்ன என்பது தொடர்பான முழுமையான விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் போர்

இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற, 2 வருட யுத்தத்தை எடுத்து வடக்கு சிரியா பகுதி பலமான பாதிப்புக்கும், கொடூரமான தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்ற நிலைமை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

தொடர்ந்தும் மத்திய கிழக்கு பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த ,அந்த அரபு நாடுகள் மௌனமாய் இருப்பது ஏன் என்ற கேள்வி மட்டும் எழுந்து வெடிக்கிறது .

பெண்ணை தாக்கும் கும்பல் அதிர்ச்சி வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணை தாக்கும் கும்பல் அதிர்ச்சி வீடியோ

பெண்ணை தாக்கும் கும்பல் அதிர்ச்சி வீடியோ

பெண்ணை தாக்கும் கும்பல் அதிர்ச்சி வீடியோ ,ஒரு பெண்ணை நடு வீதியில் வைத்து தாக்குகின்றான் அவசரமாக பகிருங்கள் இவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை வேடிக்கை பார்க்க மட்டும் ஆட்கள்.

இவன் கைது செய்யப்படவண்டும். பொலிசாரின் கண்ணில் படும்வரை விரைவாகப் பகிருங்கள் 🙏
இது கண்ணிவெடி அகற்றும் பணியகம் போலுள்ளது.

இதில் அழுத்தி காணொளி பார்க்க அதிகம் பகிருங்கள் மக்களே

https://www.facebook.com/61553765198144/videos/999254965085625

இஸ்ரேலை தாக்கும் ஹவுதி வெடிக்கும் ஏவுகணை
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலை தாக்கும் ஹவுதி வெடிக்கும் ஏவுகணை

இஸ்ரேலை தாக்கும் ஹவுதி வெடிக்கும் ஏவுகணை

இஸ்ரேலை தாக்கும் ஹவுதி வெடிக்கும் ஏவுகணை .பலஸ்த்தீனம் காசா மீது இஸ்ரேல் மீளவும் இராணுவ படையெடுப்பை நடத்தியதை அடுத்து தற்போது அதற்கு பதிலடியாக தற்போது ஹவுதி வேக தாக்குதலை ஆரம்பித்துள்ளது .

அமெரிக்கா விமான தாங்கி கப்பல் மற்றும் இஸ்ரேல் விமான தளம் என்பனவற்றை கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியது .

இதில் இரு தரப்புக்கும் பலமான பாதிப்புக்கள் ஏற்படுத்த பட்டதை அடுத்து தற்போது ஏமனுக்குள் நுழைந்து அமெரிக்கா அக்கூட்டு படைகள் தகத்தலை நடத்தி கொண்டுள்ளன .

ஆனால் இன்று நடத்த பட ஏவுகணைகள் யாவும் தம்மால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன .

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா, வெடித்து பறக்கும் யுத்தம் .ஈரான் இஸ்ரேலை தாக்கும் நகர்வு தடுக்கும் நகர்வில் அமெரிக்கா .

காணொளியில் செய்திகள் முழுமையாக பார்க்க

ஈரான் இஸ்ரேலை 48 மணித்தியாலத்தில்தாக்கும்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் இஸ்ரேலை 48 மணித்தியாலத்தில்தாக்கும்

ஈரான் இஸ்ரேலை 48 மணித்தியாலத்தில்தாக்கும்

ஈரான் இஸ்ரேலை 48 மணித்தியாலத்தில்தாக்கும், என அமெரிக்காவினுடைய வெளியுறவுஅமைச்சர் பிளிங்கடன் அவர்கள் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமது உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்படி விடயத்தை அவர் தெளிவாகவே தெரிவித்து இருக்கின்றார்.

ஈரானுக்கு வருகை தந்த தமது விருந்தாளியை இஸ்மாயில் காணியா என்கின்ற கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவரை விமான வழி கொண்டு தாக்குதல் ஊடாக படுகொலை செய்தது.

மோசட் புரிந்த இந்த படுகொலை இதை அடுத்த தற்போது இஸ்ரேலுக்கு நுழைந்து ஈரான் எதிர்வரும் 48 மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்தும் என்கின்ற விடயத்தினை அமெரிக்காவினுடைய வலியுறவு அமைச்சர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றார்.

மேலும் பல செய்திகள் காணொளி உள்ளே இருக்கிறது காணொளியை பாருங்கள் மக்களே.

வீடியோ

கர்ப்பிணிகளை தாக்கும் புதிய வைரஸ்
Posted in இலங்கை செய்திகள்

கர்ப்பிணிகளை தாக்கும் புதிய வைரஸ்

கர்ப்பிணிகளை தாக்கும் புதிய வைரஸ்

கர்ப்பிணிகளை தாக்கும் புதிய வைரஸ் ,இலங்கையில் கர்ப்பிணிப் பெண்களை தாக்கும் புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நுலம்புகள் தாக்குதலை மேற்கொள்வதால் அதிலிருந்து புதிய வகையான ஜிகா வைரஸ் என பரவியுள்ளது .

இந்த ஜிகா வைரஸ் கர்ப்பிணிகளை இலகுவாக சென்று தாக்குதல் நடத்துவதாகவும் ,

அதனால் கர்ப்பிணிகள் பலமாக பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நுளம்புகளினால் ஏற்படுகின்ற இந்த வைரஸ் தாக்குதலைஅடுத்து அதிலிருந்து அவர்களை எவ்வாறு காப்பாற்றலாம் என்கின்ற நடவடிக்கையை இலங்கையின் சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

இந்த நோய் அறிகுறி காணப்படுவதற்கான அறிகுறிகளாக தலைவலி தோள் வெடிப்பு ,காய்ச்சல், மூட்டு வலி ,உள்ளிட்டவர்களுக்கானப்படுகின்றன .

இவ்வாறான அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் அவை ஜிகா வைரஸ்னுடைய நோயில் தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மீண்டும் அதனை இங்கு குறிப்பிடுகின்றோம், இந்த நோயின் அறிகுறியாக உங்களுக்கு காணப்படுவது தலைவலி ,தோல் வெடிப்பு , காய்ச்சல் மூட்டு வலி என்பன காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே இவ்வாறான அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று வைத்தியரை சோதனை நடத்திக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் வேண்டுதல் எடுத்துள்ளது.

இந்த நோயானது தற்போது தமிழகத்திலும் பரவி வருகின்ற நிலையிலும் இலங்கையிலும் இவ்வாறான எச்சரிக்கை அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்புறங்களை அசுத்தமாக வைத்திருப்பதன் காரணமாகவே இந்த நுளம்புகளின் பெருக்கம் காணப்படுகிறது .

அதனால் அந்த நுளம்புகளில் இருந்து நோய் தாக்கங்கள் ஏற்படுகின்றன .

சுத்தம் சுகம் தரும் என்பதற்கு இணங்க நாம் எமது வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமையாகும் .

சுற்று புறங்களை நாங்கள் சுத்தமாக வைத்திருப்பதால் நாங்கள் நமக்கு நோய்களை உருவாக்கி கொள்கின்ற நடவடிக்கை காணப்படுவதாகவே சமூகநல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் .

எனவே மக்களை எமது வீடுகளை சுத்தமாக நாங்கள் வைத்திருப்பதன் ஊடாக இவ்வாறான புதிய உயிர்கொல்லி நோய்களிலிருந்து, தப்பித்துக் கொள்ள முடியும் என விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது இங்கே மீளவும் சுட்டி காட்ட தக்கது ..

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள், இஸ்ரேல் நகரங்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா போர் படைகளின் வெடி குண்டு தற்கொலை தாக்குதல் விமானங்கள் காடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன .

கடந்த சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக டசினுக்கு மேற்பட்ட வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் விமானங்கள் பறந்து சென்று இஸ்ரேலுடைய மிக முக்கியமான நிலைகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.

கட்டடங்கள் இடிந்து எரிகின்றன

இந்த தாக்குதலினால் பல கட்டடங்கள் இடிந்து எரிகின்ற காட்சிகள் தற்பொழுது துண்டு காணொளிகளாக சர்வதேச ஊடகங்களின் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தமக்கு இழப்புகள் ஏதும் ஏற்பட வில்லையென இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து வருகின்ற இந்த வேளையில் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை என்பதை இஸ்ரேல் நகரங்களில் எரிகின்ற அந்த காட்சிகள் காண்பிக்கின்றன .

இடைவிடாது இஸ்ரேல் நகரங்களை இலக்கவைத்து நடத்தப்படுகின்ற இந்த தாக்குதலினால் பெரும் இழப்பினை யூத படைகள் சாதித்த வருகின்றன.

தெற்கில் லெபனானுக்குள் ஆள ஊடுருவி மிகப் பெரும் அழித்தொழிப்பு தாக்குதலை விமானங்கள் நடத்தியதை அடுத்து, தற்பொழுது இந்த அழித்தொழிப்பு தாக்குதலை ஹிஸ்புல்லா போர்படைகள் நடத்திய வண்ணம் உள்ளன .

இஸ்ரேல் நகரங்களுக்குள் நுழைந்து நடத்தி வருகின்றன.

இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தெரிய வராத பொழுதும், இஸ்திரேலிய ராணுவத்தினருக்கும் அங்குள்ள மக்கள் வாழ்விடங்களுக்கும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது.

இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா

இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா

இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா, ஆக்கிரமிக்க பட்ட பகுதியாக விளங்கும் வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா போர் படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

கடந்த 24 மணித்தியலமாக புதிய புதிய புதுமுனைகளைத் துறந்து தாக்குதலை நடத்தி இருக்கின்ற .

இதன் பொழுது வடக்கு இஸ்ரேல் இராணுவ முகாம்கள் கண்காணிப்பு மையங்கள் ,கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன.

தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா

இந்த கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா பகுதியில் மீது கடும் தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர் .

அவ்வாறான கட்டளை கண்காணிப்பு உளவுத்துறை மையங்கள் இலக்கு வைத்து தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் .

விமானங்களை பயன்படுத்தி தரைவழி மற்றும் வான்வெளி உடான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

மற்றும் வான்வழி ஊடான தாக்குதலையே வடக்கு இஸ்ரேல் பாதையில் உள்ள இஸ்ரேலிய ராணுவ தளங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு ராணுவ தளங்களுக்கு பாதுகாப்பாக குடியமர்த்தப்பட்ட மக்கள் வாழ்விடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்று வருகின்றது .

இந்த தாக்குதலில் மக்களுடைய வாழ்விடங்கள் பல அடுக்குமாடி கட்டிடங்களும் தீயில் எரிகின்ற காட்சிகள் தற்போது வெளியாகி வருகின்றன .

மக்களுடைய சொத்துக்களுக்கு பாரிய இழப்பு

மக்களுடைய சொத்துக்களுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ,அதனால் உடனடியாக இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அந்த மக்களும் தற்போது கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர் .

ராணுவ முகாமுக்கு அருகாமையில் அவர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக துணைப்படைகள் என்கின்ற அடிப்படையில் ஆயுதங்கள் தாங்கிய ஆஸ்திரேலியா மக்கள் படையும் காவல் காத்து வருகின்றது .

அவ்வாறான அந்த மக்கள் படையினரை இந்த குடியேற்ற திட்டங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு பாதுகாப்பு வழங்கி வந்தன .

அவ்வாறான அந்த மக்கள் பாதுகாப்பு வளையங்களை இலக்கு வைத்து தற்போது இஸ்ரேல் போர்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் .

இதனால் ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கு ஆதரவாக பாதுகாப்பு வழங்கி குடியமர்த்த பட்ட அதே மக்களும் இப்பொழுது ஓட்டம் பிடித்து வருகின்றனர்.

இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்

இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்

இஸ்ரேலை தாக்கும் விமானங்கள் போர் முற்றுகையில் சிக்கி தவிக்கும் இஸ்ரேலிய இராணுவம் .

இஸ்ரேல் இராணுவ தளங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு மக்கள் வாழ்விடங்கள் மீது கடும் ஏவுகணை மற்றும் விமான தாக்குதல் என்பன இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

நான்கு முனைகள் ஊடாக நான்கு நாடுகளில் இருந்து தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

பாலஸ்தீன விடுதலை போராளிகள்

சற்றும் எதிர் பாரத சாதனை தாக்குதலை பாலஸ்தீன விடுதலை போராளிகள் நடத்திய வண்ணம் உள்ளன .

ஆழம் தெரியாது காலை வைத்து இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் பொறியில் சிக்கியுள்ளது .

இஸ்ரேல் வடக்கு இராணுவ தளங்கள் தொடராக இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .

இஸ்ரேலிய இராணுவம்

இதனால் தற்போது செய்வதறியாது இஸ்ரேலிய இராணுவம் மற்றும் அதன் நேச நாடுகள் திணறி வருகின்றன .

ஏழு மாத போரில் இஸ்ரேலிய இராணுவம் பல மில்லியன் இழப்பை சந்தித்துள்ளது என்பதை இஸ்ரேலிய உள்ளூர் முக்கிய ஆதரவு சக்திகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
Posted in உலக செய்திகள்

மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்

மாணவர்களை அடிக்கும் அமெரிக்கா பொலிஸ்

மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ் ,இஸ்ரேல் இராணுவ தாக்குதலுக்கு எதிராக ,போராட்டம் நடத்தும் பல்கலைக்கழக மாணவர்களை அடிக்கும் அமெரிக்கா பொலிஸ் அராயகம் .

இஸ்ரேல் இராணுவத்தின் தொடர் இராணுவ தாக்குதலினால் பாலஸ்தினம் காசா மக்கள் பாதிக்க பட்டு வருகின்றனர் .

,அவ்வாறான மக்கள் மீது நடத்த படும் இனப்படுகொலை தாக்குதலை நிறுத்த கோரி ,அமெரிக்கா பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

ஜனநாயக வழியில் போராட்டத்தை நடத்தும் மக்கள் மீது ,வன்முறை தாக்குதலை அமெரிக்கா பொலிசார் நடத்தி வருகின்றனர் .

அதனை அடுத்து தற்போது ,அமெரிக்கா காவல்துறை மாணவர்கள் மீது நடத்தும் இந்த தாக்குதல் மிக பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் கொலைகளை ஆதரிக்கும் அமெரிக்கா

இஸ்ரேல் கொலைகளை ஆதரிக்கும் அமெரிக்கா நிலை பாட்டுக்கு எதிராக வரும் நாட்களில் மக்கள் போராட்டம் மேலும் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த அடக்குமுறைகள் ஊடக ஆதிக்க சக்திகளின் இரும்பு கரத்தில், எவ்வாறு அப்பாவி மக்கள் சிக்கி சீராழிந்து வருகின்றனர் என்பதற்கு ,இவை சிறந்த முன்னுதாரணமாக காண படுகின்றன .

மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ் தாக்குதல் காணொளிகள் ,சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது .

இதில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதும் ,மக்கள் ,மாணவர்கள் மீது அமெரிக்கா காவல்துறையினர் பொல்லுகளினால் தாக்குதல் நடத்துவதையும் காண முடிகிறது .

அமைதி வழியில் இடையூறு இன்றி போராட்டம் நடத்திய மக்களை இவ்விதம் நசுக்கும் திகைக்கும் காட்சிகளை வெளியிட பட்டுள்ளன ..

இஸ்ரேலிய போருக்கு ஆதரவாக அமெரிக்கா பிரிட்டன் என்பன தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றன .

அவ்வாறான நிலையில் மாணவர்களை அடக்கி ஆளும் அதிகார துஸ்பிரயோகம் மேற்கொள்ளும் அமெரிக்கா பொலீஸ் செயல்பாடுகள் ,உலகலாவிய மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist

Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன்

உக்கிரேனுக்கு ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன்

உக்கிரேனில் இடம்பெற்று வரும் ரசியாவின் தாக்குதலை எதிர்கொள்ள அமெரிக்காவை

அடுத்து தற்பொழுது ,பிரிட்டனும் உக்கிரேனுக்கு எண்பது கிலோமீட்டர் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கியுள்ளது

இந்த ஏவுகணைகள் மூலம் ரசியாவின் உள் கட்டமைப்புக்களை தாக்கும் நோக்குடன்

இவை வழங்க பட்டுள்ளதாக நம்ப படுகிறது

இந்த ஏவுகணைகளின் பயன் பாட்டை அடுத்து ரசியா மேற்கொள்ள போகும்


அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்

    Posted in உளவு செய்திகள்

    ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை ஈராக்கிற்கு வழங்கும் அமெரிக்கா

    ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை ஈராக்கிற்கு வழங்கும் அமெரிக்கா

    ஈராக்கில் உள்ள அமெரிக்கா வான் தளங்கள் இரண்டின் மீது

    ஈரானிய இராணுவத்தினர் திடீர் தொடர் ஏவுகணை தாக்குதலை

    மேற்கொண்டனர் ,இதில் நூறுக்கு மேற்பட்ட அமெரிக்கா

    இராணுவத்தினர் பலத்த மூளை காயங்களுக்கு உள்ளாகியதுடன்

    ,அந்த இராணுவ முகாம் தரை மட்டம் ஆகியது .

    ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக அமெரிக்கா ஈராக்கிற்கு ஈரான் ஏவும் ஏவுகணை வானில் வைத்து இடைமறித்து

    தாக்கும் ஏவுகணை செலுத்திகளை வழங்கியுள்ளது Patriot air defense missile system

    இதன் பின்னர் ஈரானின் ஏவுகணைகள் இதன் மூலம் சுட்டு வீழ்த்த படும் என அமெரிக்கா நம்புகிறது ,

    எனினும் இது போன்ற நாவீன ஆயுதங்களுடன் தரித்து நின்ற

    அமெரிக்கா இராணுவ கோட்டைகளை ஈரான் ஏவுகணை துவாம்சம் செய்து இருந்தன

    விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக அமெரிக்காவின் செயல் பாடுகள் உள்ளன .

    இதன் பின்னர் ஈரான் நடத்த போகும் ஏவுகணை தாக்குதலின் பின்னரே அமெரிக்காவின் ஆயுத பயன்பாடும் ,அவற்றை

    மீள்மாற்றியமைக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய நிர்பந்த நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது .

    ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும்
    ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும்