Tag: தூதுவர்
லண்டனில் ஈரான் தூதுவர் கைது
லண்டனில் ஈரான் தூதுவர் கைது
லண்டனில் ஈரான் தூதுவர் கைது செய்யப்படதாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
லண்டனில் 3 ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதின் பின் புலத்தில் ஈரான் தூதரகத்தின் செயல்பாடுகள் இருப்பதாக ,குற்றம் சுமத்தப்படுகின்ற நிலையில் ஈரான் தூதர அதிகாரிக்கு பிரித்தானியா பிடிவிறாந்து விடுத்துள்ளது .
ஈரானில் தங்கி இருந்து பணிபுரிந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஈரான் சில நடவடிக்கையை மேற்கொண்டது.
அதற்கு பதிலடியாக தற்பொழுது பிரித்தானியா நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஐரோப்பிய சட்ட திட்டங்களை மீறி செயல்பட்ட தானா குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இவருடைய திட்டங்கள் வேறு வகையில் இருக்கலாம் என அஞ்சப்படுவதால் இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
ஈரானுக்கு பிரித்தானியாக்கும் இடையில் முருகல் நிலை உச்சம் பெற்று வரும் நிலையில் இது கைது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிட தக்கது .
- வளைகுடா கூட்டாளிகளுடன் கனடா

- ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்

- ரஷ்ய எண்ணெயை நாடுகளுக்கு வழங்க அனுமதி

- யுஎஃப்ஓ ஆய்வில் சுவாரஸ்யமான ஆவணங்கள் டிரம்ப்

- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை

- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை

- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை

ரொமேனிய தூதுவர் பிரதமர் சந்திப்பு
ரொமேனிய தூதுவர் பிரதமர் சந்திப்பு
ரொமேனிய தூதுவர் பிரதமர் சந்திப்பு , ருபேனியா நாட்டின் இளமைக்கான தூதர்கள் இலங்கையினுடைய பிரதமருக்கு இடையில் விசேட சாந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது ரொமேனியா இலங்கை தூதுவருடைய பதவிக்கால
நிறைவேற்ற நிலையில் இளைஞர் உடைய பிரதமரை சந்தித்து அவர் கலந்துரையாடல் மேற்கொண்டார் .
இலங்கை மற்றும் ருமேனியா நாடுகளுக்கு இடையிலான நட்பு உறவுகள் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் மிகச்சிறப்பட செயல்பட்டதாகவும்.
இந்த உறவினிலே தொடர்ந்து பேணப்பட வேண்டும் எனவும் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார் .
எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ள உள்ள பல்வேறுப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
புதிய அரசாங்கம் பதவியேற்று நிலையில் அந்த அரசாங்கம் தமது நாட்டுக்கு மிகப் பெரும் ஆதரவை தந்ததாகவும் ,அந்த ஆதரவு தமக்குத் தேவையான செய்திகள் தெரிவிக்கின்றன.
புதிய ஆட்சியிகள் பொருளாதார அபிவிருத்தி நோக்கி நகர்ந்து வரும் நிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்க படும் நிலையில் இவ்விதமான சந்திப்புகளும் இடம்பெறுவது குறிப்பிட தக்கது .

















