Tag: ராமநாதன்
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாகைது
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது ,பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சற்று நேரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில்
யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில், ஒரு பெண்ணைத் துப்பாக்கி முனையில் மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம்
தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இலவலை போலீசாரால் அவர் காவலில் எடுக்கப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுடன் தகராறு செய்த பெண் ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த நிலையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அனுராதாவின் பயங்கரவாத செயல்களுக்கு துணையாக களம் இறக்க பட்ட இவர் ஆயுத முனையில் தமிழர்களை மிரட்டி தமிழ் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுளளார் .
இவரை கைது செய்த பொழுதும் தங்கம்
இவரை கைது செய்த பொழுதும் தங்கம் என கூற படும் கவுசல்யா ஏன் கைது செய்ய படவில்லை என்ற கேள்வி இப்பொழுது எழுப்ப படுகிறது .
இந்த துப்பாக்கி மிரட்டல் சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது குறிப்பிட தக்கது .
இந்த கைது நடவடிக்கை ஒரு நாடகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது ,இந்த விடயம் உலக அளவில் ஆளும் ஜேவிபி பயங்கரவாத அனுரா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிட தக்கது .
- இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

- கச்சா எண்ணெய் விலை 105 டாலரைத் தாண்டியது

- சிஐஏ மற்றும் மொசாட் உளவாளிக்கு தூக்கு தண்டனை

- கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்கள்

- நிலச்சரிவைத் தொடர்ந்து ஹட்டன் கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டது

- சமூக வலைத்தளங்களில் வைரலான மோட்டார் சைக்கிள் வீடியோவைத் தொடர்ந்து நான்கு பெண்கள் கைது

- ஐந்து மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை

- ஒரே பதிவகம் டிஜிட்டல் மயமாக்கல் இயக்கத்தின் கீழ் 100 பதிவாளர்

- மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் விருப்பமிருக்காவிட்டால் நேரத்தை வீணடிக்க வேண்டாம் அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள்

- போரினால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடு

- உதயநிதி திமுக தமிழக எதிர்க்கட்சி தலைவரானார்

- முதலமைச்சர் விஜய்-யின் முதல் உரை.. | CM Vijay Full Speech

ராமநாதன் 2மகன்களின் நிதி வேட்டை
ராமநாதன் 2மகன்களின் நிதி வேட்டை
ராமநாதன் 2மகன்களின் நிதி வேட்டை ,அண்ணன் (ரகுரமன் ஒரு தளத்திற்குள் வருவார். அந்த தளத்திற்குள் உள்ளவர்களுக்கு தனது தம்பியைப் பற்றி புகழ்பாடி மூளைச்சலவை செய்வார்.
அந்த தளத்தை நடத்துபவருடன் இணைந்து டீல் பேசி சிறிது காலம் பயணிப்பார்.
முட்டாள் மக்கள் ஒன்றின் பின் ஒன்றாக வந்து இவர்கள் வலையில் விழுவார்கள். சில அன்ரிமார்கள் (அர்ச்சுனாவின் விசிறிகள்) வந்து கண்ணீர் சிந்துவர்.
பென்சன் எடுக்கும் அங்கிள்மார் இந்த தளத்துக்குள் நுழைந்து அர்ச்சுனாவிற்கு பணம் கொடுக்க தயாராவார்கள்.
சிறிது காலம் சென்றதும் ரகுரமன் தன் தம்பி விசாரித்ததாகவும் தளத்தில் நடைபெறுவதை தான் சொன்னதாகவும் சொல்வார்.
இந்த மூளைசலவை செய்யப்பட்டு வசியப்பட்டிருக்கும் பைத்தியங்கள் அர்ச்சுனாவை தளத்திற்கு அழைத்துவருமாறு கெஞ்சிக் கதறுவார்கள்.
ஒருசில நாட்களில் அர்ச்சுனா அந்தத் தளத்திற்கு வருவான். வந்த அன்றே தன்னை பெருமையாக கதைக்கத் துவங்குவான் அத்துடன் பணம் பணம் என்று கதைக்கத் துவங்குவான்.
இவ்வளவு பணமிருந்தால் நான் இதைச் செய்வேன் அதைச் செய்வேன் என்று சொல்லத்துவங்குவான்.
ரகுராமன் மற்றும் தளத்தினை நடத்துபவர் கையாள்கள் தாங்கள் இவ்வளவு தருகிறோம் என்று முன்வருவார்கள்.
இதை உண்மையென நம்பும் முட்டாள்கள் உண்மையிலேயே குளிரில் பனியில் வேலை செய்து உழைத்த பணத்தை கொடுக்கத் துவங்கும்.
சிறிது காலம் இந்த திரள்நிதி சேகரிப்பு நடக்கும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அர்ச்சு கௌசியுடன் சேரும் பணத்தில் கூத்தடிக்கும்.
கணக்கு கேட்க மக்கள் துவங்கியதும் உடன் அர்ச்சு துரோகி பட்டம் பலருக்கும் படபடவென வழங்கும். தூஷணங்களால் திட்டும்! பைட்ஸ் கொத்து போடுவேன் என்றும் மிரட்டும்.
அத்துடன் அண்ணனும் தம்பியும் அந்த தளத்திற்கு வருவதை நிறுத்துவார்கள். அண்ணன் புதிய தளம் தேடி கண்டுபிடித்ததும் மீண்டும் முதலில் இருந்து துவங்குவார்கள்!
இதுதான் ராமநாதன் மகன்களின் நூதன திரள்நிதி வேட்டை! இவ்வாறு சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுகிறது .அதனை இங்கே பிரசுரிகிர்றோம் .
- நிலச்சரிவைத் தொடர்ந்து ஹட்டன் கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டது

- சமூக வலைத்தளங்களில் வைரலான மோட்டார் சைக்கிள் வீடியோவைத் தொடர்ந்து நான்கு பெண்கள் கைது

- ஐந்து மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை

- ஒரே பதிவகம் டிஜிட்டல் மயமாக்கல் இயக்கத்தின் கீழ் 100 பதிவாளர்

- மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் விருப்பமிருக்காவிட்டால் நேரத்தை வீணடிக்க வேண்டாம் அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள்

- போரினால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடு

- உதயநிதி திமுக தமிழக எதிர்க்கட்சி தலைவரானார்

- முதலமைச்சர் விஜய்-யின் முதல் உரை.. | CM Vijay Full Speech

- விமான கொள்வனவு மோசடி சிக்கிய மகிந்தா

- வைரஸ் காய்ச்சல் பாடசாலை அடித்து பூட்டு












