Tag: சுட்டுவீழ்த்திய
221 ட்ரோன்சுட்டுவீழ்த்திய ரஷ்ய
221 ட்ரோன்சுட்டுவீழ்த்திய ரஷ்ய
221 ட்ரோன்சுட்டுவீழ்த்திய ரஷ்ய ,ரஷ்ய இராணுவம் பல்வேறு பிராந்தியங்களில் 221 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியது.Russians who shot down 221 drones
ரஷ்ய பிராந்தியங்களில் In Russian regions
மாஸ்கோ பிராந்தியத்தில் 9 உட்பட, ரஷ்ய பிராந்தியங்களில் ஒரே இரவில் 221 உக்ரேனிய நிலையான இறக்கை
ட்ரோன்களை வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்தன என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வான் பாதுகாப்பு அமைப்பு Air defense system
“கடந்த இரவில், பணியில் இருந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் 221 உக்ரேனிய நிலையான இறக்கை ஆளில்லா வான்வழி வாகனங்களை
இடைமறித்து அழித்தன: பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் 85, ஸ்மோலென்ஸ்க் பிராந்தியத்தில் 42, லெனின்கிராட் பிராந்தியத்தில் 28, கலுகா பிராந்தியத்தில் 18, நோவ்கோரோட் பிராந்தியத்தில் 14, ஓரியோல் பிராந்தியம் மற்றும்
மாஸ்கோ பிராந்தியத்தில் தலா 9, பெல்கோரோட் பிராந்தியத்தில் 7, ரோஸ்டோவ் மற்றும் ட்வெர் பிராந்தியங்களில் தலா 3, மற்றும் பிஸ்கோவ், துலா
மற்றும் குர்ஸ்க் பிராந்தியங்களில் தலா 1″ என்று அமைச்சகம் கூறியதாக TASS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
விமானத்தை தாமே சுட்டுவீழ்த்திய அமெரிக்கா இராணுவம்
விமானத்தை தாமே சுட்டுவீழ்த்திய அமெரிக்கா இராணுவம்
விமானத்தை தாமே சுட்டுவீழ்த்திய அமெரிக்கா இராணுவம், சங்கடல் மேலாக பறந்து கொண்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் விமானத்தினை அமெரிக்கா விமானத்தின் கடற்படை சிப்பாய்கள் திடீரென சூட்டு வீழ்த்தியுள்ளனர் .
தமது விமானத்தை தமது ராணுவமே சுட்டு வீழ்த்தியதை அடுத்து அதை ஓட்டிச் சென்ற விமானிகள் பாராசூட் ஊடாக குதித்து தப்பித்துக் கொண்டனர் .
இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக தற்போது அமெரிக்கா செங்கடல் பகுதியில் தரித்திருக்கின்ற கடற்படை விசாரணை நடத்தி வருகின்றது .
தற்பொழுது அந்த விமானம் ஆனது தமது நாட்டினுடைய விமானம் அல்ல எதிரி ராணுவத்தினுடைய விமானம் என கருதிக் கொண்ட அமெரிக்கா விமானப்படை சிப்பாய்கள் பதட்டத்தில் அந்த விமானத்தை விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரியவந்துள்ளது .
ஆகவே அமெரிக்கா படைகளுக்குள் பதட்டத்தை ஏற்படுத்தி ,அவர்களுக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதை இந்த அமெரிக்கா போர் விமானம் சுட்டு வீழ்த்த பட்ட சம்பவம் காணப்படுகிறது .
ஆக மொத்தம் எமன் ஹவுதி அன்சர் அல்லா அமெரிக்கா படைகளை கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டி கொண்டுள்ளதை இந்த விடயம் பறை சாற்றியுள்ளது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு












