தாக்குதல் கொட்டலுக்கு சென்றவர் மீது
தாக்குதல் கொட்டலுக்கு சென்றவர் மீது , கொட்டலுக்குச் சென்ற வாடிக்கையாளர் மீது அந்த கூட்டலுடைய உரிமையாளர் மற்றும் அவரது ஊழியர்கள் இணைந்து தாக்குதலை தடுத்தியுள்ளதாக புதிய வழக்கு ஒன்று பதிவாகி இருக்கின்றது.
வழமையாக இந்த கொட்டலுக்கு சென்று உணவுகளை உண்டு மகிழ்ந்து வருகின்ற வாடிக்கையாளரை அந்த கொட்டலுக்கு சென்ற பொழுது அவளை அங்கிருந்த முகாமையாளர் அந்த கடையுடைய முதலாளியுடன் வாக்குவாத இடம்பெற்றது .
இவருடைய தாக்குதலில் பலத்த காயப்படுத்த நிலையில் வாடிக்கையாளர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயமடைந்தவர் போலீசாருக்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து தற்பொழுது அந்த கொட்டல் உரிமையாளர் மீது வழக்கு தாக்கல் பதிவு செய்யப்பட்டு விசாரிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நமது கடைகளுக்கு வாடிக்கையா வந்து உணவு அருந்தி செல்வபவர் மீது நடத்த பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வளமையாக தமது கடைக்கு வந்து உணவுகளை உட்கொள்பவர்கள் மீது இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டால் ,
அவர்கள் எப்படி வளமையாக தமது கடைக்கு வருவார்கள் அடுத்து இவர்களுடைய வியாபாரம் எவ்வாறு கொடி கட்டி பறக்கும் என்பதே கேள்வியாக உள்ளது .













