இராணுவ அதிகாரி மரணம்
இராணுவ அதிகாரி மரணம், பலாலி இராடுவ முகாமில் கடமையாக்கிய ராஜேந்திர அதிகாரி ஒருவர் மாரடைப்பு காரணமாக மரணித்துள்ளதாக பலாலி இராணுவ முக அமைச்சர்கள் ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.
குருநாகலை சேர்ந்த ர முப்பத்தி ஐந்து வயதுடைய ராணுவ அதிகாரியே இவ்வாறு உயிரிழந்தவர் .
இவர் திருமணம் முடித்து இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மாரடைப்பு காரணமாக மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது இழப்பை அடுத்து குடும்பத்தினர் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை ராணுவத்தில் அவ்வப்போது பல இராணுவ சிப்பாய்கள் தற்கொலை செய்து வருவதும் விபத்துகளில் பலியாகி வருகின்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இது ராணுவத்திற்கு ஏற்பட்ட மன அழுத்தங்களை அல்லது ராணுவ முகாமில் அவர்களுக்கு நடக்கின்ற சில இன்னல்கள் காரணமாக இந்த மரணங்கள் இடம் பெறுகின்றதா என்பதுமாகவே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது .
இறந்தவர்கள் சடலத்தை தனது குடும்பம் ஒப்படைக்கும் நடவடிக்கை இலங்கை ராணுவ ஈடுபட்டுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.













