ஓடிய காரில் குதித்த பெண்
Posted in இலங்கை செய்திகள்

ஓடிய காரில் குதித்த பெண்

ஓடிய காரில் குதித்த பெண்

ஓடிய காரில் குதித்த பெண் சம்பவத்தால் கொழும்பு நகரமே பரபரப்பில் உறைந்து இருக்கின்றது.

இலங்கை ராத்மலான பகுதியில் கார் ஒன்றுக்குள் நுழைந்த திருடன் அந்த காரை திருடி செல்ல முற்பட்டுள்ளார்.

அப்பொழுது அந்த காருக்குள் 76 வயதில் மனைவியை விட்டு 80 வயது கணவன் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்று இருக்கின்றார்.

காருக்குள் திருடர்கள் நுழைந்ததை அடுத்து ,சுதாரித்துக் கொண்ட பெண் காரில் இருந்து குதித்து தப்பித்துக் கொண்டார்.

ஓடுகிற காரில் இருந்து குதிக்க வேண்டாம் என திருடன் பெண்ணுக்கு தெரியப்படுத்திய பொழுதும் ,அவர் அதனை பொருட்படுத்தாது காரில் இருந்து குதித்துள்ளார்.

அவர் காரில் இருந்து குதித்து தப்பிய பொழுதும் ,காரை திருடிக் கொண்டு திருடன் ஓடி விட்டான்.

குறித்த கார், தெஹிவளை பகுதியில் தங்க சங்கிலி அபகரிப்பிலும் ஈடுபடுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது திருடனை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

லஞ்சம் ஊழல் கடத்தல் கொலைகள் .பாதுகாப்பு அச்சுறுத்தல் .இல்லாத ஒரு நாட்டை கட்டி காப்பார் என அனுரா அரசு கூறி இருந்தது.

ஆனால் வீதிக்கு வீதி மீட்டருக்கு மீட்டர் காவல்துறையினர் வீதியில் நிற்கின்ற பொழுதும் ,அது கடந்து ,அதை மறந்து, திருடர்கள் இவ்வாறு கைவரிசையை காட்டுவதே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக ஆளுகின்ற அனுரா அரசினால் நாட்டில் வாழ்கின்ற அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு இல்லை .

என்பதையே இந்த கார் திருட்டுச் சம்பவமும், ஓடிய காரிலிருந்து 76 வயது மூதாட்டி குறித்து தப்பிய சம்பவமும் கோடிட்டு காட்டுகிறது.

இந்தச் சம்பவங்கள் உள்ளூராட்சி தேர்தலில் அனுரா ஆட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதாக கூறப்படுகிறது.

மனித சடலம் பொலிஸ் காரில்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

மனித சடலம் பொலிஸ் காரில்

மனித சடலம் பொலிஸ் காரில்

மனித சடலம் பொலிஸ் காரில், அமெரிக்காவில் போலீசாரின் கார் ஒன்றின் பின் ஆசனத்தில் இருந்து இறந்த நிலையில் மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


காவல்துறை அதிகாரியின் வண்டியின் பின் ஆசனத்தில் இறந்த நிலையில் மனித சடலம் எவ்வாறு அங்கு காணப்பட்டது.

என்பது தொடர்பாகவும் எவ்வாறு அந்த காருக்கு அந்த சடலம் எடுத்துவரப்பட்டது எனது எவ்வாறு இந்த சடலம் உள்ளே காணப்பட்டது .
வீடியோ

என்பது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போலீசார் ஒருவரை கைது செய்து வருகின்ற பொழுது அவர் வருவதற்கு முன்பாக இறந்து விட்டாரா

அல்லது கைது செய்தவரை பல பணி நேரமாக காருக்குள் இவர்கள் வைத்து செய்தார்கள் என்பது தொடர்பாக தற்பொழுது விசாரணையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் காவல்துறையினர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்வது பழமையான ஒன்றாக காணப்படுகிறது
.