Tag: பொலிசாரால்
அமெரிக்கா பொலிசாரால் ஒருவர் சுட்டு கொலை
அமெரிக்கா பொலிசாரால் ஒருவர் சுட்டு கொலை
அமெரிக்கா பொலிசாரால் ஒருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்கா முகவர் குழு
37 வயது நபரை கைது செய்ய வந்த ஆயுதம் ஏந்திய ,அமெரிக்கா முகவர் குழு அவரை கைது செய்ய முயன்றனர் .
டசினுக்கு மேற்படாதவர்கள் அவரை கைது செய்ய கட்டி பிடித்து உருண்டனர் ,
அந்த குடியேற்றவாதி அதற்கு முரண்டு பிடித்ததால் அவரை பல துப்பாக்கி சூட்டின் மூலம் சுட்டு படுகொலை செய்தனர் .
சர்வதேச ஊடகங்களில்
இந்து அங்கிருந்த மக்களினால் காணொளி ஆக்கா பட்ட நிலையில் அவை இப்பொழுது சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளது .
இது மிக பெரும் அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .
கிராம்பின் அடாவடி செயல் அதிகரித்து செல்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .
பொலிசாரால் கைது 529 சாரதிகள்
பொலிசாரால் கைது 529 சாரதிகள்
பொலிசாரால் கைது 529 சாரதிகள், நாட்டில் திடீரென போலீசாரால் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் பொழுது , போதையில் வாகனங்களை ஒட்டிய 529 சாரதிகளே தாங்கள் கைது செய்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டு திடீர் சோதனை முற்றுகை நடவடிக்கையின் போது வாகன சாரதிகள் திடீரென சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் .
அவ்வாறு உள்ளாக்கப்பட்ட பொழுது 529 சாரதிகள் மதுபோதையில் வாகனங்களை செலுத்தி சென்றது கண்டறியப்பட்டது
இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அத்தனை சாரதிகளும் தற்போது நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் சட்டத்தை அமல்படுத்தி தற்போது வரை 264 சார்ர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சாரதிகள் அலட்சிய தன்மையும் அத்துமரிய சட்டவிதிகளும் காரணமாகவே வீதிகளில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் போலீசார் இப்படி தெரிவித்து இந்த சாரதிகளை கைது செய்து உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிசாரால் 8447 பேர் கைது
பொலிசாரால் 8447 பேர் கைது
பொலிசாரால் 8447 பேர் கைது , இலங்கையில் போலீசார் நடத்திய திடீர்னு தேடுதல் நடவடிக்கையின் பொழுது 8447 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் ஓடியவர்கள் மற்றும் நீதி விதிமுறைகளை பின்பற்றாமல் சென்றவர்கள் என பல்வேறுபட்ட குற்ற அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற தத்தார் பண்டிகை கொண்டாட்டங்களை விட்டு மக்களை பாதுகாப்பாக பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக போலீசார் சுற்றுக்காவல் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்,
திடீர் சுற்றிவளைப்பு வீதி சோதனைகள் என்பவற்றின் பொழுது மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியவர்கள் போதை வஸ்துடன் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
பல குற்றச்சாட்டுகளை திருடப்பட்டு வந்து வழங்கிய என பல நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கையினுடைய காவல்துறை தெரிவித்துள்ளனர்.
மற்றும் புது வருட சோதனைகள் தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது இங்கே குறிப்பிட தாக்கது.
- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

ஒருவர் பொலிசாரால் சுட்டு படுகொலை
ஒருவர் பொலிசாரால் சுட்டு படுகொலை
ஒருவர் பொலிசாரால் சுட்டு படுகொலை,இலங்கை காவல்துறையினர் வீதி போக்குவரத்தில் திடீரென ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது துப்பாக்கி இயங்கியதால் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுக்குடு நோக்கி பயணித்த காரை கொட்டுகட போலீஸ் உதவி சாவடி பகுதியில் சோதனைக்கு உட்படுத்திய பொழுது காரில் இருந்த நபர்கள் போலீஸ் உத்தியோதரை துப்பாக்கியை பறிக்க முற்பட்டபோது துப்பாக்கி இயங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டுள்ள பொழுது ,அவ்வேளை அந்த சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரின் துப்பாக்கினை காரில் வந்தவர்கள்பறிக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுப்புப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு அடிப்படையில் ஏதாவது சொல்லி அவரிடம் லஞ்சம் பெற முற்பட்டிருக்கலாமோ, இதை பொய்யான சோதனையை செய்து அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போலீசார் வீதிகள் கஞ்சா போதைகளை வைத்துவிட்டு அதில் வந்தவர்களை கடத்திச் செல்வதான சம்பவங்கள் அண்மையில் வீடியோ ஆழமாக வெளியிடப்பட்டிருந்தது.
அதை போன்று இந்த கார் தப்பியதாகவும் தவறாக மிரட்டி சுட்டுவிட்டு தவறாக இயங்கியதாக போலீசார் இப்படி தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை காக்க வேண்டிய இலங்கை சிவில் நிர்வாகங்களில் பல தவறுகள் இடம் பெறுவதையும் அதனுடைய சட்ட நுணுக்க ஓட்டைகள் ஊடாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் இவ்வாறு தெரிவிக்கின்ற பொழுதும் பாதிக்கப்பட்ட தலைப்பில் இதற்கு தீர்வான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என, மக்கள் தற்பொழுது கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

1400 பேர் பொலிசாரால் கைது
1400 பேர் பொலிசாரால் கைது
1400 பேர் பொலிசாரால் கைது ,போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு யுக்திய நடவடிக்கையின் பொழுது 1403 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர் .
இந்த 1403 பேரும் போதவஸ்து குற்றச் சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போலீசார் விசேட படைகள் திடீரென்று மேற்கொண்டு வந்த சோதனையை நடத்திய பொழுது 1403 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 63 பெண்கள் உள்ளடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அந்த குற்றச்சாட்டின் பெயரில் இத்தனை பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணித்தியாலத்தில் 1403 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலத்தில் 1403 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளின் மீதும் திடீர் திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இந்த யுக்திய போலீஸ் நடவடிக்கையின் தலைமை அதிகாரிகள் தெரிவித்திருந்தன.
அதனை அடுத்து தற்பொழுது யுத்திய போலீஸ் தேடுதல் நடவடிக்கையில் இந்த மிகப்பெரும் முதலைகள் சிக்கியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மிகப்பெரும் போதவஸ்து வர்த்தக தொடர்பில் ஈடுபட்ட இரு குழுக்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் போத வஸ்துக்கு எதிராக மக்கள் கலந்து வருகின்ற உலகில் அதனை தடுக்கவும் கட்டுப்படுத்த எமது போலீசார் திறமையான முறையில் செயலாற்றி வருவதை காண்பிக்கிறது .
என்கின்ற இந்த கண் கண்துடைப்பு நாடகங்கள் அரங்கேற்றவே இவை நடத்த பட்டுள்ளதாவும் தெரிவிக்க படுகிறது .
இவ்வாறான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் நாடளாவிய ரீதியில் அதிகமாக போதவஸ்து பாவனை காணப்படுவதால் ,மக்கள் சொல்ல நான் துயரங்களையும் சந்தித்து வருகின்றனர் .
- ஈரான் மீதான புதிய வியூகம்

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்



















