Tag: ஆயுத கூடம்
உக்ரைன் ஆயுத கூடம் அழிப்பு
உக்ரைன் ஆயுத கூடம் அழிப்பு
உக்ரைன் ஆயுத கூடம் அழிப்பு என ரஷ்யா இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது .
உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் வழங்கிய மிக முக்கியமான ஏவுகணைகள் ,ட்ரான் விமானங்கள் ,தாங்கி ஏவுகணைகள் என்பன சேமித்து வைக்க பட்டுள்ள ஆயுத சேமிப்பு கிடங்கை, இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த திடீர் தாக்குதல் ஊடாக மிக பெரும் பேரழிவு உக்ரைனுக்கு ஏற்படுத்த பட்டுள்ளது .
உக்ரைன் இராணுவம்
ஆயுதங்கள் இன்றி திணறி கொண்டிருக்கும் உக்ரைன் இராணுவம் ,இந்த முக்கிய ஆயுத கூடங்கள் அழிக்க பட்டுள்ள சம்பவம் மிக பெரும் நெருக்கடியை ,உக்ரைனுக்கு ரஷ்யா ஏற்படுத்தியுள்ளது .
சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதல்
சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதல் ,உக்ரைன் இராணுவத்தினருக்கு மிக பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்தியுள்ளது .
இடைவிடாது தொடரும் இந்த யுத்தத்தில் மிக முக்கிய நெருக்கடியான கால பகுதியில் ,உக்கிரைன்ஆயுத கூடங்கள் அழிக்க பட்டுள்ளது ,மிக பெரும் நெருக்கடியை உக்ரைனுக்கு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
எரியும் இஸ்ரேல் ஆயுத கூடம் அதிர்ச்சியில் இராணுவம்
உக்கிரேனில் வெடித்து சிதறும் ரசியா ஆயுத கூடம் – video
உக்கிரேனில் வெடித்து சிதறும் ரசியா ஆயுத கூடம் – video
உக்கிரேனில் ரசியா இராணுவத்தின் ஆட்டிலறி முகாம் மீது நடத்த பட்ட தாக்குதலில் அந்த ஆயுத களஞ்சியம் முற்றாக வெடித்து சிதறும் ஆதாரம் வெளியாகியுள்ளது
ரசியா இராணுவத்தின் முக்கிய தாக்குதல் முகாமாக விளங்கிய ஆயுத கூடத்தின் மீது உக்கிரேன் இராணுவத்தினர் தாக்குதல் நாடத்தினர் ,அதிலேயே இந்த ஆயுத கூடம் வெடித்து சிதறும் காணொளி காட்சி வெளியிட பட்டுள்ளது
பிரிட்டன் அமெரிக்கா வழங்கிய நவீன ரக ஏவுகணைகள் மூலம் ரசியா இராணுவத்தின் முகாம்கள் மீது உக்கிரேன் தாக்குதல் நடத்தி வருகிறது ,
இந்த ஆயுதங்களே தற்போது ரசியா இராணுவத்திற்கு பெரும் சவாலாகவும் பாரிய இழப்பை ஏற்படுத்தி வருகிறது
ரசியா இராணுவத்தினரை தாம் விரட்டியடித்து வருவதாக உக்கிரேன் இராணுவம் பரப்புரை புரிந்து வருகிறது ,ஆனால் தற்போது மேலும் சில உக்கிரேன் நகரங்கள் ரசியாவிடம் வீழ்ந்துள்ளன
என்றும் இல்லாதவாறு மூர்க்கத்தனமான ஏவுகணை தாக்குதல்களை ரசியா நடத்திட ஆரம்பித்துள்ளது ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகரம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது
உக்கிரேனில் உள்ள பல நகரங்கள் மீது ரசியா இராணுவம் பரவலாக தாக்குதலை நடத்தி வருகிறது
உக்கிரேனில் வெடித்து சிதறும் ரசியா ஆயுத கூடம் – video
இது உக்கிரேன் நாடு முற்றாக ரசியாவிடம் வீழ்ச்சியுறும் முற்றுகை தாக்குதல் என தெரிவிக்க படுகிறது
கோடைகாலம் முடிவதற்குள் உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விடும் சென்ற ரசியாவின் அறிவிப்பும் ,தற்போது இடம்பெறு உக்கிர தாக்குதல்களும் இந்த கூற்றை மெய்ப்பட வைக்கிறது
உக்கிரேன் ரசியா போரினால் உலக நாடுகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன, மேலும் ஐரோப்பா மீது ரசியா தாக்குதல் நடத்த கூடும் எனவும் எதிர் பார்க்க படுகிறது
ரசியாவின் தாக்குதல் அச்சம் காரணமாக நேட்டோ நாடுகளில் அமெரிக்கா மற்றும் நேட்டோ இராணுவதினர் குவிக்க பட்டு வருகின்றனர்
ரசியா மீது தொடராக பொருளாதார தடைகள் விதிக்க பட்டால் ,உக்கிரேன், ரசியா ஏற்றுமதியை நம்பி இருக்கும் ஐரோப்பா பலமாக பாதிக்க படும் ,
எதிர் வரும் மூன்று மாதங்களில் உணவு பஞ்சம் ஏற்படவுள்ளது என்ற அபாய அறிவிப்பு, வெளியாகியுள்ள இவ்வேளை ரசியா தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
- வன்னி மைந்தன் –
வெடித்து சிதறிய ஆயுத கூடம்
வெடித்து சிதறிய ஆயுத கூடம் -பலர் மரணம்
சிரியா துருக்கி எல்லையோரம் அமைய பெற்றுள்ள இட்லி பகுதியில் உள்ள சிரியா
இராணுவத்தின் ஆயுத கூடம் ஒன்று வெடித்து சிதறியதில் ஒருவர் பலியாகியும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
மேலும் இதன் அருகில் அமைய பெற்றிருந்த இடைத்தங்கல் அகதி முகாம்கள் 45 தீயில் எரிந்த வண்ணம் உள்ளன
மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து, துருக்கி இராணுவத்தினர் தொடர் தாக்குதலை தொடுத்தவண்ணம் உள்ளனர்
வெடித்து சிதறிய ஆயுத கூடம்
இவ்வாறான தாக்குதல் ஒன்றை தாம் நடத்த உள்ளதாக துருக்கி அறிவித்த நிலையில் நாடுகளுக்கு இடையில்பெரும் பதட்டம் நிலவியது
குருதீஸ் தலைவர் துருக்கிய சிறையில் தடுத்து வைக்க பட்டுள்ள நிலையிலும் அந்த போராளிகள் தமது போராட்டத்தை வீரியமாக நடத்திய வண்ணம் உள்ளனர்
சர்வஜன வாக்கெடுப்பிற்கு உள்ளாக்க பட்டு அவர்கள் தமது தாய் நாட்டு பிரகடனத்தை முன் வைத்த நிலையில்
ஈரான் இராணுவம் திடீர் தாக்குதலை நடத்தி அவர்கள் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்ட முக்கிய விமான நிலையங்களை ஆக்கிரமித்தது
அதனை தொடர்ந்து துருக்கியும் தனது பங்கிற்கு தற்போது தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது
புலிகளை போல குறித்த அமைப்பையும் இல்லாது அழிக்கும் நகர்வில் ஆளும் அதிபர் எடகோன் இனவாத வெறியுடன் செயல் பட்டு வருகிறார்
இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி, குருதீஸ் மக்கள் வெளி நாடுகளில் தமது போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்
ஆனால் அதனை அந்த நாடுகள் செவி சாய்ப்பதாக தெரியவில்லை ,
அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் ,மற்றும் அகதி முகாம்கள் என அணைத்து பகுதிகள் மீதும் கண்மூடித்தனமான எறிகணை ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
துருக்கியின் இந்த இராணுவ முன்னகர்வை தடுத்த நிறுத்திடும் முகமாக ரசியாவின் அதி உயர் சண்டை விமானங்கள் வரவழைக்க பட்டு தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டு வருகின்றன
இந்த களமுனையில் துருக்கிய இராணுவத்திற்கு தகுந்த பழிவாங்கும் தாக்குதல் ஒன்றை ,ரசியா மேற்கொள்ள கூடும் எனவும்,
அதன் மூலம் துருக்கிய அதிபரின் ஆட்சியை கவிழ்க்க நடவடிக்கை ,நகர்வுகள் முன் நகரத்த படும் சாத்தியங்கள் அதிக உள்ளதாக கணிக்க பெறுகிறது
துருக்கி திட்டமிட்டு மேற்கொண்ட குண்டு தாக்குதல் ஊடாக இந்த ஆயுத கூடம்
பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது
இதற்கு பழிவாங்கும் தாக்குதல்களை சிரியா ,ரசியா , கூட்டாக இணைந்து மேற்கொண்டால், துவே பெரும் போராக வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது


















