Posted in இலங்கை செய்திகள்

பாரிய வெடிப்பு சம்பவம் – வீடுகள் சேதம்

பாரிய வெடிப்பு சம்பவம் – வீடுகள் சேதம்

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஹதென்ன, கஜு கஸ்வத்த பிரதேசத்தில்

வீடொன்றின் பின்புறம் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று (02) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் சிக்கி அருகில் உள்ள பல வீடுகள் சேதமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடிகுண்டு ஒன்றே இவ்வாறு வெடித்ததாகவும், சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும்


எல்பிட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .

    Posted in Uncategorized

    ஜெர்மனியில் பாரிய வெடிப்பு -2 பேர் மரணம் -31 பேர் காயம்

    ஜெர்மனியில் பாரிய வெடிப்பு -2 பேர் மரணம் -31 பேர் காயம்

    ஜெர்மனியில் இடம்பெற்ற கெமிக்கல் பக்டரியில் இடம்பெற்ற பாரிய வெடி விபத்தில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர்

    மேலும் எட்டு பேர் காணாமல் போயுள்ளனர்

    இதுவரை 31 பேர் படு காயமடைந்துள்ளனர்

    இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன