எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்

Spread the love

எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்

இலங்கை ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையில் உள்ள மருந்துகள் வைக்க படும்

சேமிப்பு அறையில் திடீரென தீ பற்றி கொண்டதில்
அந்த மருந்துகள் எரிந்து அழிந்துள்ளன

மின்சார கசிவினால் ஏற்பட்ட மின் ஒழுக்கே இந்த தீ பரவலுக்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது


தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Leave a Reply