Posted in இலங்கை செய்திகள்

கோர விபத்தில் தாய் ,மகள் பலி

கோர விபத்தில் தாய் ,மகள் பலி – தந்தை மகன் கவலைக்கிடம்

இலங்கை தம்புள்ளையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ஆட்டோ ஒன்று

,மரத்தில் மோதி விபத்தில் சிக்கியதில் , சம்பவ இடத்தில தாய் மகள் பலியாகினர்

,மேலும் தந்தை ,மகன் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

இலங்கையில் நாள் தோறும், இடம் பெறும் விபத்தில்


சிக்கி எட்டுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

கோர விபத்தில்
கோர விபத்தில்