மருத்துவப் படிப்புக்காக 25 இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானில் தரையிறங்கியுள்ளனர்
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவப் படிப்புக்காக 25 இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானில் தரையிறங்கியுள்ளனர்

மருத்துவப் படிப்புக்காக 25 இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானில் தரையிறங்கியுள்ளனர்

மருத்துவப் படிப்புக்காக 25 இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானில் தரையிறங்கியுள்ளனர்

இலங்கை மாணவர்களுக்கான அல்லாமா இக்பால் உதவித்தொகை மூலம்

இலங்கை மாணவர்களுக்கான அல்லாமா இக்பால் உதவித்தொகை மூலம் சிறந்த மருத்துவப்

பல்கலைக்கழகங்களில் MBBS படித்து இருபத்தைந்து இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானில் தரையிறங்கியுள்ளனர்.

கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் மாணவர்கள் வந்திறங்கியதும் வரவேற்கப்பட்டனர்.

முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த உதவித்தொகைகள் பாகிஸ்தானின் உயர் கல்வி ஆணையத்தால் (HEC) நிர்வகிக்கப்படும் பெரிய பாகிஸ்தான்-இலங்கை உயர் கல்வி ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த முயற்சியின் மூலம், கராச்சியில் உள்ள டவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (DUHS) மற்றும் கராச்சியில் உள்ள லியாகத் மருத்துவம்

சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்

மற்றும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (LUMHS) உள்ளிட்ட சிறந்த பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தங்கள் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள முடியும்.

இந்த இரண்டு பல்கலைக்கழகங்களும் இலங்கை மருத்துவ சர்வதேச கவுன்சிலால் (SLMC) முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது பட்டங்களை அளவில் அங்கீகரிக்கிறது.

புதிதாக வந்த மாணவர்களைத் தவிர, மருத்துவம், பொறியியல், வணிகப் படிப்புகள், இயற்கை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பல்வேறு

துறைகள் இந்த உதவித்தொகை திட்டத்தின் மூலம் தற்போது பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களில் 430க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இந்த மாணவர்கள் அனைவரும் பாகிஸ்தான் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான தகுதி அளவுகோல்களின்படி, போட்டி செயல்முறை மூலம்

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதே உதவித்தொகை திட்டத்தின் மூலம், மேலும் நூறு இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானுக்கு வர உள்ளனர்.

மருத்துவ மாபியா கொள்ளை வாய்ப்பார்த்த ஆளுநர்
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவ மாபியா கொள்ளை வாய்ப்பார்த்த ஆளுநர்

மருத்துவ மாபியா கொள்ளை வாய்ப்பார்த்த ஆளுநர்

மருத்துவ மாபியா கொள்ளை வாய்ப்பார்த்த ஆளுநர் ,யாழ்ப்பாண மருத்து மாபியாக்களை காப்பாற்றிய வடமாகாணத்தின் ஆளுநர், யாழ்ப்பாணத்தில் நீண்ட நெடுங்காலங்களாக மருத்துவ மாபியக்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் .

அவ்வாறு ஈடுபட்டு மக்களிடத்தில் பணக் கொள்ளையில் ஈடுபட்ட வந்த விடயத்தை அருச்சுன என்கின்ற மருத்துவர் வெளியிட்டார் .

சாவகாச்சேரியின் புதிய மருத்துவரால் மேற்படி குற்ற செயல்கள் வெளியிடப்பட்டது.

அதனை அடுத்து தற்பொழுது அந்த ஊழல்களை வெளிக்கொண்டு வந்த குற்றத்திற்காக ,அறம் சார்ந்து நின்று மக்களுக்கு நன்மை பயக்க பாடுபட்ட மருத்துவரை உடனடியாக தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றி அவரை கட்டாய விடுமுறையில் அனுப்பி வைத்துள்ளார் வடமகாணத்தின் ( யாழ்ப்பாண ) ஆளுநர் .

யாழ்ப்பாணத்தின் ஆளுநர் ஒரு தமிழச்சியாக இருக்கின்ற பொழுதும் இவரது ஒவ்வொரு முறை ஆளுநராக வருகின்ற பொழுதும் தமிழ் மக்களுக்கு எதிரான நயவஞ்சக நடவடிக்கை ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் மாவட்ட வைத்தியசாலைகளில் மருத்துவக் கொள்ளை மாபியாக்கள் செய்து வருகின்ற லஞ்ச ஊழல் கொள்ளைக்கு உடந்தையாக கமிஷன் கொள்ளையிலும் இந்த ஆளுநர் ஈடுபட்டாரா என மக்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர் .

வடமகனத்தில் இருக்கின்ற மஹிந்தாவின் செல்லப்பிள்ளை இந்த ஆளுநர் ஆவர் .

தமிழர்களை கொன்று வீசிய மகிந்த கட்சி

தமிழர்களை கொன்று வீசிய மகிந்த கட்சிக்கு விசுவாகியன இவர் தமிழருக்கு எப்படி ஆதரவாக அறத்தின் வழியில் நிற்பார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர் மக்கள் .

தான் ஒரு பெண் என்பதை மறந்து ,அங்கு கர்ப்பிணி மருத்துவமனைகள் உடைய ,மகப்பேறு மையத்தை பூட்டிவைத்து =,திறக்க மறுத்து அந்த மாபியா குழுவிற்கு உடந்தையாக இருந்து பணி செய்துள்ளதாக அவர் மீது மக்கள் தற்பொழுது கோப கொந்தளிப்போடு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

மருத்துவரை மாற்றி மாற்றுவதற்கு அக்கறை காட்டி அவர்கள் ,எதற்காக அந்த கொள்ளை மாபியா குழுவின் முதலைகள் என சுட்டி கட்டப்பட்ட ,கேதீஸ்வரன்

,சத்தியமூர்த்தி ,பிரணவன் , மயூரன், என்கின்ற நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்கின்ற குற்றச்சாட்டினை மக்கள் தற்பொழுது சமூகவலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக கேள்விகளை எழுப்புகின்றனர் .

அரச ஊடகங்கள் அரசியல்வாதிகள் ஊடக நபர்கள் அவர்களுக்கு கட்சி சார்பாக எழுதிக் கொண்டிருக்க, சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் தமது கருத்துக்களை எழுதி வருகின்றனர் .

கோபத்தோடு மக்கள்

இவர் ஆளுநராக செயல்படுகிறாரா என்கின்ற கோபத்தோடு மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .

இதுவரை ஏன் அவர்களை கைது செய்யவில்லை என்பதற்கான எந்தவித நடவடிக்கையும் அவர் வாய் திறந்து பேசவில்லை .

மக்களது கோரிக்கைகளை தட்டி கழித்து ,உடனடியாக தண்ணீர் இலைல காட்டுக்கு மாற்றி ,சாவகச்சேரி மருதகுவருக்கு கட்டாய விடுமுறை அனுப்ப வேண்டியதற்கான கட்டாயம் என்ன என்கிற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Posted in இலங்கை செய்திகள்

சீனா மருத்துவ பொருட்கள் இலங்கை வந்தன

சீனா மருத்துவ பொருட்கள் இலங்கை வந்தன

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்பொழுது

இலங்கைக்கு 500 மில்லியன் மருத்துவ உதவிகள் பொருட்களை வழங்கியுள்ளது

முதல் கட்டமாக இந்த தொகுதிகள் வந்தடைந்துள்ளது ,மேலும் இரு கட்டங்களில் ஏனைய மருத்துவ பொருட்கள் வந்தடையும் என சீனா தெரிவித்துள்ளது


வரும் வாரங்களில் அரசின் உதவிகள் முழுமையாக வந்தடையும் என எதிர்பார்க்க படுகிறது