Tag: மகன்
அலி கமெனியின் மகன் மொஜ்தபா சுப்ரீம் லீடராக தெரிவு
அலி கமெனியின் மகன் மொஜ்தபா சுப்ரீம் லீடராக தெரிவு
அலி கமெனியின் மகன் மொஜ்தபா சுப்ரீம் லீடராக தெரிவு ,அலி கமெனியின் மகன் மொஜ்தபா ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார்
புரட்சிகர காவல்படையினரின் அழுத்தத்தின் பேரில், ஈரானின் நிபுணர்கள் சபை, அலி கமெனியின் மகன் மொஜ்தபாவை அடுத்த உச்ச தலைவராகத்
தகவலறிந்த வட்டாரங்கள் ஈரான் இன்டர்நேஷனலிடம் தெரிவித்தன.
தேர்ந்தெடுத்ததாக, தகவலறிந்த வட்டாரங்கள் ஈரான் இன்டர்நேஷனலிடம் தெரிவித்தன.
ஒரு படுகொலை முயற்சிக்குப் பிறகு முன்னாள் ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் உயிருடன் இருப்பதாக,
தகவலறிந்த வட்டாரங்கள் செவ்வாயன்று ஈரான் இன்டர்நேஷனலிடம் தெரிவித்தன.
அஹ்மதிநெஜாத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அவர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வார இறுதியில், இஸ்ரேலின் தாக்குதல்களின் போது, ஈரானிய ஊடகங்கள் அஹ்மதிநெஜாத்தின் கதி குறித்து முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டன,
சில ஊடகங்கள் அவர் கொல்லப்பட்டதாகக் கூறின, மற்றவை அந்தக் கூற்றை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கூறின.
அலி கமெனியின் மரணத்திற்குப் பிறகு இஸ்லாமிய குடியரசின் அடுத்த தலைவரை விரைவாக நியமிக்க வேண்டும் என்று இஸ்லாமிய புரட்சிகர
காவல்படை (IRGC) வலியுறுத்துகிறது
காவல்படை (IRGC) வலியுறுத்துகிறது, இந்த விஷயத்தை அறிந்த வட்டாரங்கள் ஈரான் இன்டர்நேஷனலிடம் தெரிவித்தன.
பெயர் வெளியிட விரும்பாத வட்டாரங்களின்படி, மீதமுள்ள ஐ.ஆர்.ஜி.சி கட்டளை அமைப்பு வரும் மணிநேரங்களுக்குள், குறிப்பாக மார்ச் 1 ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் முடிவை இறுதி செய்ய முயல்கிறது.
வான்வழித் தாக்குதல்கள் நடந்து வருவதால், உச்ச தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்குப் பொறுப்பான அரசியலமைப்பு அமைப்பான நிபுணர்கள்
சபையின் கூட்டத்தைக் கூட்டுவது சாத்தியமில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் விளைவாக, சட்டப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளுக்கு வெளியே அடுத்த தலைவரை நியமிக்க ஐ.ஆர்.ஜி.சி அழுத்தம் கொடுத்து வருகிறது.
அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு மற்றும் இராணுவ
கட்டமைப்புகளுக்குள் குழப்பம் மற்றும் குழப்பம் தீவிரமடைந்துள்ளதாக ஈரான் இன்டர்நேஷனலுக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டளைச் சங்கிலியின் சில பகுதிகள் சீர்குலைந்துள்ளதாகவும், உத்தரவுகளை அனுப்புவது மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது வரும் மணிநேரங்கள் மற்றும் நாட்களில் கள முடிவெடுப்பதையும் நெருக்கடி மேலாண்மையையும் மேலும் சிக்கலாக்கும்.
சில இராணுவத் தளபதிகள் மற்றும் கீழ்நிலைப் பணியாளர்கள் தங்கள் தளங்கள் மற்றும் இராணுவ மையங்களுக்கு அறிக்கை செய்வதைத் தவிர்த்துவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கிறது.
ஈரான் இன்டர்நேஷனலின் வட்டாரங்களின்படி, தொடர்ச்சியான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் கட்டளை மற்றும் ஆதரவு வசதிகள்
குறிவைக்கப்படும் அபாயம் குறித்த கவலைகள் இந்தத் தயக்கத்திற்குக் காரணம்.
ஞாயிற்றுக்கிழமை பகல் வெளிச்சம் விடியும்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் வீதிகளில் இறங்கி, புதிய அலை கூட்டங்கள் மற்றும்
போராட்டங்களைத் தூண்டக்கூடும் என்றும் ஐஆர்ஜிசி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மகிந்தா மகனிடம் விசாரணை
மகிந்தா மகனிடம் விசாரணை
மகிந்தா மகனிடம் விசாரணை , மஹிந்தாவின் நிலையமாக யோசித்தால் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர் கதிர்காமத்தில் அரசகாணியை பெறப்பட்டதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதைவிட இவருக்கு மேலதிகாரி இருந்த அரசு அதிகாரி ஒருவர் மீதும் இந்த விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது .
மஹிந்த கோத்தபாய ஆட்சிக்காலப் பகுதியில் அரசகாணிகளை உடமையாக்கி அபகரித்து தொடர்பான விசாரணைகளே தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை நாடளாவிய ரீதியில் மஹிந்த மகளுக்கு ஏராளமான சொத்துக்கள் காணப்படுகின்றன .
தனது தந்தை மற்றும் சித்தப்பா ஆகியோர் ஆட்சிக்காலத்தில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அரச மற்றும் மக்களது காணிகளை அடார்த்தாக பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
அந்த செய்திகளை அடுத்து தற்பொழுது இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன.
எனினும் மேற்படி விசாரணைகள் திட்டமிட்டபடி அரசியல் கலப்பில்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமா ..?
இவர் கைது செய்து அனுரா ஆராட்சி இவர்களை சிறையில் அடைக்குமா என்பது தான் கேள்வியாகிறது.
ஹமாஸின் மூத்த அதிகாரி மகன் தாக்குதலில் பலி
ஹமாஸின் மூத்த அதிகாரி மகன் தாக்குதலில் பலி
பாலஸ்தீனம் ஹமாஸ் படைகளின் இரண்டா நிலை துணை தளபதியாக விளங்கி வரும் மர்வான் இசாவின் மகன் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் இஸ்ரேல் தெரிவித்துள்ளது .
ஹமாஸின் இராணுவப் பிரிவின் துணைத் தலைவரான மர்வான் இசாவின் மகன் ,முஹம்மது இசா கடந்த தினம் அதிகாலை நடத்த பட்ட வான்வழித்
தாக்குதலில் பலியானதாக தெரிவிக்க படுகிறது
இறந்தவர தாக்குதல் தளபதி இசாவின் இரண்டாவது மகன் என தெரிவிக்க படுகிறது .
முன்னேறி வரும் இஸ்ரேல் படைகளுக்கு பலத்த இழப்பினை வழங்கி பெரும் பின்னடைவை தருவித்து
பேரழிவை ஹமாஸ் ஏற்படுத்தி வருகிறது .
ஹமாஸின் மூத்த அதிகாரி மகன் தாக்குதலில் பலி
அதனால் மீளவும் ஹமாஸ் தலைவர்களை அழித்திட மிக பெரும்
முயற்சிகளை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டு வருகிறது .
அனல் அது முடியாத நிலையில் ,இவ்வாறான சில தாக்குதல் மூலம்
தாம் வெற்றியாளர்களாக காண்பிக்க முனைகிறது என்பதாக
ஹமாஸ் ஆதரவு சக்திகள் கருத்துரைத்துள்ளன
தமது தளபதியின் மகன் மாரணமடைந்த நிலையில் பலமான தாக்குதலை
இஸ்ரேலுக்கு எதிராக அல்கஸாம் படை பிரிவு நடத்தி கொண்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்
- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி
- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்
- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்
தாய் மகன் மீது எதிரிகள் கோர தாக்குதல்
தாய் மகன் மீது எதிரிகள் கோர தாக்குதல்
தாய் மகன் மீது எதிரிகள் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கோர தாக்குதல்.
இங்கு இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் தாயும் எதிரிகளால் மகனும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல்பிட்டிய, அனுருத்தகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் 55 வயதான தாயும் அவரது 25 வயதுடைய மகனும் ஆபத்தான நிலையில் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் இன்று (11) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாய் மகன் மீது எதிரிகள் கோர தாக்குதல்
காயமடைந்த இருவரும் முதலில் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அயலவர்களுடன் ஏற்பட்ட தகராறில் தாயும் மகனும் தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த தாயும் மகனும் எல்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்குச் செல்லும் வழியில் இருவரும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை
- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்
- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது
- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி
- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்
- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை
- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்
- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை
- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது
- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்
எம்பி மகன் மருமகள் கைது
எம்பி மகன் மருமகள் கைது
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சியின் மகன் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிவேக நெடுஞ்சாலையின் பெதிகம நுழைவாயிலுக்கு அருகில் வைத்து அண்மையில்
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோர விபத்தில் தாய் ,மகள் பலி
கோர விபத்தில் தாய் ,மகள் பலி – தந்தை மகன் கவலைக்கிடம்
இலங்கை தம்புள்ளையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ஆட்டோ ஒன்று
,மரத்தில் மோதி விபத்தில் சிக்கியதில் , சம்பவ இடத்தில தாய் மகள் பலியாகினர்
,மேலும் தந்தை ,மகன் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இலங்கையில் நாள் தோறும், இடம் பெறும் விபத்தில்
சிக்கி எட்டுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

நீதிமன்றில் மகிந்த மகன் நாமல்-70 மில்லியன் ரூபாய் முறைகேடு-
நீதிமன்றில் மகிந்த மகன் நாமல்-70 மில்லியன் ரூபாய் முறைகேடு-
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட
முறைப்பாட்டினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது, இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி முறைப்பாட்டினை அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரக்பி விளையாட்டின் ஊக்குவிப்புக்காக என குறிப்பிட்டு ´கிரிஷ்´ என்ற நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குறிப்பிட்டு
நாமல் ராஜபக்சவுக்கு எதிராக
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது
நாங்கள் ஆட்சி அமைக்க உதவுங்க -நாமல் மன்றாட்டம்
நாங்கள் ஆட்சி அமைக்க உதவுங்க -நாமல் மன்றாட்டம்
இலங்கையில் ராஜபக்ச குடும்ப ஆட்சியை முற்றாக அகற்ற மக்கள் தொடர்
போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்
இவர்களின் இந்த போரட்டம் காரணமாக இயல்பு நிலை பாதிக்க பட்டுள்ளது
,
இவ்வாறான கால பகுதியில் தாம் ஆட்சியமைக்க அணைத்து கட்சிகளும்
ஒன்றிணையுமாற மகிந்த மகன் நாமல் கோரிக்கை விடுத்துள்ளார்
அடித்த கொள்ளை பணத்தை பாதுகாக்க தற்போது ஆட்சி அதிகாரம் அவசியமாகிறது ,அதனால் தமது அதிகாரத்தை தக்க வைத்து
கொள்வதில் ஆளும் கோட்டா அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது
மகிந்த மகன் நாமலுக்கு எதிராக வழக்கு
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம்
14 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
வழக்கின் மேலதிக சாட்சியங்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாடாளுமன்ற
உறுப்பினராக இருந்த போது நாமல் ராஜபக்ஷ
உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக 30 மில்லியன் ரூபாவை
கவர்ஸ் கூட்டுத்தாபனத்தில் முதலீடு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
தந்தையை குற்றி கொன்ற மகன்
தந்தையை குற்றி கொன்ற மகன்
இலங்கை கொச்சிக்கடை பகுதியில் போதையில் வீடு வந்த தந்தை உணவு
கேட்டுளளார் ,அப்பொழுது அதனை தயாரிக்க மகளுக்கும் தந்தைக்கும் இடையில்
வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது ,இவ்வேளை தந்தைக்கும் சகோதரிக்கும் இடையில்
ஏற்பட்ட வாய்தகராறு முற்றிய நிலையில் சீற்றம் உற்ற மகன் ,சகோதரியை தந்தை தாக்க முற்பட்ட பொழுது கத்தியை எடுத்து குற்றியுள்ளார்
இதில் சம்பவ இடத்தில தந்தை பலியாகியுள்ளார் ,22 வயதுடைய மகன் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்
ஒரு உணவு தயரிப்பால் ஒரு உயிர் பறிபோனது ,இன்னொரு உயிர் சிறையில் வாட போகிறது ,இது யார் குற்றம் ..?
லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி
லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி
எல்பிட்டி பகுதியில் பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்று மோட்டர் சைக்கிள் ஒன்றுடன்
மோதியதில் அந்த வண்டியை ஒட்டி சென்ற 21 வயது மகனும் ,47 வயது தாயும் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்
விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி தப்பி ஓடிய நிலையில் தற்போது கைது செய்ய பட்டு நீதி
மன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்
தாயை நெத்தியில் சுட்டு கொன்ற 14 வயது மகன்
தாயை நெத்தியில் சுட்டு கொன்ற 14 வயது மகன்
அமெரிக்காவில் 14 வயது மகன் தன்னை பெற்ற தயை நெத்தியில் பலதடவை சுட்டு கொன்றுள்ள அதிர்ச்சி சமபவம் இடம்பெற்றுள்ளது
மேற்படி கொலையினை புரிந்த சிறுவன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இவர் பயன் படுத்திய
துப்பாக்கி ,மற்றும் தோட்ட என்பன எவ்வாறு இவருக்கு கிடைத்தது என்பது தொடர்ப்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
,தயாரின் துப்பாக்கியை இவர் பயன் படுத்தி இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
தந்தையை அடித்து கொன்ற மகன் – யாழில் நடந்த பயங்கரம்
தந்தையை அடித்து கொன்ற மகன் – யாழில் நடந்த பயங்கரம்
யாழ்ப்பாணத்தில் அறுபத்தி ஐந்து வயதுடைய தந்தையை 33
வயதுடைய மகன் கோரமாக அடித்து கொன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது
நாள் தோறும் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்று வருவதாகவும் ,இன்று அது முற்றி தந்தையை மிக
எனவும் ,தந்தையின் மீது அண்ணன் தாக்குதல் நடத்தும் பொழுது அதனை என்னால் தடுத்து நிறுத்திட முடியவில்லை என சகோதரன் தெரிவித்துளளார்
இந்த கொலை வெறி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
மேற்படி கொலையை புரிந்த மகன் மன நலம் பாதிக்க பட்டவர் என தெரிவிக்க படுகிறது
கதாநாயகனாக நடிக்கும் திண்டுக்கல் ஐ லியோனியின் மகன்.
கதாநாயகனாக நடிக்கும் திண்டுக்கல் ஐ லியோனியின் மகன்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ எஸ்தல் எண்டர்டெய்னர்
நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”.
இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார்.
பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ
சிவக்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக
சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
திண்டுக்கல் ஐ லியோனி
படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் துவங்கி சென்னை மற்றும் மதுரையில் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
பணம் தர மறுத்த – தாய் நஞ்சு அருந்திய மகன்
பணம் தர மறுத்த – தாய் நச்சு அருந்ய மகன்
இலங்கை – கந்தளாய் பகுதியில் 17 வயது வாலிபன் ஒருவர் தாயிடம் பண கேட்டு தகராறு செய்துளளர் ,தாயோ
பணத்தை வழங்க மறுத்த நிலையில் அலரி விதைகளை உட்கொண்டுள்ளளார் .
தற்போது மருத்துவ மனையில் மகன் மிக ஆபத்தான நிலையில் அவர் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மகனுடன் இணைந்து நடிக்கும் விக்ரம்
மகனுடன் இணைந்து நடிக்கும் விக்ரம்
ஆதித்ய வர்மா படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் படத்தில் விக்ரமும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகனுடன் இணைந்து நடிக்கும் விக்ரம்
விக்ரம் – துருவ் விக்ரம்
ஆதித்ய வர்மா மூலம் நல்ல நடிகர் என்ற பெயருடன்
அறிமுகமாகி இருக்கிறார் விக்ரமின் மகன் துருவ். நல்ல வரவேற்பு கிடைத்ததால் இரண்டாவது படத்தின் கதை
தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் தந்தையும் மகனும். பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் விக்ரமும், துருவ்வும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல
இயக்குனர் ஒருவர் சொன்ன கதை அப்பாவையும், மகனையும் கவர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில்
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம், தற்போது அஜய் ஞானமுத்து இயக்கி வரும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.




























