Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தமிழ் கைதிகள் சிறைகளில் இல்லை – நீதி அமைச்சர்
தமிழ் கைதிகள் இலங்கை சிறைகளில் இறுதி போரின் பொழுதுகைது செய்ய பட்ட யாரும் சிறைகளில் தற்போது இல்லை எனஆளும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்
சிறைகளில் விசாரணைகள் ஏதும் இன்றி தடுத்து வைக்க பட்டுள்ள அப்பாவி
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர்
தெரிவித்து இருந்த நிலையில் ஆளும் கோட்டபாயா ராஜபக்சே வின் நீதி அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்
செக்ஸ் படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது
இவரது பொறுப்பற்ற கருத்தால் இலங்கை தமிழர் அரசியல், தலைமைகள் கொதித்து
போயுள்ளன ,இந்த விடயம் ஐநா மனித உரிமை மன்றில் பெரும் நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்தும் என ஏதிர் பார்க்க படுகிறது
கோட்டாவினால் திடீரென 12 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் – ஏன் இந்த அவசரம் ..?
கோட்டாவினால் திடீரென 12 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் – ஏன் இந்த அவசரம் ..?
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டபாயவினால் புதிதாக 12 உச்ச நீதிமன்ற
நீதிபதிகள் நியமிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு நியமனம் பெற்ற அனைவரும்
கோட்டாவின் விசுவாசிகள் எனவும் எதிர் காலத்தில் ஏதாவது நீதிமன்ற வழக்குகள்
ஏற்படுத்த பட்டால் இவர்கள் மூலம் இவர்கள் ,மற்றும் இவர்களது ஆதரவு நபர்கள்
விடுதலை செய்ய படும் நிலையம் , எதிரணியினர் சிறையில்
அடைத்து பழிவாங்க படும் நிலைகளும் ஏற்பட கூடும் என எதிர்பார்க்க படுகிறது
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சாவின் இந்த திடீர் அவசர செயல் பாடு ஏன் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது
முஸ்லீம் தீவிரவாதி சகரான் மனைவி தொடர்ந்து தடுத்து வைப்பு
இலங்கையில் பல இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்று குவித்த சகரான் என்ற மத போதகரின் மனைவி பாத்திமா
படுகாயமடைந்த நிலையில் உயிருடன் மீட்க பட்டார் ,இவர்
தற்போது நீதி விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகிறார்
இலங்கை நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில், அவரை
தொடந்து தடுப்பு காவலில் வைக்குமாறு நீதிமன்ற நீதவானால் அதிரடி உத்தரவிட பட்டுள்ளது
கோட்டா அடாவடி – முஸ்லீம் அமைப்பு ஐநாவில் முறையீடு
கோட்டா அடாவடி – முஸ்லீம் அமைப்பு ஐநாவில் முறையீடு
இலங்கையில் கொரனோ நோய் காரணமாக மரணித்த முஸ்லீம் மக்களை
வர்களது மத வழிபாடு முறைமைக்கு ஏற்ப இறுதி அடக்கம் செய்ய விடாது ஆளும் கோட்டா அரசு அடக்கி வருகிறது
இந்த அரசின் அடக்குமுறை தொடர்பாக ஐநா மனித உரிமை மன்றம் ,
மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் குறித்த அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது
இதே முஸ்லீம் இலங்கை அரசியல்வாகள் ஆண்டாண்டு காலமாக ஆண்டு
வந்த இலங்கை ஆட்சியாளர்களுக்கு முண்டு கொடுத்து அப்பாவி
தமிழர்களை அடக்கி ஒழித்து வந்தமை இங்கே குறிப்பிட தக்கதாகும்
நகை கடைக்குள் புகுந்த திருடர்கள் – நகைகளை அள்ளி சென்றனர்
நகை கடைக்குள் புகுந்த திருடர்கள் – நகைகளை அள்ளி சென்றனர்
இலங்கை கிழக்கு திருமலை என்.சீ வீதியில் அமைந்துள்ள நகை
கடை ஒன்றுக்குள் ஆயுத முனையில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்
அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி பெரும் தொகையான நகைகளை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளனர்
இங்கு இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரிய படுத்த
பட்ட நிலையில் குறித்த குற்றவாளிகளை கைது செய்யும் தீவிர நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
300 மில்லியன் ரூபா கொண்டனர்களுடன் மடக்கி பிடிக்க பட்ட செல்வந்தர்
300 மில்லியன் ரூபா கொண்டனர்களுடன் மடக்கி பிடிக்க பட்ட செல்வந்தர்
இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு இருபத்தி ஒன்பது
கொண்டர்களில் பாக்கு இறக்குமதி செய்து வந்த பிரபல செல்வந்தர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
இவர் இந்த பாக்குகளை வரி செலுத்தாது சட்டவிரோதமாக
இறக்குமதி செய்தார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்
இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன
Gulf Air மீள இலங்கையில் பறக்கிறது – குஷியில் பயணிகள்
Gulf Air மீள இலங்கையில் பறக்கிறது – குஷியில் பயணிகள்
இலங்கையில் சில காலம் தடை பட்டிருந்த Gulf Air மீள தற்போது தனது
பயணத்தை இலங்கை நோக்கி நகர்த்தியுள்ளது ,வாரம் இருமுறை என
தற்பொழுது தனது பயணத்தை ஆரம்பிக்கிறது ,
பகரனில்
இருந்து இந்த சேவை இடம்பெற உள்ளது ,குறித்த விமான நிறுவனம் மத்திய
கிழக்கு நாடுகள் மற்றும் தென் ஆசியாவில் மிக முக்கிய பணியாற்றி வருகிறது
மீள ஐந்து விமான நிறுவனம் சேவையை ஆற்ற ஆரம்பித்துள்ளது குறித்த
நாட்டில் இருந்து இலங்கை வரும் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையில் இதுவரை கொரனோ தொற்றுக்கு 370 பேர் மரணம்
இலங்கையில் இதுவரை கொரனோ தொற்றுக்கு 370 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
இதுவரை 370 பேர் மரணமாகியுள்ளனர்
தொடர்ந்து குறித்த நோயானது கட்டு பாட்டுக்குள் கொண்டு
வரப்பட்டது என மார்தட்டி திரிந்த அரசுக்கு அதிகரித்து செல்லும்
மரணங்கள் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது
இறம்பொடை நகரத்தில் சிவன் ஆலயம் மலையக சின்னத்தை பாதுகாப்போம்.photo
நுவரெலியா மாவட்டம் இறம்பொடை நகரத்தில் காணப்படும் மிகவும்
பழமையான ஆலயத்தை ஊர் மக்களுடன் இணைந்து புணர் நிர்மானம்
செய்து சிவலிங்கம் உட்பட் பிள்ளையார் அம்மன் முருகன் நவக்கிரக சிலைகள்
ஆகம விதிபடி பிரதிஷ்டை செய்து ஆலயத்தை மீள் கட்யெழுப்பு நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நுவரெலியா கண்டி பிரதான பாதை
அபிவிருத்தி காரணமாக இந்த ஆலய அபிவிருத்தி தாம நிலையில் காணப்படுகின்மை குறிப்பிடதக்கது.
சுற்றுலா தளமாக விளங்கும் இறம்பொடை நகரத்தில் இவ்வாறான ஆலயம்
ஒன்று அமையப்பெருவது காலத்தில் கட்டாயமாகும். இது நகரத்தையும் எமது மலையக மக்களின் காப்பக சின்னமாகவும் அமையும். இதனையே இந்த ஊர் பக்தர்களும் விரும்புகின்றனர்.
இந்த தெய்வீக செயற்பாட்டிற்கு பணமாகவோ பொருட்களாகவே உதவி
செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் ஆலய நிர்வாகத்தினரை. நன்றி
ஓம் நமசிவாய

இறம்பொடை நகரத்தில் சிவன் ஆலயம் 

இலங்கையில் கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்
இலங்கையில் கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்
இலங்கையில் ஆளும் மகிந்த ,கோத்தபாயா ஆட்சிக்கு வந்ததன் பின்ன
நீர் நிலைகளில் மனித சடலங்கள் மிதக்கும் சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது
கடந்த தினம் ஓமந்தை பகுதியில் ஏழுவயது மாணவன் ஒருவன்
கிணறு ஒன்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளான்
இவன் எவ்வாறு இந்த கிணற்றுக்குள் வீழ்ந்தான் என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
அடித்து கொன்றுவிட்டு கிணறுகள்,குளங்கள் போன்ற பகுதிகளில்
மனித சடலங்கள் வீச பட்டு வருவதாக உள்ளிருந்து வரும் சில கசிவுகள் தெரிவிக்கின்றன
ஐநாவில் இலங்கைக்கு பிரிட்டன் ஆப்பு -கிளறப்படும் மகிந்த தமிழ் இன அழிப்பு
ஐநாவில் இலங்கைக்கு பிரிட்டன் ஆப்பு -கிளறப்படும் மகிந்த தமிழ் இன அழிப்பு
இலங்கையில் மகிந்த அரசினால் மேற்கொள்ள பட்ட தமிழ் இன அழிப்பு
தொடர்பில் இலங்கை அரசுகள் இதுவரை எவ்வித பொறுப்புக் கூறலையும்
செய்திடாது காலம் கழித்து வந்த நிலையில் தற்போது இடம்பெறும் 46 ஆவது
கூட்ட தொடரில் இலங்கை தொடரப்பிலான பொறுப்புக் கூறல் ,மற்றும்
அதன் செயல்பாடுகள் குறித்து விரகத்தியடைந்துள்ள மனித உரிமை
ஆணையம் சர்வதேச நீதிமன்றில் , இலங்கையை பார ப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டது
இத்தகைமையை பிரிட்டனும் அந்த கோரிக்கையை ஆமோதித்து நடவடிகை
மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது
இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
தமிழ் இனக் கொலையாளிகளே இலங்கையில் தற்போது ஆட்சி புரிந்து
வருகின்றனர் ,இதனை மையப்படுத்தி சர்வதேசம் தீர்வு நோக்கி நகர்ந்து செல்கின்றமை கவனிக்க தக்கது
கொரனோ நோயுடன் தப்பி ஓடிய தம்பதிகள் – மடக்கி பிடித்த பொலிஸ்
கொரனோ நோயுடன் தப்பி ஓடிய தம்பதிகள் – மடக்கி பிடித்த பொலிஸ்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பல்லாயிரம்
மக்கள் பாதிக்க பட்டு வருகின்றனர் ,இவ்விதம் ஜோடி ஒன்றும் இதில்
சிக்கி கொண்டது ,மேற்படி தம்பதிகளுக்கு மேற்கொள்ள பட்ட சோதனையில் நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டது
ஆனாலும் சுகாதர அதிகாரிகளுக்கு தண்ணி காட்டி விட்டு தப்பி சென்றனர் ,
இவ்வாறு தப்பி சென்றவர்களை தேடி அலைந்த போலீசார் கொஸ்வத்தை,
பொத்துஅடவன பிரதேசத்தில் வைத்து இவர்களை மீள கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
பொத்துவில் பேரணியில் கலந்து கொண்ட மக்களுக்கு எதிராக வழக்கு -கோட்டா அரசு கெடுபிடி
பொத்துவில் பேரணியில் கலந்து கொண்ட மக்களுக்கு எதிராக வழக்கு -கோட்டா அரசு கெடுபிடி
இலங்கை வடக்கு பகுதியில் பூர்வீக குடிகளாக வசித்து வரும் தமிழ் மக்கள்
அறவழி போராட்டம் ஒன்றை நடத்தினர் ,மேற்படி போராட்டத்தில்
கலந்து கொண்ட மக்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய பட்டுள்ளது
இந்த பேரணியில் கலந்து கொண்ட மக்களை சிங்கள இராணுவ
உளவுத்துறையினர் காணொளி பிடித்து சென்ற நிலையில் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்
இந்த நீதிமன்ற வழக்கை மைய படுத்தி பல தமிழர்கள் கைது
செய்யப் படலாம் என ஏதிர் பார்க்க படுகிறது
முல்லைத் தீவு நீதிமன்றில் இந்த வழக்கு அரச தரப்பால் தொடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் – அதிர்ச்சியில் கிராம மக்கள்
பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் – அதிர்ச்சியில் கிராம மக்கள்
இலங்கை காத்தான் குடி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர்
குழந்தை ஒன்றை பிசவைத்தார் ,மேற்படி சிசு இறந்து விட்டதாக
கூறி அந்த சிசுவை வீட்டுக்கு அருகில் குழி தோண்டி புதைத்தார்
இந்த நிலையில் உடல் நலத்தில் ஏற்பட்டா சுகயீனம் காரணமாக தனியார்
மருத்துவமனையைநாடியுள்ளார் ,,அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட
விசாரணையில் மேற்படி விடயம் தெரிய வந்துள்ளது ,இறந்ததாக தெரிவிக்க
பட்டு புதைக்க பட்ட சிசுவின் சடலம் தோண்டி எடுக்க பட்டு மருத்துவ
பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
மேற்படி பெண்ணின் செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து
இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 365 பேர் மரணம்
இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 365 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 365
பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் இதுவரை இந்த நோயினால்
பாதிக்க பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை சுமார் எழுபதாயிரத்தை கடந்துள்ளது
தொடர்ந்து வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்த
முடியாது ஆளும் சிங்கள அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது
மக்கள் எழுச்சியை கிளப்பியது நானே – சுமந்திரன் முழக்கம் – கொதிப்பில் தமிழர்கள்
மக்கள் எழுச்சியை கிளப்பியது நானே – சுமந்திரன் முழக்கம் – கொதிப்பில் தமிழர்கள்
இலங்கையில் 12 ஆண்டு சிங்கள ஆளும் சர்வதிகார அடக்குமுறைக்கு
பின்னர் தமிழ் மக்கள் பெரும் எழுச்சியுடன் கூடிய போராட்டம் ஒன்றை
நடத்தியுள்ளனர் ,அந்த போராட்டத்தை கண்டு சிங்களம் மட்டும் அல்ல உலகமும் திரும்பி பார்த்துள்ளது
இவ்வாறான இந்த ஒன்று பட்ட போராட்டத்தை தாமே நிகழ்தியதாக அரசியல்
வியாபாரி நாரதர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் ,அந்த மக்கள் முன்பு பேசும்
பொழுது இந்த கூட்டத்தில் அதிகம் பேசாதே ,சாணக்கியன் தனிமனித
விடயம் பேசாதே என அங்கிருந்து மக்கள் சிலர் நேர்வாதமாக பேசியதும் ,
மைக்கை கொடுத்து விட்டு சுமந்திரம் ஓட்டம் பிடித்த காட்சிகளும் பதிவாகியுள்ளது
சுமந்திரனின் இந்த திமிர் பேச்சு மக்கள் மத்தியில் விசனத்தை கிளப்பியுள்ளது
இலங்கையில் 93 வயதில் எம், ஏ, தேர்வு எழுதிய பாட்டியம்மா
இலங்கையில் 93 வயதில் எம், ஏ, தேர்வு எழுதிய பாட்டியம்மா
இலங்கையில் 93 வயதுடைய ,விதானகே லீலவதி எஸ்லின் தர்மரத்னே,
என்ற நான்கு குழந்தைகளின் தாய் ஒருவர் முதுமை மாணி பட்டம் பெற வேண்டும்
என்ற நிலையில் டி.எஸ்.சேநாயக்க கல்லூரியில் அமைக்க பட்ட தேர்வு மையத்தில் பரிட்சையில் கலந்து கொண்டு சிறப்பித்தார்
இவர் பாலி மொழியில் தேர்வு எழுதியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது ,
இவரது கனவு இந்த வயதில் நனவாகிறது என்பதே தேர்வு மைய பொறுப்பதிகாரிகள் கருத்தாக உள்ளது
கல்வி கற்பதற்கு வயதில்லை என்பது இது தான் போலும்
கோட்டா ஆட்சியில் காணமல் போகும் ஊடக நபர்கள் – ஒருவர் படுகொலை
கோட்டா ஆட்சியில் காணமல் போகும் ஊடக நபர்கள் – ஒருவர் படுகொலை
இலங்கையில் ஆளும் இரத்த காட்டேரி கோட்டாவின் ஆட்சியில் ,கழுத்துறை
பகுதியில் முப்பத்தி நான்கு வயது மதிக்க தக்க இளம் ஊடக நபர் ஒருவர்
நேற்று காணாமல் போனார் ,அவ்விதம் காணாமல் போன இவர் தற்போது மரணமாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
காணாமல் போனவரை தேடிய சிங்கள இராணுவம் , அவர் கால நிலை
சீற்றத்தில் சிக்கி இறந்து விட்டார் என கதை வசனம் எழுதி இவரது மரணத்திற்கு முற்று புள்ளி வைத்துள்ளது
பிரபல ஊடக நபர் கோட்டாவின் கிபிர் விமான ஊழல் விவகாரத்தை அம்பல
படுத்திய நிலையில் லசந்த கொலை செய்ய பட்டார் , அவ்விதம் ஐவரும் மரணமாகியுள்ளார்
ஆளும் அடக்குமுறை இனவாத ஆட்சிக்கு என்று தூக்கு ..?
ஆசிரியர்உள்ளிட்ட 15 மாணவர்களுக்கு கொரனோ – பாடசாலை அடித்து பூட்டு
ஆசிரியர்உள்ளிட்ட 15 மாணவர்களுக்கு கொரனோ – பாடசாலை அடித்து பூட்டு
இலங்கை நாவலப்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடத்த பட்ட கொரனோ சோதனையின்
ஒரு ஆசிரியர் உள்ளிட்ட பதின் ஐந்து மாணவர்கள் குறித்த நோயின் தாக்குதலினால் பாதிக்க பட்டுள்ளது கண்டறிய பட்டுள்ளது
இதனை அடுத்து அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை
பெற்று வருகின்றனர் ,பாடசாலை மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது
இலங்கையில் கொரனோவால் 356 பேர் மரணம் – அதிகரிக்கும் மரணங்கள்
இலங்கையில் கொரனோவால் 356 பேர் மரணம் – அதிகரிக்கும் மரணங்கள்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 356 பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகிய வண்ணம்
நல்தோறும் பலநூறு பேர் பாதிக்க பட்ட வண்னம் உள்ளனர்
தமது ஆட்சிக்கு பங்கம் ஏற்பட்டு விடும் என்பதால நோயின் தொற்று
விபரமும் ,பலி எண்ணிக்கைகளை ஆளும் சிங்கள பவுத்த இனவாத
அரசு மூடி மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது







