300 மில்லியன் ரூபா கொண்டனர்களுடன் மடக்கி பிடிக்க பட்ட செல்வந்தர்
இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு இருபத்தி ஒன்பது
கொண்டர்களில் பாக்கு இறக்குமதி செய்து வந்த பிரபல செல்வந்தர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
இவர் இந்த பாக்குகளை வரி செலுத்தாது சட்டவிரோதமாக
இறக்குமதி செய்தார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்
இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன