Posted in இலங்கை செய்திகள்

பொத்துவில் பேரணியில் கலந்து கொண்ட மக்களுக்கு எதிராக வழக்கு -கோட்டா அரசு கெடுபிடி

பொத்துவில் பேரணியில் கலந்து கொண்ட மக்களுக்கு எதிராக வழக்கு -கோட்டா அரசு கெடுபிடி

இலங்கை வடக்கு பகுதியில் பூர்வீக குடிகளாக வசித்து வரும் தமிழ் மக்கள்

அறவழி போராட்டம் ஒன்றை நடத்தினர் ,மேற்படி போராட்டத்தில்

கலந்து கொண்ட மக்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய பட்டுள்ளது

இந்த பேரணியில் கலந்து கொண்ட மக்களை சிங்கள இராணுவ

உளவுத்துறையினர் காணொளி பிடித்து சென்ற நிலையில் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

இந்த நீதிமன்ற வழக்கை மைய படுத்தி பல தமிழர்கள் கைது

செய்யப் படலாம் என ஏதிர் பார்க்க படுகிறது

முல்லைத் தீவு நீதிமன்றில் இந்த வழக்கு அரச தரப்பால் தொடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது