கோட்டா அடாவடி – முஸ்லீம் அமைப்பு ஐநாவில் முறையீடு
இலங்கையில் கொரனோ நோய் காரணமாக மரணித்த முஸ்லீம் மக்களை
வர்களது மத வழிபாடு முறைமைக்கு ஏற்ப இறுதி அடக்கம் செய்ய விடாது ஆளும் கோட்டா அரசு அடக்கி வருகிறது
இந்த அரசின் அடக்குமுறை தொடர்பாக ஐநா மனித உரிமை மன்றம் ,
மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் குறித்த அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது
இதே முஸ்லீம் இலங்கை அரசியல்வாகள் ஆண்டாண்டு காலமாக ஆண்டு
வந்த இலங்கை ஆட்சியாளர்களுக்கு முண்டு கொடுத்து அப்பாவி
தமிழர்களை அடக்கி ஒழித்து வந்தமை இங்கே குறிப்பிட தக்கதாகும்






