Posted in இலங்கை செய்திகள்

300 மில்லியன் ரூபா கொண்டனர்களுடன் மடக்கி பிடிக்க பட்ட செல்வந்தர்

300 மில்லியன் ரூபா கொண்டனர்களுடன் மடக்கி பிடிக்க பட்ட செல்வந்தர்

இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு இருபத்தி ஒன்பது

கொண்டர்களில் பாக்கு இறக்குமதி செய்து வந்த பிரபல செல்வந்தர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

இவர் இந்த பாக்குகளை வரி செலுத்தாது சட்டவிரோதமாக

இறக்குமதி செய்தார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்

இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன