Tag: ethirinews
நெதன்யாகு பதவி விலகு மக்கள் போராட்டம்|demands Netanyahu resign||palestine news today |Ethiri News
நெதன்யாகு பதவி விலகு மக்கள் போராட்டம்|demands Netanyahu resign||palestine news today |Ethiri News
நெதன்யாகு பதவி விலகு மக்கள் போராட்டம்,
இஸ்ரேல் இராணுவ தலமையகம் சுற்றிவளைப்பு ,
நெதன்யாகு மகன் இராணுவத்தில் இணைவு ,demands Netanyahu resign
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
சீனாவில் BBC TV ஒளிபரப்புக்கு தடை – கொதிக்கும் அமெரிக்கா
பீபீசிக்கு சீனா அரசு கொடுத்த அதிரடி வைத்தியம் – அங்கு ஒளிபரப்ப முற்றாக தடை –
இந்த தடைக்கு காரணம் ஏன் தெரியுமா ..? அதை கேட்டாலே நீங்க சாக் ஆகிடுவீங்க
உலகளாவிய நிலையில் தொடர்ந்து பரவி வரும் கொரனோ நோயின்
தாயகமாக விளங்கி வரும் சீனா குறித்த நோயினை திட்டமிட்டே
உலக நாடுகளுக்கு பரப்பியது என்ற குற்ற சாட்டும் தொடர்ந்து நிலவி வருகிறது
எனினும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் இந்த பதிலை
சிங்கள இராணுவத்தினர் 50 பேருக்கு கொரனோ
சீனா ஏற்க மறுத்து வருகிறது ,இவ்வேளை சீனா அரசு மீது குறித்த தொலைக்காட்சி
நிறுவனம் வேண்டும் என்றே திட்டமிட்டு அவதூறு செய்திகளை பரப்பியதால்
அதிக மக்கள் தொகை கொண்டசீனா நாட்டில் குறித்த தொலை காட்சி ஒளிபரப்புக்கு சீனா அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது
இந்த தடையினை அடுத்து அமெரிக்கா கடும் கோபத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளது ,
சீனாவின் குறித்த குற்ற சாட்டை குறித்த ஊடகம் ஏற்க மறுப்பு ,நடந்ததை சொன்னோம் அவ்வளவே
ஒரே வீட்டில் இரு சகோகதரர்கள் தூக்கில் தொங்கி தற்கொலை
கொரனோ எதிரொலி,வறுமை காரணமாக இரு சகோதர்கள் மன உளைச்சல் காரணமாக தூக்கில் தொங்கி சாவு ,தவிக்கும் மனைவி பிள்ளைகள்
தமிழகம் காஞ்சிபுரம் பகுதியில் இரு சகோதரர்கள் வீட்டின் அறை
ஒன்றுக்குள் பானில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளனர்
குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை மாற்றும் அதனால் ஏற்பட்ட மன
உளைச்சல் காரணமாக இந்த தற்கொலை இடம் பெற்றுள்ளது
கொரனோ காலத்தில் லொக்கடவுன் காரணமாக மக்கள் பெரும் பான்மையானவர்கள்
பாதிக்க பட்டு வருகினர் ,இவ்வேளையே இவர்கள்
பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்
அதன் எதிரொலியே இந்த தற்கொலைக்கு காரணம் என தெரிவிக்க
படுகிறது ,குடும்ப தலைவரை இழந்து மனைவி பிள்ளைகள் கண்ணீரில் தவிக்கின்றனர்
தமிழ் கைதிகள் சிறைகளில் இல்லை – நீதி அமைச்சர்
தமிழ் கைதிகள் இலங்கை சிறைகளில் இறுதி போரின் பொழுதுகைது செய்ய பட்ட யாரும் சிறைகளில் தற்போது இல்லை எனஆளும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்
சிறைகளில் விசாரணைகள் ஏதும் இன்றி தடுத்து வைக்க பட்டுள்ள அப்பாவி
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர்
தெரிவித்து இருந்த நிலையில் ஆளும் கோட்டபாயா ராஜபக்சே வின் நீதி அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்
செக்ஸ் படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது
இவரது பொறுப்பற்ற கருத்தால் இலங்கை தமிழர் அரசியல், தலைமைகள் கொதித்து
போயுள்ளன ,இந்த விடயம் ஐநா மனித உரிமை மன்றில் பெரும் நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்தும் என ஏதிர் பார்க்க படுகிறது

















