Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 93 வயதில் எம், ஏ, தேர்வு எழுதிய பாட்டியம்மா

இலங்கையில் 93 வயதில் எம், ஏ, தேர்வு எழுதிய பாட்டியம்மா

இலங்கையில் 93 வயதுடைய ,விதானகே லீலவதி எஸ்லின் தர்மரத்னே,

என்ற நான்கு குழந்தைகளின் தாய் ஒருவர் முதுமை மாணி பட்டம் பெற வேண்டும்

என்ற நிலையில் டி.எஸ்.சேநாயக்க கல்லூரியில் அமைக்க பட்ட தேர்வு மையத்தில் பரிட்சையில் கலந்து கொண்டு சிறப்பித்தார்

இவர் பாலி மொழியில் தேர்வு எழுதியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது ,


இவரது கனவு இந்த வயதில் நனவாகிறது என்பதே தேர்வு மைய பொறுப்பதிகாரிகள் கருத்தாக உள்ளது

கல்வி கற்பதற்கு வயதில்லை என்பது இது தான் போலும்