Posted in உலக செய்திகள்

சீனாவில் குவானில் 5 நாளில் 11 மில்லியன் பேருக்கு கொரனோ சோதனை

சீனாவில் குவானில் 5 நாளில் 11 மில்லியன் பேருக்கு கொரனோ சோதனை

உலகில் பரவி வரும் கொரனோ நோயின் பிறப்பிடமான குவான் மாகாணத்தில்

வசிக்கும் மக்களில் சுமார் பதினொரு மில்லியன் பேருக்கு கொரனோ சோதனை இடம்பெற்றுள்ளது

கடந்த ஐந்து நாட்களில் மேற் கொள்ள பட்ட இந்த் சோதனையில் பாதிக்க

பட்டவர்கள் விபரத்தை சீனா வெளியிட மறுத்துள்ளது ,எனினும் இந்த

சோதனை இடம்பெற்றுள்ளது என அந்த பகுதி மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்

சீனாவின் இந்த திடீர் சோதனைகள் மீளவும் அதே பகுதியில் இந்த நோயானது பரவி இருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது

சீனாவானது தனது மக்கள் இழப்புக்களை தொடர்ந்து மறுத்து வருவதான

குற்ற சாட்டு நிலவுகிறது ,நோயால் பாதிக்க பட்ட மக்களை அவர் தம் உறவுகள்

முன்பாகவே சுட்டு கொன்று பிணத்தை அள்ளி சென்ற காட்சிகள் வெளியாகியமை குறிப்பிட தக்கது

சீனாவில் குவானில்
சீனாவில் குவானில்
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

எரிந்த நிலையில் மீட்க பட்ட – வாலிபன் உடல்

எரிந்த நிலையில் மீட்க பட்ட – வாலிபன் உடல்

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அடுத்து பாலமலை செல்லும் பகுதியில் நாயக்கன்பாளையம் கிராமம் உள்ளது.

இந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை ஆடு மேய்ப்பதற்காக சீனிவாசன் என்பவர் சென்றுள்ளார்.

அப்போது பாலமலை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழ் துர்நாற்றம் வந்துள்ளது.

இதனையடுத்து அங்கு சென்று பார்த்தபோது பாதி எரிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

முதல்கட்ட விசாரணையில் தலை துண்டிக்கப்பட்ட அந்த வாலிபரின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது .

போலீஸ் தடை போட்டபோதும் அடங்கவில்லை, கோவையில் போராட்டத்தால் பரபரப்பு!

உயிரிழந்த வாலிபருக்கு 35 வயது இருக்கலாம் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்டவர் யார், எந்த பகுதியை சார்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெரியநாயக்கன்பாளையம் காவல் துறை துணைக் கண்காணிப்பாள

ர் மணி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

ஊரடங்கு உத்தரவு நீடித்துவரும் நிலையில் இந்த கொலை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Posted in உலக செய்திகள்

இத்தாலியில் கொரனோ நோயால் ஒரே நாளில் 1,033 பேர் பலி

இத்தாலியில் கொரனோ நோயால் ஒரே நாளில் 1,033 பேர் பலி

இத்தாலியில் கொரனோ நோயில் பலியாகி இறந்தவர்கள் எண்ணிக்கை

சமீபகாலமாக வீழ்ச்சி அடைந்து வந்தது ஆனால் கடந்த தினம் திடீரென 1,033

பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளதாக இத்தாலிய சுகாதார அமைச்சு அதிரடி அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது

இது போலவே பிரிட்டனில் இன்று 627 பேர் பலி யாகியுள்ளனர்

இந்த நோயினால் அமெரிக்கா அதிகளவாக பாதிக்க பட்டு முதலாவது இடத்தை தட்டி சென்றுள்ளது .


இங்கு எழுபத்தி ஐந்தாயிரம் பேர் பலியாகியும் 15 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

இத்தாலியில் கொரனோ
இத்தாலியில் கொரனோ
Posted in உலக செய்திகள்

ஹொலண்ட் கடலில் மூழ்கி ஐவர் பலி – மூவரை காணவில்லை

ஹொலண்ட் கடலில் மூழ்கி ஐவர் பலி – மூவரை காணவில்லை

கொலண்ட் Hague, பகுதி பீச்சில் குளித்து கொண்டிருந்த ஐவர் திடீரென
கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்

திசைமாறி வேகமாக வீசிய புயலினால் ஏற்பட்ட
கடல்

கொந்தளிப்பில் கடல் அலைகளில் இழுத்து செல்ல பட்டு பலியாகியுள்ளனர் ,
இதில் இருவரது சடலங்கள் மீட்க பட்டுள்ளன

மேலும் மூவரை காணவில்லை ,இவர்களது சடலங்களை போலீசார் தேடிய வண்ணம் உள்ளனர் .


கொரனோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு வேண்டுதல் விடுக்க பட்டது

ஆனாலும் அதனை அலட்சியம் செய்து மக்கள் இவ்விதம் பீச் ,பூங்காக்கள் ,என்பனவற்றில் உலவி திரிகின்றனர்

அவ்விதம் உலவியவர்களே இவ்வாறு பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்

ஹொலண்ட் கடலில் மூழ்கி ஐவர் பலி - மூவரை காணவில்லைகொரனோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு வேண்டுதல்
ஹொலண்ட் கடலில் மூழ்கி ஐவர் பலி – மூவரை காணவில்லைகொரனோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு வேண்டுதல்
Posted in உலக செய்திகள்

அமேசான் காட்டுக்குள் தேடுதல் நடத்தும் பிரேசில் இராணுவம் – நடப்பது என்ன ..?

அமேசான் காட்டுக்குள் தேடுதல் நடத்தும் பிரேசில் இராணுவம் – நடப்பது என்ன ..?

உலகில் புகழ் பெற்றதும், நீண்ட பழமை வாய்ந்ததுமான, அமேசன் காட்டுக்குக்குள்

பிரேசில் நாட்டு இராணுவத்தினர் ,தரை மற்றும் வான்வழி ஊடாக திடீர் தேடுதலில் ஈடு பட்டுள்ளனர் .

இந்த காடானது விஷமிகளினால் தீவைதி எரியூட்ட பட்டது ,பல லட்சம்

உயிரினங்கள் படுகொலை செய்யப்பட்டன ,ஆதிவாசிகள் கூட எரிந்து பலியாகின

இதனை அடுத்து மேற்படி காட்டு பகுதிக்குள் திடீரென பிரேசில் இராணுவம் நுழைந்துள்ளது

இந்த திடீர் முற்றுகை ஏன் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

அமேசான் காட்டுக்குள்
அமேசான் காட்டுக்குள்
Posted in உலக செய்திகள்

சிரியாவுக்குள் 3,150 இராணுவ வாகனங்களுடன் நுழைந்த துருக்கிய இராணுவம்

சிரியாவுக்குள் 3,150 இராணுவ வாகனங்களுடன் நுழைந்த துருக்கிய இராணுவம்

சிரியாவின் எல்லைப் பகுதிக்குள் துருக்கிய இராணுவத்தினர்

மேலதிக படையினர் நுழைந்துள்ளனர்

சுமார் மூவாயிரத்து நூற்றி ஐம்பது இராணுவ வாகனகளுடன் இவர்கள்

உள்நுளைந்துள்ளனர் .தொடர்ந்தும் குறித்த பகுதியில் ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இட்லி பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கிய இராணுவத்தின் ,

இந்த ஆக்கிரமிப்பு நகர்வு இடம்பெற்று வருகிறது குறிப்பிட தக்கது

சிரியாவுக்குள்
சிரியாவுக்குள்
Posted in உலக செய்திகள்

வட கொரியாவின் நில நடுக்கம் – ஏவுகணை சோதனையா ..?

வட கொரியாவின் நில நடுக்கம் – ஏவுகணை சோதனையா ..?

வட கொரியாவில் திங்கட்கிழமை இரவு ஏழு முப்பது மணியளவில் பாரிய

நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கினறன்

இந்த நில நடுக்கமானது வடகொரியாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள Gangwon மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது

இதே பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தலாம் என எதிர்வு கூறப்பட்டு இருந்தது


அவ்விதம் இங்கு ஏதும் ஏற்பட்டு இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது

எனினும் இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

புதிய ஏவுகணை தளம் ஒன்றினை அமைத்து வருவதாகவும் விரைவில்

அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் புதிய சோதனையை

வடகொரியா நடத்த கூடும் என எதிர் பார்க்க பட்டு வரும் நிலையில் இந்த சம்பவவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிட தக்கது

quake strikes North Korea
quake strikes North Korea
Posted in உலக செய்திகள்

Yemen நாட்டின் மீது -சவுதி விமானங்கள் 48 தடவை அகோர தாக்குதல்

Yemen நாட்டின் மீது -சவுதி விமானங்கள் 48 தடவை அகோர தாக்குதல்

எமன் நாட்டின் நான்குகிற்கு மேற்பட்ட பகுதியில் சவுதி நாட்டு போர் விமானங்கள் அகோர வான் தாக்குதலை நடத்தியுள்ளன .

சுமார் இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 48 வான் தாக்குதலை நடத்தியுள்ளனர் ,

இதில் ஏற்பட்ட உயிரிழப்பு
தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை

எண்ணெய் கிடங்குகள் மீதும் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளதாகவும்

மாறுபட்ட தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன ,ஏமான் நாட்டின் படைகளிற்கு ஈரான் நாடு பின்புல உதவிகளை வழங்கி வருகின்றமை தெரிந்ததே

Yemen நாட்டின் மீது
Yemen நாட்டின் மீது
Posted in உலக செய்திகள்

மக்கள் மீது ஆயுத தாரி துப்பாக்கி சூடு ஐவர் பலி – பொலிசார் குவிப்பு

மக்கள் மீது ஆயுத தாரி துப்பாக்கி சூடு ஐவர் பலி – பொலிசார் குவிப்பு

அமெரிக்கா Texas park பகுதியில் கொரனோ வைரஸ் தொடர்பான நிகழ்வு ஒன்றில் அறுநூறு மக்கள் கலந்து கொண்டனர் .

இந்த மக்கள் மீது அங்கு வந்த ஆயுததாரி திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை

நடத்தினார் ,இதில் சம்பவ இடத்தில ஐவர் பலியாகினர் ,மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர் .

மக்கள் இடைவெளி கடை பிடித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதால்

பெரும் உயிர் சேதம் தவிர்க்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர் .
ஆயுத தாரி முப்பது ரவைகளை சுட்டு தள்ளினார்

இந்த கொலை வெறி தாக்குதலுக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

மக்கள் மீது ஆயுத தாரி
மக்கள் மீது ஆயுத தாரி
Posted in உலக செய்திகள்

தமிழின கொலையாளி மன்மோகன் சிங் மருத்துவ மனையில் உயிர் ஊசல்

தமிழின கொலையாளி மன்மோகன் சிங் மருத்துவ மனையில் உயிர் ஊசல்

இலங்கையில் தமிழர்கள் மற்றும் அவர் தம் விடுதலை போராளிகளை

முற்றாக அழித்திட காரணமாக விளங்கியவர் மன்மோகன்சிங் ஆகும் .

அவ்வாறான தமிழின படு கொலையாளி தற்பொழுது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

இவருக்கு தற்போது 87 வயதாகிறது,சோனியாவுடன் ஆட்சியில் அமர்ந்து ,

பொம்மைபோல தலையாட்டி அப்பாவி மக்களை சிங்கள அரசுடன் இணைந்து ஈவ் இரக்கமற்று கொன்று குவித்தவர்

அவ்வாறான நபரே தற்பொழுது இறக்கும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

Posted in உலக செய்திகள்

அவுஸ்ரேலியாவில் பொலிசார் மீது துப்பிய கொரனோ நோயாளி

அவுஸ்ரேலியாவில்பொலிசார் மீது துப்பிய கொரனோ நோயாளி

அவுஸ்ரேலியா தலை நகர் சிட்னி மேற்கு பகுதியில் சாலையில் பயணித்து

கொண்டிருந்த போலீசார் காரின் கூரை மீது பாய்ந்த 24 வயது

வாலிபர் ஒருவர் சரமாரியாக ,இரு பொலிசார் மீது துப்பியுள்ளார் .

சுதாகரித்து கொண்ட பொலிசார் அவரை காரில் இருந்து தள்ளி விழுத்தி கைது செய்துளளனர்

குறித்த நபர் கொரனோ நோயின் தொற்றுக்கு உள்ளாகி இருக்க கூடும் என

கருத படுகிறது .இதுபோல முன்னரும் சில சம்பவங்கள் இதே நாட்டில் பதிவாகி இருந்தமை குறிப்பிட தக்கது

அவுஸ்ரேலியாவில் பொலிசார்
அவுஸ்ரேலியாவில் பொலிசார்
Posted in உலக செய்திகள்

இந்தியா இராணுவத்தினர் 18 பேர் கொரனோவால் பாதிப்பு

இந்தியா இராணுவத்தினர் 18 பேர் கொரனோவால் பாதிப்பு

இந்தியா இராணுவத்தினர் பதினெட்டு பேர் புதிதாக பரவி வரும் கொரனோ

நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக
இராணுவம் தெரிவித்துள்ளது

இதற்கு முன்னர் 22 பேர் பாதிக்க பட்ட நிலையில் தற்பொழுது

மேலும் 18 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்

இதுவரை எழுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்த நோயினால் பாதிக்க

பட்டுள்ளதாக இந்தியா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

இந்தியா இராணுவத்தினர்
இந்தியா இராணுவத்தினர்
Posted in உலக செய்திகள்

கனடா Ontario யோவில் 308 km/hவேகத்தில் கார் ஓடிய வாலிபர் – துரத்தி பிடிப்பு

கனடா Ontario யோவில் 308 km/hவேகத்தில் கார் ஓடிய வாலிபர் – துரத்தி பிடிப்பு

கனடா Ontario highway.வேகசாலையில் மணிக்கு 308 km/h வேகத்தில்

பென்ஸ் கார் ஒன்றை ஓட்டி சென்ற பத்தொன்பது வயது வாலிபன் கைது செய்யப் பட்டுள்ளார்

சாலையில் பெருத்த பட்டிருந்த கமராக்கள் மூலம் இவரது காரின் வேகத்தை அவதனித்த போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்

மிகவும் உயிர் ஆபத்தான வேகத்தில் இவ்விதம் கார் ஓட்டி சென்றதால் அவரது லைசன்ஸ் பறிமுதல் செய்ய பட்டுள்ளது

சனிக்கிழமை இரவு பத்து முப்பது மணியளவில் இந்த சம்பவம்

இடம் பெற்றுள்ளது ,மிகவும் உயிர் ஆபத்தான
கார் ஓடுதல் இது என்பது குறிப்பிட தக்கது

கனடா Ontario யோவில்
கனடா Ontario யோவில்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா துணை ஜனாதிபதிக்கு கொரனோ – ஆட்டம் காணும் அமெரிக்கா

அமெரிக்கா துணை ஜனாதிபதிக்கு கொரனோ – ஆட்டம் காணும் அமெரிக்கா

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி US Vice President Mike Pence கிக்கு தற்போது

கொரனோ நோயின் தொற்றுக்கு உள்ளான நிலையில் தனிமை படுத்த பட்டுள்ளார் .

ஜனாதிபதி டிரம்பின் மகளுக்கு கொரனோ தொற்றியுள்ள நிலையில்

தற்பொழுது இவருக்கும் உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,
மேலும்

ஒரு முக்கிய டிரம்பின் அலோகர் ஒருவரும் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளார்

24 மனைத்தியாலத்தில் முக்கிய மூவர் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


,இத்தனை அடுத்து டிரம்பும் இந்த நோயினால் பிடிக்க பட்டு இருக்கலாமெனவும் ,அவர் அதனை மறைத்து வருவதாக தெரிவிக்க படுகிறது

அமெரிக்கா துணை
அமெரிக்கா துணை
Posted in உலக செய்திகள்

லண்டன் ஜூன் ஓரம் திகதிவரை அடித்து பூட்டு – அதிரடி -ஜோன்சன் அறிவிப்பு video

லண்டன் ஜூன் ஓரம் திகதிவரை அடித்து பூட்டு – அதிரடி -ஜோன்சன் அறிவிப்பு

ஜூன் ஓரம் திகதி வரை அடித்து பூட்டு – அன்றே பாடசாலைகள் ஆரம்பம் -ஜோன்சன் அறிவிப்பு

பிரிட்டனில் நிலவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி பலநூறு மக்கள் நல்தோறும் பலியாகி வருகின்றனர் .


இவ்வேளையில் எதிர்வரும் முதலாம் திகதி வரை பிரிட்டன் அடித்து பூட்டும் கால எல்லை நீடிக்க பட்டுள்ளது

ஜூன் முதலாம் திகதி வரை பாடசாலைகள் ஆரம்பிக்க படும் என பிரிட்டன் பிரதமர் ஜோன்சன் அறிவித்துள்ளார்

மக்கள் பொது பாவனைகளை தவிர்க்குமாறு வேண்டுதல் விடுத்துள்ளார்


பேரூந்துகள் ,ரயில்கள்,மற்றும் டாக்சிகள் என்பனவற்றை அவர் தவிர்க்குமாறு கருதப்பட தெரிவித்துள்ளார்

மக்களை வீட்டுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் எனவும் வேண்டுதல் விடுத்துள்ளார் ,

நாளை திங்கள்ட கிழமை தடை மீள் எடுக்கப்படும் என எதிர்வு கூற பட்ட நிலையில் இந்த முடிவு


அறிவிக்க பட்டுள்ளது ,மக்கள் எதிர்ப்பின் காரணமாக இந்த நிலைக்கு இவர் சென்றுள்ளதாக நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்

Posted in உலக செய்திகள்

சிரியாவில் கடும் மோதல் -35 இராணுவம் பலி

சிரியாவில் கடும் மோதல் -35 இராணுவம் பலி

சிரியாவில் அரச இராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையில் இடம் பெற்ற

மோதல்களில் கிளர்ச்சி படைகளை சேர்ந்த முப்பத்தி ஐந்து பேர் பலியாகியும்

அறுபதுக்கு மேற்பட்டவர்கள் படு காய மடைந்துள்ளதாக சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது

சிரியாவின் Al-Manarah பகுதியில் இடம்பெற்று வெவ்வேறு தாக்குதல்களில்

இரண்டுக்கு மேற்பட்ட கிளர்ச்சி படைகளை சேர்ந்தவர்களே இவ்விதம் அரச

இராணுவ தாக்குதலில் பலியாகியுள்ளனர் ,பரஸ்பர மோட்டார் ,எறிகணை தாக்குதல்கள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது

இவ்வேளை ரசியாவின் விமானம் தளம் மீதும் துருக்கிய ஆதரவு படைகள் ஏவுகணை தாக்குதல் நடாத்தியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

சிரியாவில் கடும் மோதல்
சிரியாவில் கடும் மோதல்
Posted in உலக செய்திகள்

கொரனோ பொய்க்கு -30 பக்கத்தில் பதில் கொடுத்த சீனா-சூடு பிடிக்கும் அமெரிக்கா சீன குடும்பி சண்டை

கொரனோ பொய்க்கு -30 பக்கத்தில் பதில் கொடுத்த சீனா-சூடு பிடிக்கும் அமெரிக்கா சீன குடும்பி சண்டை

கொரானோ கிருமிகள் சீனாவின் குவாம் மானிலத்தில் இருந்தே உலகம் முழுவதும் பரவியதாக
அமெரிக்கா குற்றம் சுமத்தியது ,

இதனை அடுத்து அமெரிக்காவே உலகில் அதிகம் நோயாளர்களை கொண்ட நாடாக உருமாற்றம் பெற்றுள்ளது ,

இந்த நோயானதை தமது நாட்டுக்கு சீனாவே பரப்பியது எனவும் ,அதனால் சீனா பல பில்லியன் டொலர்களை இழப்பீடாக தரவேண்டும் என அமெரிக்கா கோரியதுடன் ,

சீனாவுக்கு எதிரான 13 பிராதன பொய்களை கூறி உலகில் பரப்புரை புரிந்து வந்துள்ளதாக சீனா தெரிவித்து


A for 30-page பக்கத்தில் 11,000-word சொற்கள் அடங்கிய மிக பெரும் மறுப்பு அறிவிப்பை ,நெத்தியடி விளக்கத்தையும் வழங்கியுள்ளது

இந்த கொரானாவுடன் அமெரிக்கா பொருளாதாரம் அழிவு நிலைக்குச செல்லும் நிலையில் உள்ளது


ஆனால் சீனாவோ வழமை போலவே தனது நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளது

சீனாவின் பொருட்கள் வரவு வீழ்ச்சியடைந்த நிலையில் அத்தியாவசிய பொருட்கள் முதல் ,இலத்திரணியல் பொருள்களை வரை இரட்டிப்பு விலையாக உயரந்துள்ளன

அமெரிக்காவின் பதின் மூன்று பொய்களுக்கு சீனா வெளியுறவு மையம் வழங்கியுள்ள இந்த நீண்ட பதில் மறுப்பு தெளிவு அமெரிக்காவை கதி கலங்க வைத்துள்ளது

இவற்றை டிரம்ப் படித்து நிமிர எத்தனை நாள் பிடிக்குமோ ..? கொரனோ விவகாரம் கோழி சண்டை விவகாரமாக இப்போது மாறியுள்ளது

கொரனோ பொய்க்கு
கொரனோ பொய்க்கு
Posted in உலக செய்திகள்

கொரனோவில் தவிக்கும் டுபாய்க்கு உதவிட- வந்திறங்கிய 60 இந்திய தாதியர்கள்

கொரனோவில் தவிக்கும் டுபாய்க்கு உதவிட- வந்திறங்கிய 60 இந்திய தாதியர்கள்

கொரனோ நோய் தாக்குதலுக்கு உள்ளாகி சிக்கி தவிக்கும் டுபாய் நாட்டில் ,அந்த நோயாளர்களை பராமரிப்பதற்கு என இந்தியாவில்

இருந்து அறுபது ஆண் ,பெண் அடங்கிய தாதியர் குழு ஒன்று வந்தடைந்துள்ளது

இவர்கள் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் துபாய்க்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் ,சிறப்பு விடுதி ஒன்றில் தங்க வைக்க பட்டுள்ளனர்

    கொரனோ நோயின் அபாயம் நீங்கும் வரை இவர்கள் ள் இங்கு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

    ஆபத்தான நோயாளர்களை பரமரிப்பதற்கு ,தம் உயிரை பணயம் வைத்து வந்துள்ள இவர்கள் பாராட்டுதலுக்கு உள்ளாக்க பட வேண்டியவர்கள்

    அரேபியர்கள் எவ்வாறான மனோநிலை கொண்டவர்கள் என்பதனை

    இங்கு பணிபுரியும் காலத்தில் இவர்கள் ,புரிந்து கொள்வார்கள் என்பதை இங்கே அடித்து கூறலாம்

    கொரனோவில் தவிக்கும்
    கொரனோவில் தவிக்கும்

    Error: View 87c99e2ghc may not exist

        Posted in உலக செய்திகள்

        லாப் பழுது – 50,000 ஆயிரம் கொரனோ நோயார் இரத்த மாதிரிகளை -அமெரிக்காவுக்கு அனுப்பிய லண்டன்

        லாப் பழுது – 50,000 ஆயிரம் கொரனோ நோயார் இரத்த மாதிரிகளை -அமெரிக்காவுக்கு அனுப்பிய லண்டன்

        லண்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அந்த நோயாளர்களின் இரத்த

        மாதிரிகளை சோதனை செய்யு லாப் ,ஆராய்ச்சி கூடம் பழுதடைந்த நிலையில் தற்பொழுது பிரிட்டன் ஐம்பதாயிரம் நோயாளர்களின்

        இரத்த மாதிரிகளை சோதனை செய்திட அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது

        மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,அமெரிகாவில் பல்லாயிரம் மக்கள் நாள் தோறும் பலியாகி

        வருகின்ற நிலையில் ,அவர்களை பராமரிக்க முடியாத நிலையில் அமெரிக்கா திணறி வருகிறது

        இவ்வாறான வேளையில் லண்டன் அரசு புரிந்துள்ள இந்த செயல் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

          நாளை மீளவும் லக்கடவுன் நீக்க பட்டு மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பிட அரசு முயன்று வரும் வேளையில் ,உயிர் பலிகள்

          அதிகரித்து சென்ற வண்னம் உள்ளது ,இவ்வாறான நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள்து

          லண்டனில் லாப் பழுது
          லண்டனில் லாப் பழுது
          Posted in உலக செய்திகள்

          பிரிட்டனுக்குள் நுழையும் அனைவரும் 14 நாட்கள் தனிமை படுத்தல் -அரசு அறிவிப்பு

          பிரிட்டனுக்குள் நுழையும் அனைவரும் 14 நாட்கள் தனிமை படுத்தல் -அரசு அறிவிப்பு

          பிரிட்டனின் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து நாட்டுக்குள்

          நுழையும் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க

          பட்டு அதன் பின்னரே வெளியில் செல்ல அனுமதிக்க படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது

          வெளிநாடுகளில் இருந்து பிரிட்டன் வந்தடைந்த மக்களினால் காவி வர ப்பட்ட

          இந்த நோயானது வேகமாக பரவியுள்ளதாக கண்டுபிடிக்க பட்டுள்ள நிலையில்

          இந்த அதிரடி நகர்விவில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் ,இதே நடைமுறையினை இலங்கை தொடராக பின்பற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது

          பிரிட்டனுக்குள் நுழையும்
          பிரிட்டனுக்குள் நுழையும்