Posted in இலங்கை செய்திகள்

வவுனியா வாலிபனை காணவில்லை

வவுனியா வாலிபனை காணவில்லை

வவுனியா குருமன்காடு பகுதியில் இருபது வயதுடைய வாலிபன் ஒருவர் காணாமல் போயுள்ளார்

இவர் கடந்த 31 ஆம் திகதி வீட்டில் இருந்து புறப்பட்டார் , இதுவரை வீடு திரும்பவில்லை இவ்வாறு காணாமல் போன வாலிபனை

தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

மாயமான வாலிபன் உயிருடன் உள்ளாரா அல்லது கடத்தப் பட்டாரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

இலங்கையில் தொடராக காணாமல் போகும் நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது

குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    ஜெர்மனி வெள்ளத்தில் மீசாலை வாலிபர் மரணம்

    ஜெர்மனி வெள்ளத்தில் மீசாலை வாலிபர் மரணம்

    ஜெர்மனியில் இடம்,பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி இலங்கை மீசாலையை சேர்ந்த 37 வயதுடைய லக்கு என்ற தமிழ் வாலிபர் மரணமாகியுள்ளார்

    இவரது மரண அறிவித்தல் துண்டு பிரசுரத்தில் இந்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளது ,குறித்த

    வாலிபரை இழந்து அவர் தம் குடும்ப உறவுகள் கண்ணீரில் தவித்து வருகின்றனர்

    வரலாறு காணாத வெள்ளம் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை புரட்டி போட்டது இதில் 120-க்கு மேற்பட்டவர்கள் மரணமாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

    இவரது ஆறா துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது

    நீர் குடித்து மூச்சடக்கி
    நீ இறந்தாய்
    நீங்காத வலி தந்து
    நீ ஏன் மறைந்தாய்

    நிருபர் – வன்னி மைந்தன் –

    வாலிபர் மரணம்
      Posted in உலக செய்திகள்

      கனடா Ontario யோவில் 308 km/hவேகத்தில் கார் ஓடிய வாலிபர் – துரத்தி பிடிப்பு

      கனடா Ontario யோவில் 308 km/hவேகத்தில் கார் ஓடிய வாலிபர் – துரத்தி பிடிப்பு

      கனடா Ontario highway.வேகசாலையில் மணிக்கு 308 km/h வேகத்தில்

      பென்ஸ் கார் ஒன்றை ஓட்டி சென்ற பத்தொன்பது வயது வாலிபன் கைது செய்யப் பட்டுள்ளார்

      சாலையில் பெருத்த பட்டிருந்த கமராக்கள் மூலம் இவரது காரின் வேகத்தை அவதனித்த போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்

      மிகவும் உயிர் ஆபத்தான வேகத்தில் இவ்விதம் கார் ஓட்டி சென்றதால் அவரது லைசன்ஸ் பறிமுதல் செய்ய பட்டுள்ளது

      சனிக்கிழமை இரவு பத்து முப்பது மணியளவில் இந்த சம்பவம்

      இடம் பெற்றுள்ளது ,மிகவும் உயிர் ஆபத்தான
      கார் ஓடுதல் இது என்பது குறிப்பிட தக்கது

      கனடா Ontario யோவில்
      கனடா Ontario யோவில்
      Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

      கனடாவில் 15வயது சிறுவன் சுட்டு கொலை – தொடரும் கொலைகள்

      கனடாவில் 15வயது சிறுவன் சுட்டு கொலை – தொடரும் கொலைகள்

      கனடாவில் நேற்று முன்தினம் பதின் ஐந்து வயது சிறுவன் ஒருவன் மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளன

      North York பகுதியில் இந்த துப்பாக்கி தாக்குதல் மாலை ஆறு மணியளவில்

      இடம்பெற்றுள்ளது ,குறித்த சம்பவத்தை அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு

        விரைந்த பொழுதும் சிறுவனை காப்பாற்றிட முடியவில்லை,

        கனடாவின் இந்த பகுதியில் தொடர் கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .


        இந்த கொலையினை புரிந்தவர்களை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில்

        குற்ற புலனாய்வு துறையினர் ஈடுபட்டுள்ளனர்,இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டனில் 8 மாத குழந்தைக்கு கொரனோ வைரஸ்

          பிரிட்டனில் 8 மாத குழந்தைக்கு கொரனோ வைரஸ்

          பிரிட்டனில் எட்டு மாத ஆண் குழந்தை ஒன்றுக்கு கொரனோ வைரஸ் தாக்கியுள்ளது
          கண்டு பிடிக்க பட்டுள்ளது .

          இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக அந்த சிசு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்க பட்டுள்ளது ,

          தனது குடும்ப நல மருத்துவரிடம் சோதனைக்கு சென்றபொழுதே இந்த வைரஸ் தொற்றுக்கு சிசு உள்ளாகியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

          Brighton பகுதியில் இரு GP மேற்கொண்ட சோதனையின் பொழுதே மேற்படி நோய் தாக்கம் உள்ளது உறுதி படுத்த பட்டுள்ளது .

          குறித்த சிசுவின் பெற்றோர்கள் கண்ணீரில் நினைத்து கதறி அழுத கட்சி நெஞ்சு பதற வைத்துள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து

          பிரிட்டனில் 8 மாத குழந்தைக்கு