Tag: இத்தாலி
இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில்
இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில்
இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில் , இலங்கைக்கு நாளை பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் . Italian Foreign Minister in Sri Lanka .
இலங்கை வருகை தந்துள்ள இவர் இலங்கை மற்றும் இத்தாலிகளுக்கு இடையில் பொருளாதார அபிவிருத்தி
பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார் She will sign security contracts
மற்றும், பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை இரண்டு நாள் உத்திய பயத்தை மேற்கொண்டு இலங்கை வரு.
அந்த இரண்டு நாட்களில் பல்வேறுபட்ட ஒப்பந்தங்களில் அவர் கைச்சாத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலியில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் Sinhalese are living in large numbers in Italy.
இத்தாலியில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் .அதனை அடுத்து வேலை வாய்ப்புகளை கொடுப்பதற்கும் பொருளாதார ,
அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் இங்கு முதன்மையான விடயங்களாக பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை இது ன்தொடர்பான மேலதிக தகவல்கள் தெரிய வரலாம் என எதிர் பார்க்க .படுகிறது .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

- இலங்கை இளைஞர்களுக்கு சீனத் தூதர் எழுதிய கடிதம்

- தமிழக தேர்தல் விஜய் அமோக வெற்றி

02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி
02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி
02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி ,இத்தாலியைச் சேர்ந்த மயூரன் ஜேசுதாஸ் அவர்கள் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக வழங்கப்படும் 100 துவிச் சக்கர வண்டி வழங்கும் நிகழ்வில் பங்கேற்று இரு மாணவர்களுக்கு உதவியுள்ளார்.
வன்னி மைந்தன் வானொலியில்
வன்னி மைந்தன் வானொலியில் தனது குரல்களை பதிவு செய்து வருகின்ற அறிவிப்பாளராக விளங்கி வரக்கூடிய மயூரன் ஜேசுதாஸ் அவர்களே,
இந்த இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை பெறுவதற்கு நிதி வழங்கினார்.
இவர் வழங்கிய 55 ஆயிரம் ரூபாய் நிதி பங்களிப்பில் இந்த இரண்டு மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபாய் மேலதிகமாக வழங்கி போக்குவரத்து செலவுக்காக வழங்கிய அவருக்கு இந்த வேளையில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள மிகப் பெரும் உதவி
நீங்கள் வழங்கிய இந்த மிதி வண்டிகள் ஊடாக இரு மாணவர்கள் மகிழ்வடைந்துள்ளதுடன், அவர்கள் கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள
மிகப் பெரும் உதவியாக அமையும் என, ஆசிரியர்கள் மாணவர்கள் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த உதவியை வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் அவர்களுக்கு வன்னி மைந்தன் டிக் டாக் தளம் மற்றும் எதிரி இணையம் என்பன பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு
இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு
இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு,ஈரான் தாக்குதல் எதிரொலி ,அலறும் சர்வதேசம் .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது

இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்
இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்
இத்தாலியின் வெனிஸ் நகருக்கு அருகே வேகசாலையில் பயணிகள்
பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர் ,15
காயமடைந்துள்ளனர் .
வெனிஸ் மாகாண முதல்வர் வழங்கிய தகவலில் ,
இந்த பேரூந்து விபத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டதாகவும்,
15 பேர் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார் .
விபத்தில் பலியானவர்களில் அதிகமானவர்கள்
சுற்றுலாப் பயணிகள் என கண்டறிய பட்டுள்ளது .
இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்
இறந்தவர்களில் அடையாள காணப்பட்டுள்ள நபர்கள் ,
எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்கின்ற விடயம் வெளியாகவில்லை .
சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு கரணம் என கண்டறிய பட்டுள்ளது .
பேரூந்து வீதி தடைகளை உடைத்து கவிழ்ந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியிட பட்டுள்ளது .
அதில் பேரூந்து சாலையின் ரக்கை மாற்றி செல்கின்ற பொழுது ,
அவ்வாறே சென்று விபத்தில் சிக்குவது
பதிவாகியுள்ளது .
மேற்படி பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி
- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது
- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு
இத்தாலியில் 2 இலங்கையர்கள் பலி
இத்தாலியில் 2 இலங்கையர்கள் பலி
வென்னப்புவ பகுதியில் வசித்து வந்த ஒருவரும் அவரது மகனும் தங்களது உறவினர்களுடன் இத்தாலியின் மிலன் அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
இதன்போது தனது 25 வயது மகன் நீரில் மூழ்குவதை பார்த்த 60 வயது தந்தை, மகனை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். எனினும், இருவரும் நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு சென்ற அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
இத்தாலியில் கொரனோ நோயால் ஒரே நாளில் 1,033 பேர் பலி
இத்தாலியில் கொரனோ நோயால் ஒரே நாளில் 1,033 பேர் பலி
இத்தாலியில் கொரனோ நோயில் பலியாகி இறந்தவர்கள் எண்ணிக்கை
சமீபகாலமாக வீழ்ச்சி அடைந்து வந்தது ஆனால் கடந்த தினம் திடீரென 1,033
பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளதாக இத்தாலிய சுகாதார அமைச்சு அதிரடி அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது
இது போலவே பிரிட்டனில் இன்று 627 பேர் பலி யாகியுள்ளனர்
இந்த நோயினால் அமெரிக்கா அதிகளவாக பாதிக்க பட்டு முதலாவது இடத்தை தட்டி சென்றுள்ளது .
இங்கு எழுபத்தி ஐந்தாயிரம் பேர் பலியாகியும் 15 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்














