லண்டன் ஜூன் ஓரம் திகதிவரை அடித்து பூட்டு – அதிரடி -ஜோன்சன் அறிவிப்பு video

Spread the love

லண்டன் ஜூன் ஓரம் திகதிவரை அடித்து பூட்டு – அதிரடி -ஜோன்சன் அறிவிப்பு

ஜூன் ஓரம் திகதி வரை அடித்து பூட்டு – அன்றே பாடசாலைகள் ஆரம்பம் -ஜோன்சன் அறிவிப்பு

பிரிட்டனில் நிலவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி பலநூறு மக்கள் நல்தோறும் பலியாகி வருகின்றனர் .


இவ்வேளையில் எதிர்வரும் முதலாம் திகதி வரை பிரிட்டன் அடித்து பூட்டும் கால எல்லை நீடிக்க பட்டுள்ளது

ஜூன் முதலாம் திகதி வரை பாடசாலைகள் ஆரம்பிக்க படும் என பிரிட்டன் பிரதமர் ஜோன்சன் அறிவித்துள்ளார்

மக்கள் பொது பாவனைகளை தவிர்க்குமாறு வேண்டுதல் விடுத்துள்ளார்


பேரூந்துகள் ,ரயில்கள்,மற்றும் டாக்சிகள் என்பனவற்றை அவர் தவிர்க்குமாறு கருதப்பட தெரிவித்துள்ளார்

மக்களை வீட்டுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் எனவும் வேண்டுதல் விடுத்துள்ளார் ,

நாளை திங்கள்ட கிழமை தடை மீள் எடுக்கப்படும் என எதிர்வு கூற பட்ட நிலையில் இந்த முடிவு


அறிவிக்க பட்டுள்ளது ,மக்கள் எதிர்ப்பின் காரணமாக இந்த நிலைக்கு இவர் சென்றுள்ளதாக நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *