சிரியாவில் கடும் மோதல் -35 இராணுவம் பலி

Spread the love

சிரியாவில் கடும் மோதல் -35 இராணுவம் பலி

சிரியாவில் அரச இராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையில் இடம் பெற்ற

மோதல்களில் கிளர்ச்சி படைகளை சேர்ந்த முப்பத்தி ஐந்து பேர் பலியாகியும்

அறுபதுக்கு மேற்பட்டவர்கள் படு காய மடைந்துள்ளதாக சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது

சிரியாவின் Al-Manarah பகுதியில் இடம்பெற்று வெவ்வேறு தாக்குதல்களில்

இரண்டுக்கு மேற்பட்ட கிளர்ச்சி படைகளை சேர்ந்தவர்களே இவ்விதம் அரச

இராணுவ தாக்குதலில் பலியாகியுள்ளனர் ,பரஸ்பர மோட்டார் ,எறிகணை தாக்குதல்கள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது

இவ்வேளை ரசியாவின் விமானம் தளம் மீதும் துருக்கிய ஆதரவு படைகள் ஏவுகணை தாக்குதல் நடாத்தியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

சிரியாவில் கடும் மோதல்
சிரியாவில் கடும் மோதல்

Leave a Reply