Tag: அவுஸ்ரேலியா
ஈரான் மீதான போரின் அசல் நோக்கங்கள் நிறைவேறியதாம் அவுஸ்ரேலியா
ஈரான் மீதான போரின் அசல் நோக்கங்கள் நிறைவேறியதாம் அவுஸ்ரேலியா
ஈரான் மீதான போரின் அசல் நோக்கங்கள் நிறைவேறியதாம் அவுஸ்ரேலியா ,ஈரான் மீதான போரில் இன்னும் என்ன சாதிக்க வேண்டும் என்பது குறித்து ஆஸ்திரேலியப் பிரதமருக்குத் தெளிவில்லை
ஈரான் மீதான போரின் அசல் நோக்கங்கள்
ஈரான் மீதான போரின் அசல் நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும், இன்னும் என்ன சாதிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாக இல்லை என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
“தற்போது அந்த நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், இன்னும் என்ன சாதிக்கப்பட வேண்டும் அல்லது அதன் இறுதி நிலை என்னவாக
இருக்கும் என்பது தெளிவாக இல்லை,” என்று தலைநகர் கான்பெராவில் ஆற்றிய உரையின்போது அவர் கூறினார்.
போர் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ
“போர் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அந்த அளவிற்கு உலகப் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் கணிசமாக இருக்கும் என்பது மட்டும் தெளிவாக உள்ளது.”
“அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஈரான் ‘மிகவும் கடுமையாகத் தாக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெரிதும்
எதிர்பார்க்கப்பட்ட உரையில் அறிவித்ததைத் தொடர்ந்து அல்பானீஸின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

ஆயுத பொலிசாரால் அவுஸ்ரேலியாவில் ஐவர் கைது
ஆயுத பொலிசாரால் அவுஸ்ரேலியாவில் ஐவர் கைது
ஆயுத பொலிசாரால் அவுஸ்ரேலியாவில் ஐவர் கைது செய்ய பட்டுள்ளதாக காட்சி படங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன .
ஆயுதம் ஏந்திய போலீசார்
பிரதான சாலை வழியாக பயணித்து கொண்டிருந்த கார் ஒன்றை ஆயுதம் ஏந்திய போலீசார் மோதி அதில் பயணித்த ஐந்து பேரை கைது செய்தனர் .
அவுஸ்ரேலியாவில் நடந்த துப்பாக்கி தாக்குதலை அடுத்து மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதானவர்களுக்கும் தாக்குதல் நடத்திய குழுவிற்கும் தொடர்புகள் உள்ளதா என்பது தொடர்பாக தெரியவரவில்லை ,
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிய வருகிறது .
கடற்கரை பகுதியில் யூதர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்ட பின்னர் இப்பொழுது நாடெங்கும் பலத்த பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- வெடிக்காத குண்டுகளை மீட்கும் ஈரான்

அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு 15பேர் பலி
அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு 15பேர் பலி
அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு 15பேர் பலி என அவுஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளது .
யூதர்களுக்கு சொந்தமான
யூதர்களுக்கு சொந்தமான அல்லது அதிகம் கட்டு பாட்டில் உள்ள கடற்கரை சாலையில் நடந்த திடீர் துப்பாக்கி சூட்டு
சம்பவத்தில் 14 பேர் பலியாகியும் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் .
இது ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலை அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மக்கள் இரத்த வெள்ளத்தில்
மக்கள் இரத்த வெள்ளத்தில் கிடக்கின்ற காட்சிகள் என்பன வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாதிக்க பட்டவர்களில் டசினுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.
மேலும் 40பேர் காயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் யூதர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
மூன்று ஆயுத தாரிகள் வருகை தந்தனர் ,அதில் ஒருவர் கார்பாக்கில் வைத்து பொதுமகன் ஒருவர் மடக்கி பிடித்துள்ளார் .
இது ஒரு திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என தெரிவிக்க பட்டுள்ளது ..
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- வெடிக்காத குண்டுகளை மீட்கும் ஈரான்

அவுஸ்ரேலியா சிட்னி தேவாலயத்தில் கத்தி குத்து பலர் காயம்
அவுஸ்ரேலியா சிட்னி தேவாலயத்தில் கத்தி குத்து பலர் காயம்
அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னியில் தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல் பலர் காயமடைந்துள்ளனர் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டவர் பொலிசாரால் கைது .

கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டவர் 15 வயது சிறுவனாக அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இந்த தாக்குதல் தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டது என அவுஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
தேவாலயத்தின் .பிஷப் மற்றும் பாதிரியாரை கத்தியால் குத்தியதில் அவர்கள் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எப்ற்று வருகின்ற்றனர் .
சிட்னி பகுதி மால் கடை பகுதியில் நடத்த பட்ட கத்தி குத்து தாக்குதலில் ஏழுபேர் பலியான சம்பவம் இடம்பெற்ற சில நாட்களில் மீளவும் இந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

குறித்த வாலிபன் ஏன் தேவாலயத்தில் குருவானவர்கள் மீது கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டார் என்கின்ற விடயம் தெரியவரவில்லை .
கைது செய்ய பட்ட சிறுவன் தொடர்ந்தும் தீவிர விசாரணிகளிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றான் .
மேற்படி தேவாலாய கத்தி குத்து சம்பவம் அவுஸ்ரேலிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கைக்கு நான்கு மில்லியன் மருத்துவ பொருட்களை வழங்கிய அவுஸ்ரேலியா
இலங்கைக்கு நான்கு மில்லியன் மருத்துவ பொருட்களை வழங்கிய அவுஸ்ரேலியா
இலங்கைக்கு நான்கு மில்லியன் மருத்துவ பொருட்களை அவுஸ்ரேலியா அரசு இலவசமாக வழங்கியுள்ளது .
இந்த மருத்துவ பொருட்களில் 27 முக்கிய மருந்துகள் வழங்கி வைக்க பட்டுள்ளன.
இலங்கையில் அவுஸ்ரேலிய அதிகாரிகள் ,உதியக பூர்வமாக இந்த, மருத்துவ பொருட்களை வழங்கினார் .
அவுஸ்ரேலியாவுக்கு கடல் வழியாக அகதிகள் , செல்வதை இலங்கை அரசு தடுத்து வருகிறது .
அதற்கு நன்றி விசுவாசமாக இந்த உதவிகளை அவுஸ்ரேலியா வழங்கியுள்ளது எனப்படுகிறது.
அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 13 பேர் கைது
அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 13 பேர் கைது
இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த அகதிகள் படகு
மடக்கி பிடிக்க பட்டுள்ளது .
குறித்த படகில் 13 பேர் பயணித்துள்ளனர் .தொடராக அவுஸ்ரேலியாவுக்கு
படகு மூலம் இலங்கையர்கள் சென்ற வண்ணம் உள்ளனர் .
அவ்வாறு செல்கின்ற அகதிகளை மீளவும் இலங்கைக்கு அவுஸ்ரேலியா நாடு கடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.
அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் 46 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பல்
அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் 46 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பல்
இலங்கையில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள் மீள இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் அகதி தஞ்சம் கோரி ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆசை படும் இலங்கையர்கள் அந்த நாட்டில் விசா பெறும் விதிகளை தெரிந்து கொள்ள மறந்து விடுகின்றனர்.
அவுஸ்ரேலியா சென்றால் உடனே வேலை செய்திடலாம் என இலங்கையர்கள் எண்ணுகின்றனர் .
வேலை செய்ய வேண்டுமெனின் அங்கு விசா வேண்டும் விசா இலலது எப்படி வேலை செய்ய முடியும் ..?
இவ்வாறான கேள்விகளுக்கு விடையை தெரிந்து கொண்டவர்கள் வெளிநாட்டு வாழ்க்கையை வேண்டாம் என ஒதுங்கி விடுகின்றனர் .
ஆனால் இலங்கையில் இருந்து வெளி நாட்டு வாழ்க்கையில் மோகம் கொண்டுள்ளவர்கள் பல லட்சங்களை செலுத்தி அவுஸ்ரேலியா வந்தும் மீள் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டு விடுகின்றனர்.
வெளிநாடுகளில் வாள்பவர்கள் பலர் சோற்றுக்கு வழியில்லாமல் திண்டாடிய வண்ணம் உள்ளனர் .
அவ்வாறான நிகழ்வுகளை தெரிந்து கொள்ளாது வெளிநாட்டு மோகத்தில் ஆபத்தான கடல்வழியாக இலங்கை செல்லும் மக்களுக்கு அவுஸ்ரேலியா சாட்டை அடி வழங்கியுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து இலங்கைக்கு மக்களை நாடுகடத்த வருகின்ற பொழுதும் சிலரது போலியான ஆசை வார்த்தைகளை நம்பி இவ்விதம் மக்கள் சென்று வருவது கவலை தருகிறது.
அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்ற 54 பேர் கைது
அவுஸ்ரேலியாவுக்கு படகில் செல்ல முயன்ற 54 பேரை கைது செய்த கடற்படை
இலங்கை ; அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து கடல்வழியாக செல்ல முயன்ற 54 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதானவர்கள் பொலீஸ் விசாரணைக்கு உபடுத்த பட்டு நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலை படுத்தப்படவுள்ளனர் .
அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து கடல்வழியாக பயணிப்பவர்கள் கிரிஷ்மஸ் தீவில் சிறை வைக்க பட்டு இலங்கைக்கு மீள அவுஸ்ரேலியாவால் நாடுகடத்த பட்டு வருகின்றனர் .
அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 35 பேர் கைது
இலங்கையர் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா
அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 38 பேர் கைது
அவ்விதமான நாடு கடத்தல் செயல்பாடுகள் தொடராக இடப்பெற்ற வண்ணம் இருக்க ,இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு மக்கள் அகதிகளாக சென்றவண்ணம் உள்ளனர்.
இலங்கை கடல் வழியாக அவுஸ்ரேலியா செல்லும் படகுகள் எரிக்க படும் என இலங்கை அரசு எச்சரித்துள்ள போதும் இந்த அகதிகள் பயணம் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
தமது நாட்டுக்குள் இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்குள் நுழைவதை தடுக்க அவுஸ்ரேலியா அரசு இலங்கைக்கு கண்காணிப்பு படகுகளை இலவசமாக வழங்கி இருந்தமை குறிப்பிட தக்கது
இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா
இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா
இலங்கையில் இருந்து கடல் வழியாக படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்த பதின் ஐந்து இலங்கையர்கள் அவுஸ்ரேலியா அரசினால் இலங்கைக்கு மீள நாடு கடத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது
இலங்கையில் இருந்து படகுமூலம் பயணித்த இலங்கை அகதிகள் படகு அவுஸ்ரேலிய கடற்கரையில் இயந்திரக்கோளாறால் பழுதடைந்த நிலையில் அவுஸ்ரேலியா கடல் படையினரால கைது செய்ய பட்டு நாடு கடத்த பட்டுள்ளனர்
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே அரசுடன் அவுஸ்ரேலியா அரசு மிக நெருங்கிய உறவை பேணி வருகிறது ,அதன் ஊடாக இவ்வாறான நாடு கடத்தலை துரித படுத்தியும் வருகிறது
அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாக செல்பவர்களை கிறிஸ்ம்ஸ தீவில் அடைத்து வைத்து கொடுமை படுத்தும் அவுஸ்ரேலியா அரசின் மனித உரிமை மீறல் நிலை தொடர்கிறது
அவுஸ்ரேலியா அரசின் இந்த கொடுமை படுத்தல் விடயங்களை புரிந்து கொள்ள முடியாத இலங்கை மக்கள் தொடராக ஆபத்து நிறைந்த கடல் வழி ஊடாக பயணித்து வருகின்றமை தொடர்கிறது
இலங்கையில் உள் நாட்டு போர் முடிவடைந்த பின்னர் வெளி நாடுகளில்அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்க பட்டு வருகிறது
இலங்கையில் இலங்கையர்களுக்கு பிரச்சனை இல்லை நீங்கள் நாட்டுக்கு செல்லுங்கள் என அரசுகள் கையை விரித்து விடுகின்றன ,இதனால் விசா இன்றி மக்கள் அவதி படுகினறனர்
வந்த நாடுகளில் விசா இன்றி வேலை செய்ய முடியாது இலங்கையர்கள் அவதியுறும் சொல்லென்னா துயரை புரிந்து கொள்ளாமல் இவ்வாறான சட்டவிரோத பயணங்கள் தொடந்த வண்ணம் உள்ளது
இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா
இலங்கையர்கள் நாடு கடத்திய அவுஸ்ரேலியா அரசின் இந்த செயலுக்கு மனித உரிமை மையங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன
அவுஸ்ரேலியா அரசினால் இலங்கையர்கள் கைகள் கட்ட பட்டு விமானம் மூலம் கிரிமினல் குற்றவாளிகள் போல மக்கள் நாடு கடத்த பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன
வெளிநாடு நோக்கி செல்லும் இலங்கையர்கள் ஏன் இங்கு செல்கிறோம் போலீசாரிடம் சிக்கிய பொழுது பணம் உழைக்க வருகை தந்தாக ஊடகங்களுக்கு செய்திகள் வழங்கினர்
இவர்கள் செயல் தம்மை தாமே கேவல படுத்தி கொண்ட செயலினால் இவர்களுக்கு நாட்டில் உயிர் ஆபத்து இல்லை அதனால் வேலை தேடியும் நல்ல வாழ்க்கை தேடியும் வந்தனர் என கூறி காட்சிகளை ஊடகங்கள் இழிநிலையோடு ஒளிபரப்பி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
ஆள் வளர்ந்தது தான் மிச்சம் அறிவு இல்லை என்பது இதைத்தான் போலும் .
- வன்னி மைந்தன் –
அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 21 பேர் இராணுவத்தால் கைது
அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 21 பேர் இராணுவத்தால் கைது
இலங்கையில் இருந்து கடல் வழியாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட இருபத்தி ஒரு
பேர் இராணுவத்தினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ,தர்மபுரம் கடல் பகுதியில் வைத்து இவ்விதம் கைது
செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மூன்று நாடுகளிலில் இலங்கை தூதரகம் அடித்து பூட்டு
மூன்று நாடுகளிலில் இலங்கை தூதரகம் அடித்து பூட்டு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை தொடர்ந்து
ஈராக்,நோர்வே,அவுஸ்ரேலியா நாடுகளில் உள்ள இலங்கை தூதரகம் மறு
அறிவித்தல் வரை
அடித்து பூட்ட பட்டுள்ளது
இவை எதிர் வரும் முப்பதாம் திகதியுடன் மூட படும் என இலங்கை
வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது
குறித்த தூதரகங்கள் நிதி நிலை கருதி இந்த அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறுகிறது
பற்றி எரிந்த லொறி – அடித்து மூடப்பட்ட வீதி
பற்றி எரிந்த லொறி – அடித்து மூடப்பட்ட வீதி
அவுஸ்ரேலியா மேற்கு சிட்னி பகுதியில் பயணித்த கொண்டிருந்த லொறி ஒன்று திடீரென தீ பற்றி கொண்டது .
இதனால் அவ்வழி சாலை முற்றாக பாதிக்க பட்டது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர்
எனினும் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது ,மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மக்களை ஓட ஓட வெட்டிய நபர் – அவுஸ்ரேலியாவில் நடந்த பயங்கரம்
மக்களை ஓட ஓட வெட்டிய நபர் – அவுஸ்ரேலியாவில் நடந்த பயங்கரம்
அவுஸ்ரேலியா Vienna நகர பகுதியில் 35 வயதுடைய நபர் ஒருவர் மக்களை ஒட ஓட கத்தியால்
வெட்டியுள்ளார்
இதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேற்படி தாக்குதல் நடத்த பட்ட நபர் கைது செய்ய பட்டுள்ளார் ,இவர் மன நலம் பாதிக்க பட்டவர் என தெரிவிக்க படுகிறது
தொடர்ந்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது ,இவ்வாறான சம்பவங்கள்
தற்போது அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
தமிழ் தம்பதிகளை அவுஸ்ரேலியாவில் தங்க அனுமதிக்க வேண்டும் – எம்பிக்கள் குரல்
தமிழ் தம்பதிகளை அவுஸ்ரேலியாவில் தங்க அனுமதிக்க வேண்டும் – எம்பிக்கள் குரல்
அவுஸ்ரேலியாவில் அகதியாக நுழைத்த இலங்கை ஈழ தமிழர்களான பிரியா மற்றும் அவரது
கணவர் நடேஸ் முருகப்பன் ஆகியோர் குயின்லாண்ட் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் அடைக்க பட்டனர்
இவர்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகள் உள்ளனர் , அதில் தரணிக்கா தற்போது மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்
இவரது நான்காவது பிறந்த நாள் தினத்தன்று இரு எம்பிக்கள் அவர்களை அவுஸ்ரேலியாவில் தங்க அனுமதிக்க வேண்டும்
என குரல் கொடுத்துள்ளனர் ,மேலும் மக்களும் ஆளும் அரசுக்கு அவர்கள் அங்கு தங்கிட அனுமதிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இரு குழந்தைகள் நலன் கருதி இந்த கோரிக்கை முன் வைக்க பட்டுள்ளது

அவுஸ்ரேலியாவில் வீட்டுக்குள் புகுந்த கார் -இடிந்த வீடு
அவுஸ்ரேலியாவில் வீட்டுக்குள் புகுந்த கார் -இடிந்த வீடு
அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னி பகுதியில் கடந்த தினம் இரவு 11 மணியளவில் வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது
இதன்பொழுது அந்த வீடு பலத்த சேதமடைந்த்துள்ளது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் அந்த காரை மீட்டு சென்றனர்
கடல் கரையில் வெள்ளை சுறா – மக்களுக்கு எச்சரிக்கை
கடல் கரையில் வெள்ளை சுறா – மக்களுக்கு எச்சரிக்கை
அவுஸ்ரேலியாவின் தெற்கு கடல் கரை பகுதியில் கொடிய தாக்குதல் வெள்ளை சுறா தென் பட்டுள்ளது ,
இதனால் குறித்த கடற் கரை பகுதியில் மக்கள் குளிக்க செல்ல
இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளதுடன் மக்களுக்கு எச்சரிக்கையு விடுக்க பட்டுள்ளது
கடந்த ஆண்டு ஆறுக்கும் மேற்பட்டவர்கள் சுறாவின் கடிகாயங்களுக்கு உள்ளாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
அவுஸ்ரேலியாவில் ஆயுதங்களுடன் 18 பேர் கைது –
அவுஸ்ரேலியாவில் ஆயுதங்களுடன் 18 பேர் கைது –
அவுஸ்ரேலியாவில் போலீசார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு சோதனையின்
பொழுது சட்டவிரோதமாக ஆயுத பாவனையில் ஈடுபட்ட பதினெட்டு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களிடம் இருந்து அதி நாவீன ரக ஆயுதங்கள் ,மற்றும் போதைவஸ்துஎன்பன மீட்க பட்டுள்ளன
அவுஸ்ரேலியாவின் விக்டோரியா பகுதியில் இந்த தேடுதல் முற்றுகை
இடம்பெற்றுள்ளது ,கைதானவர்கள் தொடர்ந்து சிறப்பு புலன் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
அவுஸ்ரேலியாவில் பேஸ்புக்,கூகிள் பணம் செலுத்த வேண்டு – புதிய சட்டம் அறிமுகம்
அவுஸ்ரேலியாவில் பேஸ்புக்,கூகிள் பணம் செலுத்த வேண்டு – புதிய சட்டம் அறிமுகம்-பேஸ்புக் பாவிக்க தடை
கட்டணம்
அவுஸ்ரேலியாவில் உலகில் பிரபல சமூகவலைத்தளங்களாக விளங்கும் கூகிள்,மற்றும் பேஸ்புக் என்பன அதில் வெளிவரும்
செய்திகளுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டம் தற்போது நிறை வேற்றப் பட்டுள்ளது
புதிய சட்டம்
மேற்படி சட்டத்துக்கு எதிராக பேஸ்புக் தனது பயனாளர் சேவையை அங்கு நிறுத்தி அதிரடி காட்டிய பொழுதும் ,அது கடந்து இந்த சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
எச்சரிக்கை
அதுபோல கூகிளும் அங்கிருந்து தமது தேடு பொறியை முற்றாக நிறுத்த போவதாக எச்சரிந்திருந்தது
அவற்றை கருத்தில் கொள்ளாது மேற்படி சட்டம் அமுலாக்கம் பெற்றுள்ளாள் நிலையில், கூகிள் தேடு பொறியும்
தவிக்கும் மக்கள்
அவுஸ்ரேலியாவில் மக்கள் பாவனைக்கு தடை செய்யும் வாய்ப்பு உள்ளதாக எதிர் பார்க்க படுவதுடன் ,தொடந்து அந்த நாட்டு மக்கள் பேஸ்புக்கை பாவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
நண்பியின் விரலை கடித்த பெண் -போதையில் நடந்த ரகளை
நண்பியின் விரலை கடித்த பெண் -போதையில் நடந்த ரகளை
அவுஸ்ரேலிய தலைநகர் மெல்போர்ன் பகுதியில் பாட்டி ஒன்றில் கலந்து கொண்ட
பெண்மணி ஒருவர் அதிக போதையில் அங்கு கலந்து கொண்ட நண்பியின் விரலை கடித்துள்ளார்
பலத்த காயமடைந்த பெண் மருத்துவனையில் அனுமதிக்க பட்டார் ,மேற்படி
சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் இடம்பெற்று வந்த
விசாரணைகளில் இவர் சிறை தண்டனை இன்றி விடுவிக்க பட்டுள்ளார்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – விமானி பலி – video
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – விமானி பலி – video
இன்று காலை 10,15 மணியளவில் அவுஸ்ரேலியா Maitland பகுதியில் ,தனியாருக்கு
சொந்தமான இலகு ரக விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது
இதன் பொழுது 44 வயதுடைய விமானி சம்பவ இடத்திலேயே பலியானார் .
இயந்திரத்தில் ஏற்பட்ட கோளறு காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது,எனினும் தொடர்ந்து குறித்த விபத்து
தொடர்பான விசாரணைக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
















