கொரனோவில் தவிக்கும் டுபாய்க்கு உதவிட- வந்திறங்கிய 60 இந்திய தாதியர்கள்

Spread the love

கொரனோவில் தவிக்கும் டுபாய்க்கு உதவிட- வந்திறங்கிய 60 இந்திய தாதியர்கள்

கொரனோ நோய் தாக்குதலுக்கு உள்ளாகி சிக்கி தவிக்கும் டுபாய் நாட்டில் ,அந்த நோயாளர்களை பராமரிப்பதற்கு என இந்தியாவில்

இருந்து அறுபது ஆண் ,பெண் அடங்கிய தாதியர் குழு ஒன்று வந்தடைந்துள்ளது

இவர்கள் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் துபாய்க்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் ,சிறப்பு விடுதி ஒன்றில் தங்க வைக்க பட்டுள்ளனர்

    கொரனோ நோயின் அபாயம் நீங்கும் வரை இவர்கள் ள் இங்கு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

    ஆபத்தான நோயாளர்களை பரமரிப்பதற்கு ,தம் உயிரை பணயம் வைத்து வந்துள்ள இவர்கள் பாராட்டுதலுக்கு உள்ளாக்க பட வேண்டியவர்கள்

    அரேபியர்கள் எவ்வாறான மனோநிலை கொண்டவர்கள் என்பதனை

    இங்கு பணிபுரியும் காலத்தில் இவர்கள் ,புரிந்து கொள்வார்கள் என்பதை இங்கே அடித்து கூறலாம்

    கொரனோவில் தவிக்கும்
    கொரனோவில் தவிக்கும்
    Error: View 87c99e2ghc may not exist

        Author: நலன் விரும்பி

        Leave a Reply