Tag: Canada
கனடாவில் பயங்கரம் போத்தலை உடைத்து முகத்தில் குற்றிய நபர்
கனடாவில் பயங்கரம போத்தலை உடைத்து முகத்தில் குற்றிய நபர்
கனடா ஸ்காபுரோ பகுதியில் நாற்பது வயதுடைய நபர் ஒருவர் பாதுகாவலர் ஒருவர் மீது போத்தலை உடைத்து அவரது முகத்தில் சரமாரியாக குற்றியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
மேற்படி தாக்குதலை நடத்திய நபரை டொடொரன்டோ காவல்துறையினர் கைது செய்துதுள்ளனர் .
போத்தலை உடைத்து காவல்துறை முகத்தில் குற்றிய நபர் மேலதிக விசாரணைகளுக்கு குற்ற தடுப்பு பிரிவினர் உற்படுத்தியுள்ளனர் .
பொலிஸ் விசாரணைகளின் பின்னர் இவர் நீதிமன்றில் முன்னிலை ப்படுத்துவர் என தெறிவிக்க படுகிறது .
கனடா Ontario யோவில் 308 km/hவேகத்தில் கார் ஓடிய வாலிபர் – துரத்தி பிடிப்பு
கனடா Ontario யோவில் 308 km/hவேகத்தில் கார் ஓடிய வாலிபர் – துரத்தி பிடிப்பு
கனடா Ontario highway.வேகசாலையில் மணிக்கு 308 km/h வேகத்தில்
பென்ஸ் கார் ஒன்றை ஓட்டி சென்ற பத்தொன்பது வயது வாலிபன் கைது செய்யப் பட்டுள்ளார்
சாலையில் பெருத்த பட்டிருந்த கமராக்கள் மூலம் இவரது காரின் வேகத்தை அவதனித்த போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்
மிகவும் உயிர் ஆபத்தான வேகத்தில் இவ்விதம் கார் ஓட்டி சென்றதால் அவரது லைசன்ஸ் பறிமுதல் செய்ய பட்டுள்ளது
சனிக்கிழமை இரவு பத்து முப்பது மணியளவில் இந்த சம்பவம்
இடம் பெற்றுள்ளது ,மிகவும் உயிர் ஆபத்தான
கார் ஓடுதல் இது என்பது குறிப்பிட தக்கது

கனடாவில் 15வயது சிறுவன் சுட்டு கொலை – தொடரும் கொலைகள்
கனடாவில் 15வயது சிறுவன் சுட்டு கொலை – தொடரும் கொலைகள்
கனடாவில் நேற்று முன்தினம் பதின் ஐந்து வயது சிறுவன் ஒருவன் மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளன
North York பகுதியில் இந்த துப்பாக்கி தாக்குதல் மாலை ஆறு மணியளவில்
இடம்பெற்றுள்ளது ,குறித்த சம்பவத்தை அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு
விரைந்த பொழுதும் சிறுவனை காப்பாற்றிட முடியவில்லை,
கனடாவின் இந்த பகுதியில் தொடர் கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இந்த கொலையினை புரிந்தவர்களை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில்
குற்ற புலனாய்வு துறையினர் ஈடுபட்டுள்ளனர்,இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

கனடா அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு – சோதனைகள் தீவிரம்,
கனடா அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு – சோதனைகள் தீவிரம்
கனடா அமெரிக்கா எல்லை பகுதியில் அமெரிக்கா
இராணுவத்தினர் குவிக்க பட்டு சோதனைகள் தீவிர படுத்த
பட்டுள்ளது
.
கனடாவுக்குள் இருந்து அமெரிக்காவுக்குள் வைரஸ் நோயுடன்
நுழைகின்றனர் எனவும் அதே போல அமெரிக்காவுக்குள் இருந்து
கனடாவுக்குள் நுழைவதால் அதனை தடுக்கும் முகமாக இந்த
இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர் பலிகள்
இடம் பெற்றுள்ளது ,மேலும் ஒரு லட்சம் பேர் வரை இந்த நோயால்
பாதிக்க படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
எனினும் பங்குனி மாத இறுதிக்குள் இந்த நோயினை கட்டு படுத்தி
விடுவோம் என அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிட தக்கது







