Posted in உலக செய்திகள்

கொரனோ நோயில் சிக்கி 2,லட்சத்து 76 ஆயிரம் பேர் பலி

கொரனோ நோயில் சிக்கி 2,லட்சத்து 76 ஆயிரம் பேர் பலி

உலக நாடுகளில் வேகமாகி பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்

தாக்குதலில் சிக்கி இதுவரை இரண்டு லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து 825 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் சுமார் நாப்பது லட்சடகுக்கு மேலான மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .


இந்த நோயானது அமெரிக்காக்காவில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது

இங்கு நாள் தோறும் மூவாயிரம் பேர் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

கொரனோ நோயில்
கொரனோ நோயில்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் வீதியில் மிதந்த மனித சடலம் – சாலைகள் அடித்து பூட்டு

பிரிட்டனில் வீதியில் மிதந்த மனித சடலம் – சாலைகள் அடித்து பூட்டு

பிரிட்டன் Sandall Road” பகுதியில் நபர் ஒருவர் இறந்த நிலையி சடலமாக மீட்க பட்டுள்ளார்

இவரது சடலத்தை கண்ணுற்ற பொதுமகன் ஒருவர் காவல் துறையினர்

அவசர கட்டு பாட்டு அறைக்கு தகவல் வழங்கியநிலையில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டனர் .

    இன்று அதிகாலை 5,30 மணியளவில் இந்த சடலம் மீட்க பட்டது ,இந்த நபரது

    மரணம் மர்மமாக உள்ள நிலையிலும் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

    மேலும் Weasenham Lane and Railway Road சாலைகள் தற்போது அடித்து

    பூட்ட பட்டுள்ளன ,இதுவரை இந்த நபராது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை

    பிரிட்டனில் வீதியில்
    பிரிட்டனில் வீதியில்
        Posted in உலக செய்திகள்

        ஐந்து படகுகளில் லண்டனுக்குள் நுழைந்த 140அகதிகள்

        ஐந்து படகுகளில் லண்டனுக்குள் நுழைந்த 140அகதிகள்

        பிரான்சில் இருந்து ஆங்கில கால்வாயை கடந்து ,சட்ட விரோத குடியேற்ற வாசிகள் எழுபது பேர் சனிக்கிழகை காலை 4.30 மணியளவில் லண்டனுக்குள் உள் நுளைந்துள்ளனர்

        ஐந்து படகுகளில் டோவர் பகுதிக்குள் நுழைந்த எழுபது அகதிகள் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட் படுத்த பட்டுள்ளனர்

        இவ்வாறு உள் நுழைந்தவர்களில் ஆண் ,பெண்கள் உள்ளடங்கும் ,கொரனோ

          வேளையில் இவ்விதம் அகதிகள் நுழைந்துள்ளதால் அவர்கள் 14 முதல் 21

          நாட்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க படலம் என தெரிவிக்க பட்டுள்ளதுடன்

          ,அனைவருக்கும் கொரனோ சோதனை இடம்பெற்றுள்ளது

          மேலும் வெள்ளிகிழமையும் இவ்வாறு நுழைந்துள்ளார் .கடந்த 24 மணித்தியாலத்தில் 140 அகதிகள் நுழைந்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன

          ஐந்து படகுகளில்
          ஐந்து படகுகளில்
                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  பிரிட்டனில் பார்க்கில் நடந்து சென்ற பெண்ணை கற்பழித்த மூன்று ஆசாமிகள்

                  பிரிட்டனில் பார்க்கில் நடந்து சென்ற பெண்ணை கற்பழித்த மூன்று ஆசாமிகள்

                  பிரிட்டன் -Victoria Park, on Hodsoll Road. பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை

                  இரண்டு மணியளவில் நடந்து சென்ற இளம் பெண் ஒருவரி மூவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் .

                  இதன் போது மிரண்டு கத்திய பெண்ணின் சத்தம் கேட்டு அவ்வீதி அருகில்

                  உள்ளவர்கள் காவல்துறையினருக்கும் தகவல் வழங்கிய நிலையில்,மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                  கொரனோ வேளையில் இடம்பெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                  தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது

                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        பிரிட்டனில் கொரானாவுக்கு 31 ஆயிரம் பேர் பலி

                        பிரிட்டனில் கொரானாவுக்கு 31 ஆயிரம் பேர் பலி

                        பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை முப்பத்தி ஓராயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,

                        மேலும் இரண்டு லட்சத்து பத்தாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

                        கடந்த தினத்தில் மட்டும் 640 பேர் இறந்துள்ளனர் ,நாள்தோறும் அதிகரித்து செல்லும் கொரனோவின்


                        தாக்குதலால் அரசு தெரிவித்ததன் படி படி ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் பேர் இறக்க கூடும் என அஞ்ச படுகிறது

                        பிரிட்டனில் கொரானாவுக்கு
                        பிரிட்டனில் கொரானாவுக்கு
                            Posted in உலக செய்திகள்

                            கொரனோவில் இறந்த மனிதர்கள் புதைகுழி மேலே – புதிய கிருமி நாசினி தெளிப்பு photo

                            கொரனோவில் இறந்த மனிதர்கள் புதைகுழி மேலே – புதிய கிருமி நாசினி தெளிப்பு photo

                            அமெரிக்காவில் அதிவேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் மூவாயிரம் பேர் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,.

                            அவ்விதம் இந்த நோயினால் இறந்தவர்களது உறவினர்கள் ,அடையாளம் காணமுடியாத சடலங்கள் ,யாருமற்ற அனாதைகளாக புதைக்க பட்டு வருகிறது

                              ஒன்பது அடி ஆழத்தில் வெட்ட பட்ட குழிக்குள் பல நூறு சடலங்களை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்து ,புதைக்க படும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளம்பியுள்ளன

                              தற்காலிக சுடலைகள் அமைக்க பட்டு அதற்குள் இந்த மனித உடல்கள் புதைக்க படுகின்றன .


                              இந்த சடலங்கள் மேல் தூவ படும் மண்ணுக்குள் ஒரு வகை திரவம் கலந்து மண் மூட படுகின்றது

                                சடலங்களில் இருந்து கிருமிகள் வெளிவராத வகையில் ,அந்த கிருமிகளை கொலை செய்யும் தன்மை கொண்ட திரவ வடிவிலான கிருமி நாசினி கலவை என தெரிவிக்க படுகிறத்து

                                கொரனோவில் இறந்த
                                கொரனோவில் இறந்த
                                    Posted in உலக செய்திகள்

                                    இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு 1,783 பேர் பலி

                                    இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு 1,783 பேர் பலி

                                    இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,783 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.

                                    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் இந்திய

                                    இரசாங்கம் மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு

                                    ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தெரிவித்து வருகிறது.

                                    கொரோனா பாதிப்புக்கு, பலி எண்ணிக்கை 1,694 ஆக நேற்று உயர்வடைந்து இருந்தது. 14 ஆயிரத்து 183 பேர் குணமடைந்தும், 33,514 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என

                                    தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 49 ஆயிரத்து 391 ஆக உயர்வடைந்து இருந்தது.

                                    இந்த நிலையில், இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 89 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 1,694ல்

                                      இருந்து 1,783 ஆக உயர்வடைந்து உள்ளது. 15 ஆயிரத்து 266 பேர் குணமடைந்தும், 35,902 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா

                                      வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 49 ஆயிரத்து 391ல் இருந்து 52 ஆயிரத்து 952 ஆக உயர்வடைந்து உள்ளது.

                                      இதேவேளை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,516

                                      பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு 35 பேர் பலியாகியிருந்தனர்.

                                      அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து

                                        கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,328 ஆக அதிகரித்துள்ளது.

                                        இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார்.

                                        பூந்தமல்லியை சேர்ந்த 56 வயதான பெண் ஓராண்டாக சிறுநீரகப் பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

                                        கடந்த 1-ந்தேதி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 5-ந்தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது.

                                        அவர் மரணமடைந்ததை அடுத்து கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்தது.

                                        இந்தியாவில் கொரோனா
                                        இந்தியாவில் கொரோனா
                                            Posted in உலக செய்திகள்

                                            கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது

                                            கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது

                                            கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி மருத்துவத் துறைக்கு சவால் விடுத்த சித்த மருத்துவர் தணிகாசலம் கைது செய்யப்பட்டார்.

                                            கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது
                                            சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்


                                              உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், தனது

                                              மருந்தை பரிசோதனை செய்து பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்

                                              தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார். தன்னிடம் கொரோனா நோயாளிகளை கொடுத்தால்

                                              குணப்படுத்துவதாக மருத்துவத் துறைக்கு சவால் விடுத்தும் அவர் பேசியிருந்தார்.

                                              இந்நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்தி பரப்பியதாக சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது

                                              போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குனர் புகார் கொடுத்தார். இது

                                              தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று தணிகாசலத்தை கைது செய்தனர்.

                                                திருத்தணிகாசலம் ஒரு போலி மருத்துவர் என்றும், மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் என்றும்

                                                சுகாதாரத்துறை கூறியுள்ளது. கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் தவறான செய்தியை பரவவிட்டு, பொது

                                                மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருவதால் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறை கூறியது.

                                                சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் ‘ரத்னா சித்த மருத்துவமனை’ என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார் திருத்தணிக்காசலம்.

                                                கொரோனாவுக்கு மருந்து
                                                கொரோனாவுக்கு மருந்து
                                                    Posted in உலக செய்திகள்

                                                    வெள்ளத்தில் மூழ்கி 194 பேர் பலி – ஒரு லட்சம் பேர் பாதிப்பு

                                                    வெள்ளத்தில் மூழ்கி 194 பேர் பலி – ஒரு லட்சம் பேர் பாதிப்பு

                                                    கென்யா நாட்டில் நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணமாக இடம்பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 194 பேர் பலியாகியுள்ளனர் .

                                                    மேலும் இந்த வெள்ள பாதிப்பில் சிக்கி சசுமார் ஒரு லட்சம் பேர் இடம் பெயரந்துள்ளனர் ,

                                                    மேலும் இந்த வெள்ளத்தினால் பல வீடுகள் ,பயன் தரும் மரங்கள் என்பன ஆழிந்துள்ளன,விவசாய நிலங்கள் பாதிக்க பட்டுள்ளன .

                                                    இதன் மொத்த இழப்பு பல மில்லியன்கள் என தெரிவிக்க படுகிறது ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன

                                                    வெள்ளத்தில் மூழ்கி
                                                    வெள்ளத்தில் மூழ்கி
                                                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                        பிரிட்டனில் ஒரே நாளில் 679 பேர் பலி

                                                        பிரிட்டனில் ஒரே நாளில் 679 பேர் பலி

                                                        பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ

                                                        நோயின் தாக்குதலில் சிக்கி 649 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை இங்கு இடம்

                                                        பெற்ற உயிர்பலி 30,076. ஆக அதிகாரித்துள்ளது
                                                        அது தவிர

                                                          இந்த நோயிலின் தாக்குதலில் சிக்கி நாடு தழுவிய ரீதியில் 200,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                                          இவ்வாறு மக்கள் பலி அதிகரித்து செல்லும் நிலையில் அடித்து பூட்டும்

                                                          நிலவரம் தளர்த்த படுவது பெரும் கொதிப்பபை ஏற்படுத்தியுள்ளது

                                                          பிரிட்டனில் ஒரே நாளில்
                                                          பிரிட்டனில் ஒரே நாளில்
                                                              Posted in உலக செய்திகள்

                                                              இந்தோனேசியாவில் நில நடுக்கம் -ஆடிய வீடுகள் – ஓடிய மக்கள்

                                                              இந்தோனேசியாவில் நில நடுக்கம் -ஆடிய வீடுகள் – ஓடிய மக்கள்

                                                              இன்று இந்தோனேசியா உள்ளூர் நேரம் ,9,30 மணியளவில் பாரிய நில

                                                              நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது ,.
                                                              இந்த நிலநடுக்கம் ,7,2 புள்ளியாக பதிவாகியுள்ளது

                                                              இதன் போது வீடுகள் குலுங்கின,எனினும் இதுவரை இந்த நில நடுக்கத்தால்

                                                                ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவரவில்லை ,மக்கள் பீதியில் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர்

                                                                தற்போது இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளுக்குள் உறைந்த

                                                                வேளையில் இந்த நடுக்கம் ஏற்பட்டுள்ளது

                                                                இந்தோனேசியாவில் நில ந
                                                                இந்தோனேசியாவில் நில ந
                                                                    Posted in உலக செய்திகள்

                                                                    பிரிட்டனில் முதலாளியை குத்தி கொன்ற எருமை – மூவர் காயம்

                                                                    பிரிட்டனில் முதலாளியை குத்தி கொன்ற எருமை – மூவர் காயம்

                                                                    பிரிட்டன் தெற்கு வேல்ஸ் பகுதியில் பால் பண்ணை வைத்து நடத்தி வந்த 57 வயது

                                                                    நபர் ஒருவரை , அவர் வளர்த்து வந்த எருமை ஒன்று கொம்பால் கோரமாக குத்தி படுகொலை .செய்துள்ளது

                                                                    இவரை கொலை செய்த பின்னர் அவரது மனைவி ,மற்றும் மகன் மீது கோரமாக

                                                                      தாக்குதல் நடத்தியுள்ளது .இதில் பலத்த காயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் வரவழைக்க பட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்

                                                                      தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,சீஸ் செய்வதற்கு

                                                                      எருமையில் பாலை கறக்க முற்பட்ட பொழுதே இந்த திடீர் தாக்குதலை எருமை மாடு மேற்கொண்டுள்ளது

                                                                      விரைந்து வைத்த காவல் துறையினர் எருமையை சுட்டு கொன்றனர் ,பால் மாடு வயதாகும்

                                                                        வேளையில் பின்னர் அதனை இறைச்சிக்கு விற்பனை செய்து வருவது

                                                                        வழமையான ஒன்றாகும் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                                                                        பிரிட்டனில் முதலாளியை
                                                                        பிரிட்டனில் முதலாளியை
                                                                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                            பிரிட்டனில் சட்டத்தரணியான – மனைவியை சுட்டு கொன்ற கணவன்

                                                                            பிரிட்டனில் சட்டத்தரணியான – மனைவியை சுட்டு கொன்ற கணவன்

                                                                            பிரிட்டன் Barham பகுதியில் மதியம் கிட்ட தட்ட ஐந்து மணியளவில் நாப்பது வயது

                                                                            நிரம்பிய சட்ட தரணியாக விளங்கும் இரு பிள்ளைகளின் தாயாரை அவரது கணவர் சுட்டு கொன்றுள்ளார் .

                                                                            இரத்த வெள்ளத்தில் துடி துடித்து கொண்டிருந்த இவர் மருத்துவ மனைக்கு எடுத்து செல்லும் முன் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்

                                                                            இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் கைது செய்ய பட்டுள்ளார் .


                                                                              இவருக்கு இரண்டு ,இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன ,குடும்ப தகராறு

                                                                              காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது

                                                                              மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                                                                              பிரிட்டனில் சட்டத்தரணியான
                                                                              பிரிட்டனில் சட்டத்தரணியான
                                                                                Posted in உலக செய்திகள்

                                                                                அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 3,000 பேர் கொரனோவால் பலி

                                                                                அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 3,000 பேர் கொரனோவால் பலி

                                                                                அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு மூவாயிரம் பேர் வரை கொரனோ வைரஸ்

                                                                                தாக்குதலினால் பலியாகி வருவதாக புதிய புள்ளி விபர கணக்கு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                                                                இதுவரை கிட்டத்தட்ட எழுபதாயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர்,The coronavirus could kill 3,000 Americans per day

                                                                                    அந்த கணக்கின் பிரகாரம் சராசரி நாள் ஒன்றுக்கு மூவாயிரம் பேர்வரை பலியாகி

                                                                                    வருகின்றனர் எனவும் , இவை இம்மாதம் முடிவிற்குள் ஒரு லட்சம் முதல் இரண்டு

                                                                                    லட்சம் மக்கள் வரை பலியாகும் நிலையை எட்டி பிடிக்கலாம் என அச்சம் தெரிவிக்க பட்டுள்ளது

                                                                                    உலகில் அதிக உயிரிழப்பும் ,நோயின் தொற்றுக்கு உள்ளானவர்களையும் தன்னகத்தே வைத்து அமெரிக்கா சாதனை படைத்துள்ளது ,

                                                                                        இதுவே தான் சீனா மீது அமெரிக்கா தொடர்ச்சியாக சீற்றம் கொள்ள காரணமாக

                                                                                        அமைந்துள்ளது ,அமெரிக்காவின் தொடர் கோப பேச்சு சீனா மீது

                                                                                        போர் தொடுக்கும் நிலையை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சமும் மறுபுறம் நிலவத்தான் செய்கிறது

                                                                                        அமெரிக்காவில் நாள்
                                                                                        அமெரிக்காவில் நாள்
                                                                                            Posted in உலக செய்திகள்

                                                                                            கொரனோ வைரஸ் தாக்குதலில் 250,000 பேர் பலி – 35 லட்சம் பேர் பாதிப்பு

                                                                                            கொரனோ வைரஸ் தாக்குதலில் 250,000 பேர் பலி – 35 லட்சம் பேர் பாதிப்பு

                                                                                            உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி

                                                                                            இதுவரை இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர் .

                                                                                            மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை முப்பத்தி ஐந்து லட்சம் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                                                                            இந்த நோயின் தாக்குதலில் அதிக அளவில் பாதிக்க பட்டுள்ளது அமெரிக்காவாகும்

                                                                                            ,இங்கு இதுவரை எழுபதாயிரம் பேர் பலியாகியும் 12 லட்சம் பேர் பாதிக்க பட்டும் உள்ளனர்

                                                                                            இதனை அடுத்து பிரான்ஸ் ,இத்தாலி ,பிரிட்டன் ,ஸ்பெயின் நாடுகள் இடம்பிடித்துள்ளன ,

                                                                                            தற்போது இந்த தொகையினை எட்டி பிடித்து விடும் நிலையில் ரசியா முன்னேறி வருகிறது

                                                                                              ,அங்கு நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் பேர் பாதிக்க பட்ட வண்ணம் உள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது

                                                                                              கொரனோ வைரஸ்
                                                                                              கொரனோ வைரஸ்
                                                                                                    Posted in உலக செய்திகள்

                                                                                                    வெடி குண்டுளால் அதிரும் களமுனை – பலர் பலி

                                                                                                    வெடி குண்டுளால் அதிரும் களமுனை – பலர் பலி

                                                                                                    சிரியாவில் அரச இராணுவத்துக்கும் துருக்கி மற்றும் அதன் ஆதரவு படைகள்

                                                                                                    நிலைகள் மீது சிரியா அரச இராணுவம் அகோர எறிகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது

                                                                                                    இதில் துருக்கிய படைகள் நால்வர் பலியாகியும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது

                                                                                                    இதே வேளை ரசியாவின் எல்லை பகுதிக்குள் ஊடுருவ முயன்ற அமெரிக்கா

                                                                                                      படைகள் துரத்தி அடிக்க பட்டுள்ளன ,.குறித்த பகுதியில் ரசியா படைகள் நிலை கொண்டுள்ளன

                                                                                                      எவ்வேளையும் இங்கு எதுவும் இடம்பெறலாம் என்ற நிலையே உள்ளது

                                                                                                      வெடி குண்டுளால் அதிரும் களமுனை - பலர் பலிபடைகள் துரத்தி அடிக்க பட்டுள்ளன ,.குறித்த பகுதியில் ரசியா படைகள் நிலை கொண்டுள்ளன
                                                                                                      வெடி குண்டுளால் அதிரும் களமுனை – பலர் பலிபடைகள் துரத்தி அடிக்க பட்டுள்ளன ,.குறித்த பகுதியில் ரசியா படைகள் நிலை கொண்டுள்ளன
                                                                                                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                                                          பிரிட்டன் வார்த்தை அமைச்சர் திடீரென பதவி விலகல்

                                                                                                          பிரிட்டன் வார்த்தை அமைச்சர் திடீரென பதவி விலகல்

                                                                                                          பிரிட்டன் வார்த்தக அமைச்சர் தனக்கு கிடைக்க பெற்ற கடிதம் ஒன்று

                                                                                                          மிரட்டலாக அமைந்திருந்த காரணத்தினால் தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்துள்ளார் .

                                                                                                          குடும்பத்தினர் பெற்ற கடன் தொகையை செலுதத நிலையில் இவர்கள் காணப்பட்டதால் இந்த விடயம் இடம் பெற்றுள்ளதாக பேச படுகிறது

                                                                                                            அதனாலேயே இவர் இந்த பதவியை திறந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

                                                                                                            இவர்கள் மீது வைக்க பட குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்கு எடுக்க படவுள்ளதகவும் ,

                                                                                                            அவ்வாறு நீதி விசாரணைகளுக்கு செல்ல பட்டால் அது ஆளும் அரசுக்கு நெருக்கடியை தருவிக்கும் என எதிர்பார்க்க படுகிறது

                                                                                                                Posted in உலக செய்திகள்

                                                                                                                இராணுவ தளம் மீது அதிரடி தாக்குதல் -150 பேர் பலி

                                                                                                                இராணுவ தளம் மீது அதிரடி தாக்குதல் -150 பேர் பலி

                                                                                                                ஆப்கானிஸ்தானில் உள்ள இராணுவ தளம் ஒன்றின் மீது தாலிபான்கள்

                                                                                                                திடீர் தாக்குதலை நடத்தினர் .இதில் குறித்த இராணுவத்தை சேர்ந்த 150 பேர்

                                                                                                                பலியாகியும் படுகாயமடைந்துள்ளனர் என தாலிபான்கள் அறிவித்துள்ளன

                                                                                                                ஆனால் அரசு இராணுவமோ, சுமார் 14 பேர் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்


                                                                                                                உண்மையான சேத விபரங்களை அரச இராணுவம் வெளியிடவில்லை

                                                                                                                இராணுவ தளம் மீது அதிரடி
                                                                                                                இராணுவ தளம் மீது அதிரடி
                                                                                                                    Posted in உலக செய்திகள்

                                                                                                                    அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்கள் இறப்பர் – டிரம்ப் அறிவிப்பு

                                                                                                                    அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்கள் இறப்பர் – டிரம்ப் அறிவிப்பு

                                                                                                                    அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

                                                                                                                    சிக்கி சுமார் ஒரு லட்சம் மக்கள் பலியாவார்கள் என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்

                                                                                                                    மேலும் இந்த நோயில் சிக்கி இருபது லட்சம் பேர் பாதிக்க படுவார்கள் என்பது அவரது கணிப்பாக உள்ளது

                                                                                                                      இவ்வாறு இவர் கூறுகின்றார் எனின் உள்ளே இதே தொகையினர் இறந்து

                                                                                                                      விட்டனர் என்பதும் வரும் நாட்களின் இதன் உயிரிழப்பை

                                                                                                                      அதிகரித்து கூறுவார்கள் என்பதனை கணித்து கொள்ள முடியும்

                                                                                                                      அமெரிக்காவில் ஒரு லட்சம்
                                                                                                                      அமெரிக்காவில் ஒரு லட்சம்
                                                                                                                          Posted in உலக செய்திகள்

                                                                                                                          தற்கொலை செய்து கொள்ள 3 முறை எண்ணினேன்-ரோகித் சர்மா

                                                                                                                          தற்கொலை செய்து கொள்ள 3 முறை எண்ணினேன்-ரோகித் சர்மா

                                                                                                                          கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மே 17 ஆம் திகதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

                                                                                                                          கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

                                                                                                                          ஊடரங்கால் கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் தனிமையில் உள்ளனர். பொழுதுபோக்கிற்காகவும், ரசிகர்களுக்காவும் பலர்

                                                                                                                          இன்ஸ்டாகிராம் லைவ் அரட்டை மூலம் சக வீரர்களுடன் உரையாடுகின்றனர்.

                                                                                                                          இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ரோகித் சர்மாவுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

                                                                                                                          கடந்த 2015 உலகக் கிண்ணத்தில் நான் காயமடைந்தபோது முழுமையாக குணமடைய எனக்கு 18 மாதங்கள் ஆகின. அது என்

                                                                                                                          வாழ்க்கையில் மிகவும் வேதனையான மற்றும் நெருக்கடியான காலம் என்று சொல்லலாம். நான் மீண்டும் விளையாடத்

                                                                                                                          தொடங்கிய போது சில தனிப்பட்ட சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது தற்கொலை செய்துகொள்ளலாம் என மூன்று முறை யோசித்தேன் என தெரிவித்தார்.

                                                                                                                          மார்ச் 2018 இல் ஷமியின் மனைவி, அவர் மீது குடும்ப வன்முறை, பிற பெண்களுடன் தொடர்பு, மேட்ச் பிக்சிங் போன்ற

                                                                                                                          அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டது. இதனால் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது.

                                                                                                                          மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டால் விசாரணை முடியும்வரை பிசிசிஐ, ஷமியின்

                                                                                                                          ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. பின்னர் அனைத்தையும் சமாளித்து மீண்டும் மைதானத்திற்கு திரும்பினார்.

                                                                                                                          அந்தச் சமயத்தில் 24 மணி நேரமும் என்னுடன் குடும்பத்தினர் இருந்தார்கள். அவர்கள் அப்போது என்னுடன் இல்லாமல்

                                                                                                                          போயிருந்தால் நான் மோசமான முடிவை எடுத்திருப்பேன். இக்கட்டான சூழ்நிலையில் என்னுடன் முழுவதும் இருந்த எனது குடும்பத்திற்கு நன்றி கூறுகிறேன் எனவும் உருக்கமாக கூறினார்.

                                                                                                                          தற்கொலை செய்து
                                                                                                                          தற்கொலை செய்து