சீனாவில் குவானில் 5 நாளில் 11 மில்லியன் பேருக்கு கொரனோ சோதனை
உலகில் பரவி வரும் கொரனோ நோயின் பிறப்பிடமான குவான் மாகாணத்தில்
வசிக்கும் மக்களில் சுமார் பதினொரு மில்லியன் பேருக்கு கொரனோ சோதனை இடம்பெற்றுள்ளது
கடந்த ஐந்து நாட்களில் மேற் கொள்ள பட்ட இந்த் சோதனையில் பாதிக்க
பட்டவர்கள் விபரத்தை சீனா வெளியிட மறுத்துள்ளது ,எனினும் இந்த
சோதனை இடம்பெற்றுள்ளது என அந்த பகுதி மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்
சீனாவின் இந்த திடீர் சோதனைகள் மீளவும் அதே பகுதியில் இந்த நோயானது பரவி இருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது
சீனாவானது தனது மக்கள் இழப்புக்களை தொடர்ந்து மறுத்து வருவதான
குற்ற சாட்டு நிலவுகிறது ,நோயால் பாதிக்க பட்ட மக்களை அவர் தம் உறவுகள்
முன்பாகவே சுட்டு கொன்று பிணத்தை அள்ளி சென்ற காட்சிகள் வெளியாகியமை குறிப்பிட தக்கது