லாப் பழுது – 50,000 ஆயிரம் கொரனோ நோயார் இரத்த மாதிரிகளை -அமெரிக்காவுக்கு அனுப்பிய லண்டன்

Spread the love

லாப் பழுது – 50,000 ஆயிரம் கொரனோ நோயார் இரத்த மாதிரிகளை -அமெரிக்காவுக்கு அனுப்பிய லண்டன்

லண்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அந்த நோயாளர்களின் இரத்த

மாதிரிகளை சோதனை செய்யு லாப் ,ஆராய்ச்சி கூடம் பழுதடைந்த நிலையில் தற்பொழுது பிரிட்டன் ஐம்பதாயிரம் நோயாளர்களின்

இரத்த மாதிரிகளை சோதனை செய்திட அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது

மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,அமெரிகாவில் பல்லாயிரம் மக்கள் நாள் தோறும் பலியாகி

வருகின்ற நிலையில் ,அவர்களை பராமரிக்க முடியாத நிலையில் அமெரிக்கா திணறி வருகிறது

இவ்வாறான வேளையில் லண்டன் அரசு புரிந்துள்ள இந்த செயல் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

    நாளை மீளவும் லக்கடவுன் நீக்க பட்டு மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பிட அரசு முயன்று வரும் வேளையில் ,உயிர் பலிகள்

    அதிகரித்து சென்ற வண்னம் உள்ளது ,இவ்வாறான நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள்து

    லண்டனில் லாப் பழுது
    லண்டனில் லாப் பழுது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *