நல்லூர் தேர்த்திருவிழா
Posted in இலங்கை செய்திகள்

நல்லூர் தேர்த்திருவிழா

நல்லூர் தேர்த்திருவிழா

நல்லூர் தேர்த்திருவிழா ,இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவானது இன்று (01) மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதன்படி கடந்த 09 ஆம் திகதி நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

நாளை (02) தீர்த்தோற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் திருவிழா இனிதே நிறைவு பெறும்.

பல இடங்களில் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வீடியோ

மனைவியை கொலை செய்த கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் ,அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகில் உள்ள சென்டிஹர்ஸ்ட் என்ற இடத்தில் தனது விவாகரத்து பெற்ற மனைவியை வெட்டிக் கொன்ற இலங்கையர் ஒருவர் அந்நாட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

47 வயதான தினேஷ் குரேரா தனது பாதுகாப்பிற்காகவே இவ்வாறு செயற்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த கோரிக்கையை நடுவர் மன்றம் ஏற்கவில்லை.

விக்டோரியாவின் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (30) இந்த உத்தரவை பிறப்பித்தது.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி, நிலோமி பெரேரா, வீட்டிற்குள் தாக்கப்பட்டதுடன், குரேரா அந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

ஆனால் அவர் தனது உயிரைப் பாதுகாப்பதற்காக இதைச் செய்ததாகக் கூறினார்.

விவாகரத்து பெற்ற மனைவி தன்னை கத்தியைக் காட்டி மிரட்டி விரலை வெட்டிவிட்டதாக விசாரணையில் அவர் கூறியுள்ளார்.

அவர் தன்னைத் தாக்கிவிடுவாரோ என்று பயந்ததால், கோடரியால் பலமுறை தாக்கியதாக குரேரா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அந்த பெண்ணின் உடலில் 35 காயங்கள் இருந்ததாக அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

எனினும் தாயும் தந்தையும் சண்டையிடுவதை மகளும் மகனும் பார்த்ததாகவும், மகன் உதவி கேட்டு அலறிய போது, ​​குரேரா அவரையும் தாக்க முயன்றதாகவும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

16 வயது மகளும் 17 வயது மகனும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்து, அப்பா, அம்மாவை தாக்கிய விதத்தை விவரித்திருந்தார்கள்.

அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா

அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா


அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா ,கஜேந்திரன் பொது வேட்பாளரை அசிங்கப்படுத்துகிறார் அர்ச்சுனா ,எமது இலங்கையின் வரலாற்றை 2024 ஆம் ஆண்டு தேர்தல் புரட்டிப்போட போகிறது.


தமிழரின் ஆதரவு இல்லாமல் முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் தனி சிங்கள வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க வெல்லப் போவது நிச்சயம்.
அனுரா சிறைபிடிக்கப்படுவார் கொல்லப்படுவர் என்பது முட்டாள்தனமான எதிர்கூறல் அல்ல.


இந்த வேளையிலே தமிழர் நாம் பேரின வாத கட்சிகளுக்கு அடிபணிந்து போகாமல் வாக்கு பலத்தை ஒற்றுமையை எப்போது பொது வேட்பாளருக்காக காட்டுகிறோமோ அப்போதுதான் சர்வதேச தலையீடின் போது தமிழருக்கான நியாயம் கிடைக்கும்.


இதைப் புரிந்து கொள்ளாமல் தயவு செய்து எந்த ஒரு சிங்கள ஜனாதிபதிக்கும் விலை போக வேண்டாம்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது அரியனேந்திரன் அவர்கள் காசுக்கு விலை போய் சஜித்துடன் நிக்க மாட்டார் என்று.


ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் தனது வாய் மூலம் சஜித்துக்கு ஆதரவு தெரிவிப்பாராக இருந்தால் தமிழனாக அடையாளப்படுத்தி அவரை நாங்கள் வைத்திருக்கும் போது விலை போவாராக இருந்தால் எந்த தமிழனும் செல்லுபடியாக கூடிய வாக்குகளை இடுவதில் அர்த்தமில்லை.


அரியனேந்திரன் அவர்களை தெரிவது செய்தவர்களில் எனக்கு முற்றிலும் நம்பிக்கை இருக்கிறது.


குதிரை கஜேந்திரன் இப்போது பொது வேட்பாளரை அசிங்கப்படுத்த அங்கேயும் இங்கேயும் ஓடுகிறது.


பொது வேட்பாளருடன் நிற்பவர்கள் குதிரை கஜேந்திரனை அவதானித்து வைத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


அரசியல் எதிர்கூறல் பிழையாக இருக்கும் என்றால் தங்களின் மதிப்பிற்குரிய கருத்தினை கீழே பதிவிடலாம்.

கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு.
தயவுசெய்து பகிருங்கள். என அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .

அங்கஜனின் பார் லைசன்ஸ் கிளிநொச்சி
Posted in இலங்கை செய்திகள்

அங்கஜனின் பார் லைசன்ஸ் கிளிநொச்சி

அங்கஜனின் பார் லைசன்ஸ் கிளிநொச்சி

அங்கஜனின் பார் லைசன்ஸ் கிளிநொச்சி நிறுவப்பட்ட விடயம் வெளியாகியுள்ளது .

தமிழ் அரசியல்வாதிகளின் முக்கிய எம்பியாக யாழ்பாணத்தில் விளங்கி வரும் அங்கயன் அவர்களினால் கிளிநொச்சியில் திறந்து நடத்த பட்டு வரும் விடயம் வெளியாகியுள்ளது .

கிளிநொச்சியில் இதுவரை 15 பார்கள் நடத்த பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இவை யாவும் தமிழ் அரசியல் வாதிகளின் பெயரில் இயங்கி வருவதாக குற்றம் சுமத்த பட்டுளள்து .

இவ்வாறு சாட்ட பட்டுள்ள குற்றங்கள் இந்த கடிதம் மூலம் தெரிய வந்துள்ளதக மக்கள் மன்றம் தெரிவிக்கிறது .

இதற்கு பாராளுமன்ற அங்கயன் என்ன தெரிவிக்க போகிறார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .

துண்டுபிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்கத் தடை
Posted in இலங்கை செய்திகள்

துண்டுபிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்கத் தடை

துண்டுபிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்கத் தடை

துண்டுபிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்கத் தடை ,தேர்தல் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக விநியோகிப்பதற்காக ஊர்வலங்கள் அல்லது ஊர்வலங்களில் மக்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போது இசைக்கருவிகள் மற்றும் காட்சிப் பலகைகளை பயன்படுத்தக் கூடாது எனவும் தேர்தல் காலத்தில் அரசியல் செய்திகள் மற்றும் கட்டுரைகள், விளம்பரங்கள் போன்றவற்றை

அரசு அல்லது அரசு நிறுவனங்களின் செலவில் வெளியிடக்கூடாது எனவும் அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரங்களுக்கு அரசு அதிகாரிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் போன்ற எந்த ஒரு

நிறுவனத்திலும் வாக்கு கேட்கவோ, துண்டு பிரசுரங்களை விநியோகிக்கவோ, விளம்பர பலகைகளையோ அல்லது விளம்பரங்களையோ காட்டவோ கூடாது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குண்டு வீட்டிலிருந்து மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

குண்டு வீட்டிலிருந்து மீட்பு

குண்டு வீட்டிலிருந்து மீட்பு

குண்டு வீட்டிலிருந்து மீட்பு ,குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்றினால் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள

உலகக்குழு உறுப்பினரின் வீட்டிற்குப் பின்னால் புதைக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு மற்றும் 310 கிராம் போதைப்பொருள் என்பவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கடந்த 29ஆம் திகதி டுபாயில் இருந்து இந்த சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்த சந்தேக நபர் மத்துகம பிரதேசத்தில் பெண் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் மற்றும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிசார் மரணம் யாழ்ப்பாணத்தில் சுகவீனத்தால்
Posted in இலங்கை செய்திகள்

பொலிசார் மரணம் யாழ்ப்பாணத்தில் சுகவீனத்தால்

பொலிசார் மரணம் யாழ்ப்பாணத்தில் சுகவீனத்தால்

பொலிசார் மரணம் யாழ்ப்பாணத்தில் சுகவீனத்தால் ,யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனத்தால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருக்கு நேற்றுமுன்தினம் (29) இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.<

யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனத்தால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருக்கு நேற்றுமுன்தினம் (29) இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம் ,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற தீர்மானம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையில் நேற்றைய தினம் (30) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜாவின் தலைமையில், மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மற்றும்

உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களின் பங்கேற்போடு நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், நாளை நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதனடிப்படையில், மத்திய செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவிடம் நேரில் சமர்ப்பிக்கப்படவுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ;

எதிர்வரும் 2024.09.21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 9வது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், உள்நாட்டு தமிழ் வாக்காளர்களிடையேயும், புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ்

மத்தியிலும், அரசியற் கட்சிகளுக்குள்ளும் எழுந்துள்ள பல்வேறு வாதப் பிரதிவாதங்களை ஆழமாகவும், விசாலமாகவும் கருத்தூன்றி ஆராய்ந்து, பொருத்தமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு காலம் எம்மை நிர்ப்பந்தித்திருக்கிறது.

அதனடிப்படையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினராகிய நாங்கள், கட்சியினுடைய இணக்க விதிகளுக்கு உட்பட்டு, மாவட்டத்தின் பல்வேறு தரப்பினருடனும், சிவில் சமூகம் மற்றும் மதகுருமார்களுடனும், பொதுமக்களுடனும் அவ்வப்போது கலந்துரையாடி

பெறப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில், 2024.08.30 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டக் கிளையாக ஒன்றிணைந்து, ஏகமனதாக எடுத்த கீழ்வரும் தீர்மானத்தை, மத்திய செயற்குழுவின் அனுமதிக்காக தயவுடன் முன்னளிப்புச் செய்கின்றோம்.

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற நிலைப்பாட்டை பொறுப்போடு ஆராய்ந்து, நிகழ்கால இலங்கையினுடைய ஆட்புல

ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தமிழ் மக்களினுடைய இனத்தேசிய அடிப்படையில் நின்று பொருத்தமான உபாயம் ஒன்றை நாம் சிந்திப்பது காலத்தேவையானது என்று நம்புகின்றோம்.

போருக்குப் பிந்திய 15 ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில், எதிர்பார்க்கப்பட்ட நற்பலன்களை விட பிரதிகூலமான வெளிப்பாடுகளையே தமிழ்மக்கள் அனுபவிக்க நேர்ந்திருக்கிறது என்பது கசப்பானது எனினும் அதுவே உண்மையானது ஆகும். போர் ஒன்றின் பின்னராக தோல்வியடைந்த

மனநிலையில் விடப்பட்ட தமிழ்ச்சமூகத்தை அதிலிருந்து மீட்டெடுக்கும் பணியையே எமது அரசியல் இயக்கம் பிரதான பணியாகக் கொண்டிருந்தது. எனினும் உள்நாட்டுக்கு உள்ளேயும், சர்வதேச சமூகத்தோடு இணைந்தும், எமது இராஜதந்திர, புத்திபூர்வமான அணுகுமுறைகள் ஊடாகவும் எமது

மக்களின் வலிகளுக்கு நிவாரணம் வழங்கவோ, அவர்களது நம்பிக்கையை கட்டியெழுப்பவோ இயலாதிருந்திருக்கின்றோம் என்பதை பொறுப்புடன் ஏற்றுக்கொள்ளுகின்ற சந்தர்ப்பம் ஒன்றை இந்தத் தேர்தல் எங்களுக்குத் தந்திருக்கின்றது.

கூருணர்வு மிக்க அரசியல் திறன், அணுகுமுறை மற்றும் சர்வதேச சமூகத்தின் வாஞ்சையைப் பெற்றுக்கொள்ளல் என்பதில் நிலைதளர்ந்து போயுள்ள சூழல் குறித்து தமிழ்த்தேசிய ஆர்வலர்களிடமும், அறிவுஜீவிகளிடமும், சாதாரண

பொதுமக்களிடமும் எதிர்காலம் பற்றிய ஐயுறு நிலை அதிகம் வளர்ந்துள்ளமையை மக்கள் பிரதிபலித்து வருகிறார்கள் என்பதை எம்மால் உணர முடிகிறது.

மேற்படி இக்கட்டான சந்தர்ப்பம் ஒன்றில் போரின்போதும், போருக்குப் பின்னரும் நிகழ்ந்துவரும் இழப்புகளுக்கு பரிகாரம் காணவும், சர்வதேச அணுகுமுறைகளில் விருத்தியை ஏற்படுத்தவும், ஜெனிவாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களை வலுப்படுத்தி சர்வதேச குற்றவியல்

நீதிமன்றத்தில் நிலைமாறுகால நீதிச் செயற்பாட்டை வழிப்படுத்தவும், மீள நிகழாமையை வலியுறுத்தி தாயகத்தில் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றைக் கோரவும் முன்னகர்ந்து செல்லவேண்டிய தலைமைத்துவத்தை எமது மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.

அறிவுபூர்வமானது என்று நம்பப்படும் கருத்தியல்களுக்கும், எமது மக்களினுடைய உணர்வு நிலைகளுக்கும் இடையிலான போராட்டமாக இந்தத் தேர்தல்களம் விரிந்துள்ளமையால், மக்கள் எது சாத்தியம் என்று நம்புகின்றார்களோ, அவற்றைக் கவனமாக ஆராய்ந்து, தமிழ்த்தேசிய

உணர்வுத் தளத்துடன் இணைந்த தீர்மானம் ஒன்றை, அதன் உயிர்நாடியாக விளங்குகின்ற இலக்கைத் தமிழரசுக் கட்சி தீர்க்கமான முறையில்

முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே பெரும்பான்மைத் தமிழ் மக்களுடைய கருத்துநிலையாக உள்ளது என்பதை தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

மேற்படி விடயங்கள் ஒவ்வொன்றையும் மக்கள் மத்தியிலும், அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் பொதுசன அபிப்பிராயமாகப் பெற்று எமது மாவட்டக் கிளையும், பிரதேசக் கிளைகளும், உள்ளூராட்சி மற்றும் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களும் இணைந்து, கள யதார்த்தத்தின் அடிப்படையில்

இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய கொள்கை நிலைப்பாட்டைப் பாதுகாத்து, மக்கள் மத்தியில் எமது அரசியல் இயக்கம் நெருங்கிச் செயற்படும் வகையில் தாயகத்தின் சிவில் அமைப்புகளினாலும், தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள பெரும்பான்மைக் கட்சிகளினாலும் முன்மொழியப்பட்டுள்ள

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்ற ஏகமனதான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம் என்பதை தங்களுக்கு தயவுடன் அறியத்தருகிறோம் – என்றுள்ளது.

அடித்து நொறுக்கும் கிஸ்புல்லா அலறும் இஸ்ரேல்
Posted in இலங்கை செய்திகள்

அடித்து நொறுக்கும் கிஸ்புல்லா அலறும் இஸ்ரேல்

அடித்து நொறுக்கும் கிஸ்புல்லா அலறும் இஸ்ரேல்

அடித்து நொறுக்கும் கிஸ்புல்லா அலறும் இஸ்ரேல் ,லெபனான்ஹிஸ்புல்லா போராளிகள் படையினர் இஸ்ரேல் ராணுவத்தின் கோலன் குன்று முகாம்களை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்தினர்.


இந்த தாக்குதலில் இஸ்திரேலிய தளம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய ஆயுத பகுதிகளை இலக்கு வைத்து போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தின .

தற்கொலை வெட்டி குண்டு விமானங்கள் ஊடாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதில், இஸ்திரேலிய ஆக்கிரமிப்பு வல்லாதிக்க படை முகாம்கள் பலத்தை சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான ஆயுத தளபாடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிகள் தெரிவு செய்து இந்த விமானங்கள் நடத்தியதாகவும் ,

இதனால் இஸ்திரேலியா ராணுவத்தினருக்கு அதனுடைய ஆளனி ஆயுதங்களுக்கும் பலத்தை சேதங்களை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாக லெபனான் போர்படைகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு இஸ்ரேலை இடைவிடாது தொடராக லெபனான் போர் படைகள் நடத்தி வருகின்றன.

இவர்களது இந்த தாக்குதினால் இழப்பையும் துயரையும் இஸ்ரேலிய படைகள் சந்தித்த வண்ணமுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

எனினும் போர்படைகள் நடத்திய இந்த தாக்குதலில் தமக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்களை இஸ்ரேலிய இராணுவம் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது .

பொது வேட்பாளருக்கு வாக்காளியுங்கள் அர்ச்சனா
Posted in இலங்கை செய்திகள்

பொது வேட்பாளருக்கு வாக்காளியுங்கள் அர்ச்சனா

பொது வேட்பாளருக்கு வாக்காளியுங்கள் அர்ச்சனா

பொது வேட்பாளருக்கு வாக்காளியுங்கள் அர்ச்சனா ,இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் மிக வருகின்ற நிலையில் ,

கூட்டமைப்பின் சார்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ள புது வேட்பாளரான அரியேந்திரன் அவர்களுக்கு வாக்கினை அளிக்குமாறு, மருத்துவர் அர்ஜுனார் ராமநாதன் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்.

ஒன்றுபட்டு தமிழ் மக்கள் ஒன்று கூடி நிற்பதை நாங்கள் இந்த தேர்தலில் காட்ட வேண்டும் எனவும் ,

ஆதலால் அவருக்கு பாரிய அளவிலான மக்கள் திரண்டு வந்து வாக்குகளை அளிக்க வேண்டும் என ,அவர் பேரன்புடன் மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்.

என்னை நேசிக்கின்ற மக்களது அன்பு உண்மையாக இருந்தால் அரியேந்திரன் அவர்களுக்கு நேரடியாக வந்து லட்சக்கணக்கான மக்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும்,

அதுவே தான் தங்களுடைய இறையாண்மையுடன் கூடிய அரசியலை பெற்றுவிடுவதற்கு உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

தமிழ் கட்சிகளுக்கு எதிரானவர் என அர்ச்சனா ராமநாதன் காணப்பட்ட பொழுதும் ,

அவ்வாறான பரப்புரைகள் அவருக்கு எதிராக செய்யப்பட்டு வந்த பொழுதும் அதை உடைத்து எறிந்து நான் தமிழன், தமிழனாக தமிழனுக்கு உதவுவோம் என அவர் தெரிவித்துள்ளது வியப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

இருண்ட காலத்தில் இருந்து எம்மிடம் அடக்கு முறையின் உச்சத்தில் இருந்து விடுதலை பெற வேண்டுமாக இருந்தால் ,எம்மவர்கள் எம்மோடு என்றும் இணைந்து இருப்பார்கள் என்கின்ற ஒற்றுமையை ,எடுத்துக்காட்டு விதமாக அர்ச்சுனாவின் இந்த குரல் காணப்படுகின்றது.

தடைகளை உடைத்து படைகளை நகர்த்தி வெற்றி கொடியை நாட்ட வேண்டிய காலகட்டத்தில் தமிழர்கள் இருப்பதால் ,

நாங்கள் ஒன்றித்து பயணிக்க வேண்டியது காலத்தின் அவசியம் என்பதை அர்ஜுனார் இராமநாதனின் இந்த பொது வேட்பாளருக்கான ஆதரவு எடுத்துக்காட்டுகிறது.

அர்ச்சனா புதிய இணையம் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சனா புதிய இணையம் ஆரம்பம்

அர்ச்சனா புதிய இணையம் ஆரம்பம்

அர்ச்சனா புதிய இணையம் ஆரம்பம் ,அர்ச்சுனா ராமநாதன் பெயரில் புதிதாக இளையதளமுண்டு உருவாக்கப்பட்டுள்ளது அதன் ஊடாக அவரது செய்திகள் எது பெரும் காலங்களில் எடுத்து வர பணம் அவரது அணுகினர் தெரிவித்திருக்கின்றனர்.

அர்ச்சுனா நியூஸ் என்கின்ற இந்த இணையதளமே தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது இதன் ஊடாக அவரது செய்திகள் மற்றும் அவர் தொடர்பான அனைத்து செய்திகளும் உடனுக்குடன் வெளியிடப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

அர்ச்சனாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள மக்களினால் இந்த இணையதளம் உடனடியாக வேகமாக உருவாக்கப்பட்டு, அவரது படைப்புகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகெல்லாம் பரந்து கிடக்கின்ற மனிதர்களை ஒன்று திரட்டி அவர்கள் ஊடாக மேற்படி பணியினை மேற்கொள்ளும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகின்றது.

விழுந்து கிடக்கின்ற ஒரு தமிழினத்தினுடைய எழுச்சிக்காக போராட வந்திருக்கும் பறையாக அர்ச்சனா ராமநாதன் காணப்படுகின்றார் .

காலத்தின் தேவைகள் தமிழ் மக்கள் அவரிடம் கையளித்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.

அதனால் தான் அர்ச்சனா நியூஸ் டாட் காம் archchunanews . com மற்றும் அர்ச்சனா யூடூப் archchunanews என்கின்ற பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றனர் .

இந்த இரண்டின் ஊடாகவும் இந்த செய்திகள் எடுத்துப் பரப்படும் எனவும் மக்களை தம்மோடு இணைந்திருக்கும் படி அவர்கள் சார்பாக மக்கள் இடம் வேண்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது .

அதற்கான இணைப்பு இந்த பகுதியில் மேலே வழங்கப்படுகிறது.

தேர்தல் வேளையில் இராணுவ பாதுகாப்பு தீவிரம்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் வேளையில் இராணுவ பாதுகாப்பு தீவிரம்

தேர்தல் வேளையில் இராணுவ பாதுகாப்பு தீவிரம்

தேர்தல் வேளையில் இராணுவ பாதுகாப்பு தீவிரம் ,இலங்கையில் தேர்தல் இடம்பெறவுளையில் தற்போது ராணுவம் போலீசார் தீவிர சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலைகளில் தோற்றமளித்துள்ள காவலரின் ஊடாக துளிர் சோதனைகளை நடத்துவதும் மோட்டு சைக்கிள் மற்றும் இராணுவ வண்டிகளில் பயணிக்கின்ற ராணுவத்திலும் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் நின்று சோதனைகளை நடத்தி பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் ராணுவம் போலீசார் குவிக்கப்பட்டு அங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது ஆயுத போலீசார் தமது தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர்.

சில இடங்களில் மோப்ப நாய்களுடன் இராணுவத்தினர் செல்வதை அவதானிக்க முடிவதாக நேரில் கண்ட சாட்சிகள் இப்படியும் தெரிவிக்கின்றனர்.

வரலாறு காணாத அளவில் மிக பெரும் எண்ணிக்கையில் ஜனாதிபதி வேட்பாளராக 38க்கு மேற்பட்டவர்கள் போட்டியிடுவதான புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அவ்வார நிலையில் தற்போது வீதிகள் எங்கும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பாதுகாப்பு நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது .

இந்த வடிவத்தை பார்க்கின்ற பொழுது குண்டுகள் அல்லது கலவரங்கள் வெடிக்கலாம் என்பதை அஞ்ச வைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை தேர்தலில் குண்டுகள் வெடிக்கலாம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை தேர்தலில் குண்டுகள் வெடிக்கலாம்

இலங்கை தேர்தலில் குண்டுகள் வெடிக்கலாம்

இலங்கை தேர்தலில் குண்டுகள் வெடிக்கலாம்,இலங்கையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் பரப்புங்கள் மிக சூடாக சூடு பிடித்துள்ளது ,அடுத்து இந்த தேர்தல் காலப் பகுதியில் அங்கு பெரும் குண்டு வெடிப்புகள் கலவரங்கள் இடம்பெறலாம் என அஞ்சப்படுகிறது.

தமது கட்சிகள் வென்றெடுப்பதற்காக வேகமான பரப்பினர்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இவ்வாறான காலப்பகுதியிலேயே இந்த கூண்டுகள் வெடிப்பதன் ஊடாக சிங்களம் தமிழ் மக்களை மிரட்டி அதனூடாக வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது.

கோத்தபாய ராஜபக்ச பதவி இழந்ததன் பின்னர் அங்கு மிகப்பெரும் குண்டு வெடிப்புகள் இடம் பெற்றிருந்தன அது போன்ற ஒரு நிகழ்வு இப்போ இடம் பெறக் கூடும் என்கின்ற அச்சம் காணப்படுகிறது.

தமது அரசியல் நலம் கருதி அவர்கள் எதையும் செய்ய வல்லவர்கள் என்பதற்கான ஒரு விடயமாக இதை பார்க்க முடிகின்றது.

கூண்டு வெடிப்பின் ஊடாக மக்களை அச்சுறுத்துவதன் ஊடாகவே இந்த தேர்தலில் தாங்கள் வெற்றி கொடி கட்டலாமென அடக்கி ஆண்ட பேரினவாத பூதம் கருதுகிறது.

இந்த தேர்தலில் சற்றும் எதிர்பாராத எதிர்மறை மாற்றங்கள் நிகழ்வுகள் இடம்பெறும் எனவும் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு அவர்களுக்கு செல்கின்ற பொழுது ,

அவரது பொது இடங்களில் கூறுகின்ற பொழுது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் இப்பொழுது வெடித்து பறக்கின்றன.

தமிழ் பொது வேட்பாளர் விடயத்திற்கு விரைவில் முடிவு
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் பொது வேட்பாளர் விடயத்திற்கு விரைவில் முடிவு

தமிழ் பொது வேட்பாளர் விடயத்திற்கு விரைவில் முடிவு

தமிழ் பொது வேட்பாளர் விடயத்திற்கு விரைவில் முடிவு ,தமிழ் பொது வேட்பாளர் விடயத்திற்கு ஆதரவு ஆனால் கட்சி வெகு விரைவில் முடிவு எடுக்கும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்

சூரியப் பிரதீபா சூரியமூர்த்தி தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மிகவும் முக்கியமான விடயம் பொது வேட்பாளர் பற்றிய ஆதரிப்பற்றியது அதாவது நான் தனிப்பட்ட சூரிய பிரதிபாவாக சொல்ல வேண்டுமாக இருந்தால் இது உண்மையிலேயே மிக ஒரு நல்ல விடயமாக நான் பார்க்கின்றேன் ஏனெனில் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரே

தலைமையின் கீழ் செயல்பட முன் வந்திருப்பது எங்களுக்கு கிடைத்த மாபெரும் ஒரு வெற்றியாகும் எனவே இந்த பொது வேட்பாளர் என்கின்ற எந்த

ஒரு விடையத்தின் பின்னால் தமிழர் அனைவரும் ஒன்றாக நிற்பது மிக மகிழ்ச்சியானது நான் ஒரு விஷயம் எனவே நான் அதனை ஆதரிக்கின்றேன்.

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயம் தமிழர்கள் அனைவரும் அல்லது தமிழரசிகள்

கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு பொது வேட்பாளர் என்ற நிறுத்தி இருப்பது தங்களுடைய ஒற்றுமையின் ஒரு அடையாளமாக நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம்.

உலகமே எங்களை திரும்பி பார்த்து தமிழர் வந்து ஒற்றுமையாக இருக்கிறார்கள் அல்லது தமிழில் சமூகம் என்று ஒரு குடையின் கீழ் வந்திருக்கின்ற ஒரு சந்தோஷமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது என்பது மிகவும் வரவேற்கத்தக்கூறு விடயம் தமிழர் விடுதலை கூட்டணியினுடைய

செயலாளர் நடத்திக் கொண்டிருக்கின்றது அதன் முடிவில் நான் மிக விரைவில் எங்களுடைய முடிவே என்ன என்பதனை நிச்சயமாக வெகுவிரைவில் அறிவிக்கும் என தெரிவித்தார்.

லஞ்சம் பெற்ற பொலிஸ்அதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

லஞ்சம் பெற்ற பொலிஸ்அதிகாரி கைது

லஞ்சம் பெற்ற பொலிஸ்அதிகாரி கைது

லஞ்சம் பெற்ற பொலிஸ்அதிகாரி கைது ,இலங்கை மத்தியகமா போலீஸ் காவல்துறை பகுதியில் கடமையாற்றும் ஒரு போலீஸ் அதிகாரி லஞ்சம் பெற சென்ற போது கையும் மையமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்ச ஊழல் விசாரணை ஆழக்குழுவின் அதிகாரிகளினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு தற்போது தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு நீதிமன்றத்தில் பரப்படுத்த பட்டுள்ளார் .

இலங்கை காவல்துறையினர் கையூட்டு பெற்றதில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதை இந்த விடயங்கள் மூலமும் எடுத்துக்காட்டுகின்றனர்.

மக்கள் சமூகத்தை காப்பாற்றும் அவருடைய கடமையை பணியாற்ற வந்த இவர்கள் தமது தனிநலன் சார்ந்து லஞ்ச உடை பெற்று தமது குடும்பங்களுக்காக அவர் செல்வந்தராக வாழ்வதற்காக வந்தார்கள் என்பதை இந்த விடயம் எடுத்து காட்டுகிறது.

குற்றவாளிகள் தப்பித்து செல்வதற்கும் பல்வேறுப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இவர்களது இந்த விடயங்கள் மிகப்பெரும் நெருக்கடியையும் உடனையும் ஏற்படுத்துவதை காண முடிகின்றது.

போத்த வைத்து லஞ்ச ஊழல் மற்றும் அரசியல்வாதிகள் வர்த்தகர்களிடம் இவ்வாறு லஞ்சத்தை பெற்று அவர்கள் அவருக்கு உடனடியாக செயல்படுவதான விடயம் உண்மைதான் என்பதை மேற்படி முடியும் எடுத்துக்காட்டுவதாகவும் ஒரு முறை அம்பலப்பட்டுள்ளது.

முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில்

முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில்

முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில் ,புட்டும் தேங்காய் பூவும்..
அமைச்சர் ரபூப் ஹக்கீம் சொன்ன கருத்துக்குரிய பதில்
எல்லாம் வல்ல முருகப்பெருமானுக்கு சகல இனத்தையும் ஆளும் தமிழ்த்தலைவன் முருகனுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்.


உலகமே வியந்து போக்கும் நல்லூரான் மண்ணில் சகோதர மதத்தை பின்பற்றுபவர்கள் நிற்பது தமிழனின் எம்மதமும் சம்மதம் என்பதற்குரிய சான்றாக இப்படத்தை நான் பார்க்கிறேன்…


இந்து மதம் மட்டுமே எம்மதம் சம்மதம் என்று சொல்லிக் கொள்கிறது..
வாழ்க எனது நல்லூரான்..
அரோகரா..
முருகப்பெருமானுக்கு அரோகரா..


முருகன் இப்போதுதான் ஏன் உலகத்தை சுற்றி வந்தார் ஆண்டியாகவும் அம்மணமாகவும் என்று விளங்கிக் கொள்கிறேன்..


அந்தத் தத்துவத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை இப்போதுதான் விளங்கிக் கொள்கிறேன்..


காலத்தாலும் கபடத்தாலும் அழிக்க முடியாதவன் எனது முருகப்பெருமான்..
முருகனின் சன்னதியில் முஸ்லிம் ஒருவரின் சமாதி இருக்கிறது என்பதையும் நாம் சொல்லிக் கொண்டாக வேண்டும்..


(புட்டும் தேங்காய் பூவும் என்று ரவுக் கபிம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்..
தயவுசெய்து கோவிக்க வேண்டாம்..


புட்டு எது தேங்காய் பூ எது?
இனம் சம்பந்தமான பதிவு அல்ல..
சத்தியமாக தெரியாததால் கேட்கிறேன்..) இவ்வாறு அர்ச்சுனா இரமானதகன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .

ஹக்கீம் ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம்
Posted in இலங்கை செய்திகள்

ஹக்கீம் ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம்

ஹக்கீம் ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம்

ஹக்கீம் ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம் ,ஏமாற்றுத் தலைமைகள் ஹக்கீம், ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம் என்ற சுவரொட்டிகள் கிழக்கில் ஒட்டப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

ஜனதிபதி தேர்தல் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் 2024 ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ளது. ஐக்கிய மக்கள்

சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க அம்பாறை மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்ப்புகள் எழுந்த வண்ணமுள்ளன.

ரவுப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமது ஆதரவினை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியிருந்தனர்.

மேலும் கிழக்கில் ஏமாற்றுத் தலைமைகள் ஹக்கீம், ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம் என்ற சுவரொட்டிகளும் கிழக்கு மாகாணத்தில் பரவலாக ஓட்டப்பட்டுள்ளது.

முஸ்லிம் அரசியல் தலைமைகளான ஹக்கீம் மற்றும் ரிஷாத் அன்றிலிருந்து இன்று வரைக்கும் ஏமாற்று அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் சுயநல அரசியல் ஒழிய வேண்டும் என்றும் அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் .

இப்பொழுது இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு என்ன விடயங்களை செய்ய போகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தனது அந்த அம்ச கோரிக்கையை வெளியிட்டுள்ளார் .

இதன் ஊடக மிக பெரும் வெற்றியை மக்கள் மத்தியில் இருந்து பெற்று கொள்வேன் என அவர் எதிர்பார்க்கின்றார் என தெரிவிக்க பட்டுள்ளது .

பர பரப்பாக இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் பலத்த போட்டிகள் இடம்பெற்று வருகின்றன .

ஆகவே இந்த தேர்தலில் பலத்த குளறி படிகள் இடம்பெறும் என்பதாக வருகினர் கட்சிகளின் பேச்சளார்கள் ,தலைவர்கள் பேச்சுக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன .

தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகை
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகை

தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகை

தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகை தந்துள்ளனர் ,இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வருகை தருகின்றனர் .

இவர்கள் இலங்கையில் தேர்தல் சுலபமாக இடம்பெறுகின்றனவா என்பதை கண்காணிப்பார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .

பங்காளதேஸ் போன்று இலங்கையில் கலவரம் வெடிக்கலாம் என எதிர்பார்க்க படும் இவ்வேளையில் ,இந்த கண்காணிப்பாளர் வருகை தந்துள்ளனர் .

பலத்த போட்டிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் ,இந்த தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது .

ரணில் விக்கிரமசிங்கா தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் .

அதற்காக கட்சிகளை விலைக்கு வாங்கும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டு வருவதை காணமுடிகிறது .

அவ்வாறான நிலையிலேயே இப்பொழுது தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் குழு வருகை தந்துள்ளமை குறிப்பிட தக்கது.

தேர்தலில் வன்முறை ஏற்படுத்த சதி
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலில் வன்முறை ஏற்படுத்த சதி

தேர்தலில் வன்முறை ஏற்படுத்த சதி

தேர்தலில் வன்முறை ஏற்படுத்த சதி ,இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபத்தி தேர்தலில் பாரியளவு வன்முறையை ஏற்படுத்த பெரும் சதி நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதக விமல் வீரவன்சா தெரிவித்துள்ளார் .


தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக இந்த சதி நடவடிக்கையில் இவர்கள் களம் இறங்க உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

தேர்தலில் தோற்றுவிடுவோம் என் அஞ்சும் மகிந்த குடும்பம் மிக பெரும் வன்முறை ஒன்றை நடத்திட தயாராகி வருகின்றனர் .

இதன் ஊடக மிக பெரும் உயிரிழப்புக்கள் சொத்து சேதங்கள் என்பன இடம்பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது .


சிங்கள மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதை இந்த விடயம் கோடிட்டு காட்டுகின்றன.