ஆளுனர்கள் இருவர் ராஜினாமா
ஆளுனர்கள் இருவர் ராஜினாமா ,இலங்கையில் புதிய ஜனாதிபதியாக அதிர குமர திசை நாயக்க பதவி ஏற்றது அடுத்து இது ஆளுநர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க மற்றும் பதவிகளை செய்திருக்கின்றனர் .
புதிய ஜனாதிபதியின் வருகையை அடுத்து தற்போது அதிரடி மாற்றங்கள் இடம் பெற்று வருகின்ற நிலையில் ,ஆளுநர்கள் பதவியில்இராஜினாமா செய்துள்ளதும் அதற்காக புதியவர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வரலாற்றில் புதிய அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி ,மக்கள் மனங்களை வென்று ஆட்சி அமைப்பாரா அனுரகுமார திசாநாயாக்க என்பது தற்பொழுது கேள்வியாகின்றது.
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு








