அமெரிக்கா பேச்சை நம்பவில்லை ஈரான் அறிவிப்பு
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ்

அமெரிக்கா பேச்சை நம்பவில்லை ஈரான் அறிவிப்பு

அமெரிக்கா பேச்சை நம்பவில்லை ஈரான் அறிவிப்பு

அமெரிக்கா பேச்சை நம்பவில்லை ஈரான் அறிவிப்பு ,பேச்சுவார்த்தையின் போது நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்கா ‘ராஜதந்திரத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை’ என ஈரான் கூறியுள்ளது.

பேச்சுவார்த்தையின் போது தங்கள் நாடு இரண்டு முறை தாக்கப்பட்டதாகவும், இது அமெரிக்கா ராஜதந்திரத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதைக்

அல் ஜசீரா அரபிக் செய்தி

காட்டுவதாகவும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கூறியதாக அல் ஜசீரா அரபிக் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் மாளிகையிலிருந்து ஆற்றிய உரையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-சியோனிச நடவடிக்கைகள் என்று அவர் விவரித்தவற்றால் ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம் நிலவுவதாகவும் பெஷெஷ்கியன் கூறினார்.

ஐரோப்பிய கவுன்சிலின் தலைவருடனான தொலைபேசி

மேலும், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவருடனான தொலைபேசி உரையாடலின் போது, ​​ஒருதலைபட்சமான ஐரோப்பிய நிலைப்பாடுகள் என்று அவர் அழைத்தவற்றையும் விமர்சித்தார்.

டிரம்பை போட்டு தள்ளுவோம் ஈரான் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

டிரம்பை போட்டு தள்ளுவோம் ஈரான் அறிவிப்பு

டிரம்பை போட்டு தள்ளுவோம் ஈரான் அறிவிப்பு

டிரம்பை போட்டு தள்ளுவோம் ஈரான் அறிவிப்பு அமெரிக்கா அதிபரை கடுப்பில் உறைய வைத்துள்ளது .

2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் டிரம்ப் தவ்வி விட்டாரா எனவும் ,இனி அவ்விதம் அவர் தப்ப முடியாது என ஈரான் தெரிவித்துள்ளது .

ஈரானின் இரண்டாம் கட்ட தலைவராக

ஈரானின் இரண்டாம் கட்ட தலைவராகவும் தளபதியாக விளங்கிய சொலைமாணி அவர்கள் படுகொலைக்கு

பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றதாக அன்றைய காலங்களில் சமூக ஊடகங்களில் பேச பட்டது .

தற்போது ஈரானை முற்றாக அழிப்போம் என்கின்ற டிரம்பின் திட்டத்திற்கு இந்த அறிவிப்பை எச்சரிக்கையை ஈரான் படைத்துறை வட்டாரங்கள் தெகிரிவித்துள்ளது .

இது மேலும் அமெரிக்கா ஈரான் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது .

நெல் கொள்வனவு நிர்ணய விலை அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

நெல் கொள்வனவு நிர்ணய விலை அறிவிப்பு

நெல் கொள்வனவு நிர்ணயவிலை அறிவிப்பு

நெல் கொள்வனவு நிர்ணய விலை அறிவிப்பு ஆளும் அனுரா அரசு செய்துள்ளது .

இந்த விடயம் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது .

விளைவித்த நெல்களை சந்தையில் உரிய விலை

விளைவித்த நெல்களை சந்தையில் உரிய விலைக்கு விற்க முடியாது விவசாயிகள் திணறி வந்தனர் .

ஆனால் தற்போது அரசு அறிவித்துள்ள இந்த விடயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள பொழுதும் ,

வழங்க பட்ட வாக்குறுதிக்கு இணங்க அரசு செயல் படுமா என்றா சந்தேகம் எழுந்துள்ளது .

அரசு மீது மக்கள் கவனத்தை திருப்ப வாக்குறுதி

அரசு மீது மக்கள் கவனத்தை திருப்ப வாக்குறுதிகளை ஆளும் அனுரா அரசு அடித்து விடுகிறது ,

அவ்விதமான நிகழ்வில் ஒன்றாக இது காணப்படலாம் என்ற சதேகத்தை இவை எழுப்பி நிற்கிறது .

நாட்டு நெல் கிலோகிராமுக்கு ரூ. 120
சம்பா நெல் கிலோகிராமுக்கு ரூ. 130
கீரி சம்பா நெல் கிலோகிராமுக்கு ரூ. 140
இந்த பருவத்தில் நெல் கொள்முதல் செய்வதற்காக ரூ. 10 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.

நெருப்பு தாக்குதல் நடத்துவோம் ஈரான் அறிவிப்பு
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

நெருப்பு தாக்குதல் நடத்துவோம் ஈரான் அறிவிப்பு

நெருப்பு தாக்குதல் நடத்துவோம் ஈரான் அறிவிப்பு


நெருப்பு தாக்குதல் நடத்துவோம் ஈரான் அறிவிப்பு | அமெரிக்கா உறுமல் | Ethiri News Live

நெருப்பு தாக்குதல் நடத்துவோம் ஈரான் அறிவிப்பு ஈரான் கண்டிப்பாக மிக பெயரம் கடும் தகுதலை நடத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

ஈரானையும் அதன் இராணுவ பலத்தை விளைவாக நினைத்து விட முடியாது .
மிக பெரும் தாக்குதல் போர் ஒன்று ஈரானில் இடம்பெற போகிறது .
அமெரிக்கா இராணுவத்திற்கு ஈரானில் சமாதி கட்ட படும் என ஈரான் மத தலைவர் தெரிவித்துள்ளார்.

click here video

ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு டிரம்ப் 25 சதவீத வரி அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு டிரம்ப் 25 சதவீத வரி அறிவிப்பு

ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு டிரம்ப் 25 சதவீத வரி அறிவிப்பு

ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு டிரம்ப் 25 சதவீத வரி அறிவிப்பு சீனா ‘தனது சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும்’

நாங்கள் தெரிவித்து வருவதைப் போல


நாங்கள் தெரிவித்து வருவதைப் போல, ஈரானுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் டிரம்ப் 25 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ளார்.

145 சதவீத வரிகளால் பாதிக்கப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் வர்த்தகப் போரில் சிக்கிய சீனாவின் வெளியுறவு

அமைச்சகத்திடமிருந்து இப்போது எங்களுக்கு எதிர்வினைகள் உள்ளன, இது பதிலடிகளைத் தூண்டியது.

“ஒரு வரிப் போரில் வெற்றியாளர்கள் யாரும் இல்லை என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம், மேலும் சீனா அதன் சட்டப்பூர்வமான உரிமைகள்

டிரம்பின் அறிவிப்பு

மற்றும் நலன்களை உறுதியாகப் பாதுகாக்கும்” என்று டிரம்பின் அறிவிப்பு குறித்து கேட்டபோது அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் செய்தியாளர்களிடம் கூறினார்.

சுற்றுலாவுக்காக ஈரானுக்குச் செல்லும் சீன குடிமக்களுக்கான ஆலோசனை குறித்த கேள்விக்கு பதிலளித்த மாவோ, சீனா “சூழ்நிலையின் வளர்ச்சியை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது” என்றார்.

“சீன குடிமக்களின் பாதுகாப்பைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்,” என்று அவர் கூறினார்

மின்சார கட்டணம் அதிரடி அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மின்சார கட்டணம் அதிரடி அறிவிப்பு

மின்சார கட்டணம் அதிரடி அறிவிப்பு

மின்சார கட்டணம் அதிரடி அறிவிப்பு ,மின்சார கட்டணத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (14) அறிவிக்கப்படுமென பொதுப் பயன்பாட்டு ஆணையம் அறிவித்திருந்தது.

இலங்கை மின்சார வாரியத்தால்

கடந்த செப்டம்பரில் இலங்கை மின்சார வாரியத்தால் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான

முன்மொழிவு குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் இறுதி முடிவு இன்று (14) அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், மின்சார கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

வரி செலுத்துவோருக்கும் முக்கிய அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வரி செலுத்துவோருக்கும் முக்கிய அறிவிப்பு

வரி செலுத்துவோருக்கும் முக்கிய அறிவிப்பு

வரி செலுத்துவோருக்கும் முக்கிய அறிவிப்பு 2025 செப்டம்பர் 30 அல்லது அதற்கு முன் வரிகளை செலுத்துமாறு அனைத்து வரி செலுத்துவோருக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நிறுவன கூட்டாண்மைகள் மற்றும் பிற பதிவு

இந்த உத்தரவு தனிநபர்கள், நிறுவனங்கள், நிறுவன கூட்டாண்மைகள் மற்றும் பிற பதிவு செய்யப்பட்ட

நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி வரி செலுத்தும் தளம்

இறுதி கட்டணத்தை இணையவழி வரி செலுத்தும் தளம் அல்லது இலங்கை வங்கியின் எந்த கிளையிலும் செலுத்த முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாமதங்கள் அல்லது தவறவிட்ட கட்டணங்கள் வட்டி மற்றும் அபராதங்களுக்கு வழிவகுக்கும் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது

வடகிழக்கில் ஹர்த்தால் அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வடகிழக்கில் ஹர்த்தால் அறிவிப்பு

வடகிழக்கில் ஹர்த்தால்அறிவிப்பு

வடகிழக்கில் ஹர்த்தால் அறிவிப்பு ,வடகிழக்கு பகுதியில் கர்த்தால் இடம்பெற உள்ளதாக இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது .

தமிழ் வாலிபன் ஒருவர் இராணுவத்தினரால் அடித்து படுகொலை

முல்லைத்தீவு பகுதியில் தமிழ் வாலிபன் ஒருவர் இராணுவத்தினரால் அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்க்கும் முகமாக இந்த கத்தால் கடைப்பிடிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமந்திரன் தலைமையிலான அணியினரே இந்த கர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் படு தோல்வியை சந்திக்க கூடும் என தகவல் வெளிவருகிறது.

முல்லைத்தீவு பகுதியில் ரவிகரன்

ஆனால் முல்லைத்தீவு பகுதியில் ரவிகரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்ற காரணத்தினால், அங்கு முழுமையான ஹர்த்தால் இடம்பெறலாம் என்கின்ற கருத்து நிலவுகிறது

ஆகவே இது இரண்டு பட்ட நிலையை காண்பிப்பதுடன் குழப்பத்தை ஏற்படுத்தும் அணி தோற்பதுடன் ,குழப்பத்தை ஏற்படதா அணி மக்கள் நன்மதிப்பை பெற்று மக்கள் ஆதரவுடன் செயல்படுகின்ற நிலவரத்தை கானாபிக்கும் .

இந்த ஹர்த்தால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காண்பிக்கப் போவதாக அங்கிருந்து வரும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு தமிழன் மரணத்தில் ஒரு கட்சிக்குள் இரண்டு பட்ட நிலை முருகல் உச்சம் பெற்று இருப்பதை இதன் ஊடாக அனுமாணிக்க முடிகிறது.

வாகனஇறக்குமதி மத்தியவங்கி ஆளுநரின் அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வாகனஇறக்குமதி மத்தியவங்கி ஆளுநரின் அறிவிப்பு

வாகனஇறக்குமதி மத்தியவங்கி ஆளுநரின் அறிவிப்பு

வாகனஇறக்குமதி மத்தியவங்கி ஆளுநரின் அறிவிப்பு ,வாகன இறக்குமதியைக் மட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கமோ அல்லது மத்திய

வங்கியோ எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்

நிதிக் கொள்கை அறிக்கையை அறிவிக்கும் வகையில் இன்று (23) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ வாகன இறக்குமதியைக் மட்டுப்படுத்த முடிவு

செய்துள்ளதா என்பது குறித்து அத தெரண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு கூறினார்.

கேள்வி – கடந்த சில நாட்களாக அரசாங்கமும் மத்திய வங்கியும் வாகன இறக்குமதியைக் மட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஏதேனும் உண்மை உள்ளதா?

“அவற்றைக் மட்டுப்படுத்துவதில் மத்திய வங்கி எந்தக் கவனமும் செலுத்தவில்லை.

சந்தை தொடர்ந்து திறந்திருக்கும்

திறக்கப்பட்டுள்ள சந்தை தொடர்ந்து திறந்திருக்கும். அரசாங்கத்திற்கு அத்தகைய நோக்கம் இல்லை.

எனக்குத் தெரிந்தவரை, நான் அப்படி நினைக்கவில்லை. அத்தகைய மாற்றம் செய்யப்படாது என அமைச்சர் கருத்து வௌியிட்டிருந்தார்.

இது rescission நடவடிக்கையாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.

ஆனால் இது marco promotional மத்திய வங்கியின் பணவியல் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் கடன் வாங்குபவரின் திறன் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றைப் பொறுத்தது.

இந்த நேரத்தில் சில வகையான சரிசெய்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.

இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு ,மத்திய கிழக்கு போர் மோதல்களால் இஸ்ரேலுக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டினர் தங்கள் பயணத்தை தற்காலிகமாக தள்ளி வைக்க நேரிட்டதை அடுத்து,

இஸ்ரேலின் மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையம் (PIBA) அவர்களது RE-ENTRY விசா காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம்

இந்த முடிவு, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை தவிர்க்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“PIBA இன் இந்த நடவடிக்கை, போர் காரணமாக திட்டமிட்ட திகதியில் இஸ்ரேலுக்கு வர முடியாத வெளிநாட்டினருக்கு மிகவும் பயனுள்ளதாக

இருக்கும். விமான நிறுவனங்களுக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கான விமானங்கள் மீண்டும் தொடங்கியது

மேலும், இஸ்ரேலுக்கான விமானங்கள் மீண்டும் தொடங்கியதும் எந்தவித தடையும் இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதேவேளை, அம்மான் விமான நிலையத்திலிருந்து புது டில்லி செல்ல திட்டமிட்ட விமானத்தில் 17 இலங்கையர்கள் பதிவு செய்துள்ளனர், இது இந்திய

அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் ஜூன் 25 ஆம் திகதி புறப்பட உள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களில் எகிப்து வழியாக இலங்கைக்கு திரும்புவதற்கு 20 இலங்கையர்கள் தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் 5 பேர் ற்கனவே இலங்கைக்கு வந்தடைந்துள்ளனர் என்று நிமல் பண்டார தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் மற்றும் ஈரான் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அறிவித்துள்ள போதிலும், இஸ்ரேல் அரசாங்கம் இதற்கு இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

தூதுவர், “இந்த புதிய போக்கு குறித்து இஸ்ரேல் அரசின் இறுதி நிலைப்பாடு எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இருப்பினும், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான முன்மொழியப்பட்ட சமாதான முயற்சி இஸ்ரேலின் வணிக நடவடிக்கைகளை வழக்கம்போல தொடர அனுமதிக்கும் என்று தூதுவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு ,இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு ,ஈரானின் அணுசக்தி நிலையங்களைச் அண்டிய பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில் ஈரானின்

ஏவுகணைத் தாக்குதல்கள் பல நடந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த நிலைமை நாள் முழுவதும் மோசமடையலாம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதன்படி, இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் இந்த நிலைமையில் ஏற்படக்கூடிய தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க,

பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, அங்கு வசிக்கும் அனைத்து இலங்கையர்களிடமும் கோரியுள்ளார்.

இதற்கிடையில், கடந்த 20ஆம் திகதி இரவு TABA எல்லை வழியாக இலங்கைக்குப் புறப்படுவதற்காக எகிப்திற்குள் நுழைந்த நான்கு

இலங்கையர்களில், செல்லுபடியாகும் இஸ்ரேல் விசா இல்லாதவர்கள் சில மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

பின்னர், எகிப்தில் உள்ள இலங்கைத் தூதுவர் சிசிர செனவிரத்ன மற்றும் அவரது குழுவினர், எகிப்தின் பாதுகாப்பு மற்றும் எல்லைக் குழுக்களுடன்

ஒருங்கிணைந்து, பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் அவர்கள் நேற்று (21) காலை கெய்ரோ விமான நிலையத்திற்கு வந்ததாக நிமல் பண்டார தெரிவித்தார்.

அவர்கள் இன்று காலை கெய்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குப் புறப்படவிருந்ததாக தூதுவர் கூறினார்.

மேலும், நேற்றைய தினம் இலங்கைக்குப் புறப்பட எதிர்பார்த்த மூவர் வந்துள்ளதுடன், அவர்களுக்கு தேவையான ஆவணங்களைத் தூதரகம் தயார்

செய்து வழங்கியதாகவும், அவர்களும் TABA எல்லை வழியாக கெய்ரோ விமான நிலையத்திற்கு சென்று இலங்கைக்கு வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீள் நுழைவு விசா காலத்தை நீட்டிக்க தூதரகத்தின் உதவி

இதற்கிடையில், தற்போது இஸ்ரேலில் பணிபுரிந்து இலங்கைக்கு விடுமுறையாக வந்திருக்கும் மேலும் 119 பேர் கொண்ட குழுவொன்று இருப்பதாக தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு

மேலதிகமாக துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் தங்கியிருந்த 10 பேர் மீண்டும் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.

அதன்படி, அவர்களின் மீள் நுழைவு விசா காலத்தை நீட்டிக்க PIBA நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையர்களுக்கு மட்டுமல்லாமல், ஈரான் தாக்குதல்கள் தொடங்கியதால் மீள் நுழைவு விசா

காலம் முடிவடைந்த அனைத்து வெளிநாட்டவர்களும் மீண்டும் இஸ்ரேலுக்கு வருவதற்கு வசதியாக, சர்வதேச விமான சேவைகள் மீண்டும்

தொடங்கியவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்

இதன்படி, இலங்கையர்களின் விசா காலத்தை நீட்டிக்க தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கைத் தூதரகம் வழங்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்திய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்தியப் பிரஜைகளை தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக, ஜோர்தானின் அம்மான் நகரிலிருந்து புது டில்லி விமான நிலையம் வரை

அவ்வப்போது விமானங்களை இயக்கியுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதுவர் தெரிவித்ததாகவும், இந்த விமானப் பாதையைப் பயன்படுத்தி அம்மான் மற்றும் புது டில்லி விமான நிலையங்கள் வழியாக இலங்கைக்கு

புறப்பட விரும்புவோர் தூதரகத்திற்கு வந்து பதிவு செய்யுமாறும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கை இராஜதந்திர தூதரகங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ஈரானிலிருந்தும்

இஸ்ரேலிலிருந்தும் புறப்பட்ட இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இன்று (22) வெளியிட்டது.

அதன்படி, இஸ்ரேலிலிருந்து இதுவரை புறப்பட்ட மொத்த இலங்கையர்களின் எண்ணிக்கை 5 பேர் என்றும், புறப்பட காத்திருக்கும் குழு 3 பேர் என்றும் அமைச்சு தெரிவித்தது.

அதேபோல், ஈரானிலிருந்து புறப்பட்ட மொத்த இலங்கையர்களின் எண்ணிக்கை 4 பேர் என்றும், புறப்பட காத்திருக்கும் குழு 4 பேர் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார்
Posted in உலக செய்திகள்

வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார்

வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார்

வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார் உலக அரங்கில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவில் அமெரிக்கா படைகள் தென் கொரியா இராணுவம் இணைந்து கூட்டு பயிற்சி ஈடுபடுவதும் ,கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்ட நிலையில் ,இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எம்மை தொட்டவன் செத்தான் வடகொரியாவின் இரும்பு மனிதன் கிங் யான் ஊன் அவர்கள் தெரிவித்து வருகின்றார்.

பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட பொழுதும் ,வடகொரியா தொடர்ந்து தனது நாட்டின் ,தேசிய பாதுகாப்பிற்காக ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறார்.

இந்தச் சோதனைகள் அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகளே மிரள வைத்து வருகிறது.

எங்களை எந்த நாடு தொடுகிறதோ ,அந்த நாடு அழிந்து போகும் என வட கொரிய அறிவித்துள்ளது .

இந்த வட கொரியாவிலிருந்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை ஏவுகணைகள் மூலம் 45 நிமிடங்களுக்கு அழிக்க முடியும் என சூளுரைத்துள்ளது.

இவ்வாற நிலையில், வடகொரியா ஏவுகணைகள் அமெரிக்காவினை தாக்குமா ..?தென்கொரியா ஜப்பானை பதம் பார்க்குமா..?

மூன்றாம் உலக யுத்தம் வெடிக்க போகிறதா, அடுத்தடுத்த தொடராக அளப்பெரிய கேள்விகளை அள்ளி விசுக்கி விட்டுள்ளது .

ஆக மொத்த உலகம் மூன்றாம் போர் ஒன்றுக்கு தயாராகி வருவதையும், வல்லாதிக்க நாடுகளின் வளர்ச்சியும் போட்டிகளுமே இந்த நிலையை எட்டிப் பிடிக்க போவதாக பார்க்கப்படுகிறது.

தயார் போருக்கு தயார் வடகொரியா அறிவித்தது. அலறும் எதிரிகள்.

இஸ்ரேலை முடக்கிவிட்டோம் ஹவுதி அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலை முடக்கிவிட்டோம் ஹவுதி அறிவிப்பு

இஸ்ரேலை முடக்கிவிட்டோம் ஹவுதி அறிவிப்பு

இஸ்ரேலை முடக்கிவிட்டோம் ஹவுதி அறிவிப்பு அரபி செய்தி வெளியிட்டு இஸ்ரேலிய முதுகில் ஏறி குத்தி உள்ளது.

யூத நாட்டின் தலைமை விமான நிலையம் மீது ஏமன் ஹவுதி அன்சர்அல்லா படைகள் கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தி விமான தளத்தை மூடு விழா செய்தனர்.

இதனால் சர்வதேச விமானங்கள் குறித்த விமான நிலையத்தில் வந்து இறங்குவதற்கு அச்சம் கொண்டு தடை செய்யப்பட்டன.

யூத நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில், சர்வதேச விமானங்கள் வந்து இறங்குவதற்கு ,அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து இந்த மூடு விழா இடம் பெற்றது.

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் ,தொடர் தாக்குதலுக்கு பதிலடியாகவே ,ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள், திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தி ,குறித்த விமான நிலையத்தை அடித்து பூட்டினர்.

அதனை அடுத்து ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகளின் பேச்சாளர் ,அவர்கள் தரை மற்றும் கடல் வழியாக இஸ்ரேல் நாட்டை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளார் .

ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் நடத்திவரும், இந்த தாக்குதலினால் நிலை குலைந்து போன இஸ்ரேல் படைகள், ஏமன் நாட்டினுடைய முக்கிய தலைவரை இல்லாத அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விரைவில் அவர்களுக்கு எதிரான அழித்தொழிப்பு தாக்குதலை, இஸ்ரேல் நடத்தும் என, சர்வதேச உளவுத்துறை ஊடகங்கள் சில இப்பொழுது ஊளையிட ஆரம்பித்திருக்கின்றன.

வல்லாதிக்க அரசாக தம்மை நினைத்து, பலஸ்தீன மக்களை அடக்கி ஒடுக்கி வந்த இஸ்ரேல் படைகள், முதுகெலும்பு நேற்று முறிக்கப்பட்டதாக ,ஹவுதி அன்ஸர் அல்லா தற்பொழுது அறிவித்தலை வெளியிட்டு இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு ,தனியார் நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள், தாங்கள் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள் குறித்த தகவலுக்கு 1989 என்ற உதவி

எண்ணை அழைக்குமாறு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா தொடர்பான அமைச்சக ஆலோசனைக் குழு கூட்டத்தில்,

வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் விஜத ஹேரத் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பணியகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தரப்பினரும் அங்கீகரிக்கப்பட்ட தொகையை விட அதிகமாகப் பெற்றுக்கொண்டால் அல்லது அனுமதிப்பத்திரம் இன்றி ஏதேனும்

செயற்பாடுகளில் ஈடுபட்டால் பணியகத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அதிகாரிகளினால் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் இந்த கூட்டத்தின் போது குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கி விசேட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

மத்திய வங்கி விசேட அறிவிப்பு,இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை நேற்று (28) நடைபெற்ற அதன் கூட்டத்தில், நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தற்போதைய மட்டத்திலேயே பராமரிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதம் (OPR) 8.00 சதவீதமாக மாறாமல் இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பணவாட்டம் குறித்து மத்திய வங்கி வௌியிட்ட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பணவாட்டம் குறித்து மத்திய வங்கி வௌியிட்ட அறிவிப்பு

பணவாட்டம் குறித்து மத்திய வங்கி வௌியிட்ட அறிவிப்பு

பணவாட்டம் குறித்து மத்திய வங்கி வௌியிட்ட அறிவிப்பு ,2025 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்தத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான திருத்தம் காரணமாக, முன்னர் கணித்ததை விட எதிர்காலத்தில்

ஆழமான பணவாட்டம் ஏற்படக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதேபோல், பணவீக்கம் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து நேர்மறையாக மாறக்கூடும் எனவும் நடுத்தர காலத்தில் 5 சதவீத இலக்கை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பன்றிக் காய்ச்சல் தொடர்பான அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பன்றிக் காய்ச்சல் தொடர்பான அறிவிப்பு

பன்றிக் காய்ச்சல் தொடர்பான அறிவிப்பு

பன்றிக் காய்ச்சல் தொடர்பான அறிவிப்பு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நோயினால் பாதிக்கப்படாத பண்ணைகளில் உள்ள இறைச்சியை பாதுகாப்பான முறையில் மனித பாவனைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் சிசிர பியசிறி தெரிவித்தார்.

இதேவேளை, ஆபிரிக்க பன்றிக்காய்ச்சலால் பல பண்ணைகள் முற்றாக அழிந்துள்ளதாக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே தமது தொழில்களை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தலுக்கு பின்னரான காலம் குறித்து விசேட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலுக்கு பின்னரான காலம் குறித்து விசேட அறிவிப்பு

தேர்தலுக்கு பின்னரான காலம் குறித்து விசேட அறிவிப்பு

தேர்தலுக்கு பின்னரான காலம் குறித்து விசேட அறிவிப்பு ,பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு

அமைதியான காலம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளனர்.

மேலும், தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வார காலப்பகுதியில், பொது இடங்களில் எந்தவிதமான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பேரணியை நடத்த முடியாது.

மேலும், நாடு முழுவதும் ரோந்து பயணங்களில் ஈடுபடுவதன் மூலம் தேவையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

புலனாய்வு அதிகாரிகள் பணியில் உள்ளனர். பிரத்தியேகமாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு

மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு

மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு ,கடும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வானிலை அவதான நிலையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று (16) காலை 8:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (17) காலை 8:00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக் கடலில் நேற்று (15) மதியம் 12:00 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா கடற்கரையை நாளை நெருங்கும்.

இதன் விளைவாக, கடல் பகுதிகளில் பலமான காற்று வீசுவதுடன், கனமழை பெய்யும் மற்றும் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் 2.5-3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுகின்றது.

இதன்காரணமாக சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் அலைகள் நிலத்தை வந்தடையும் வாய்ப்பும் உள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகம் கவனம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

மக்களை வெளியேற இஸ்ரேல் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

மக்களை வெளியேற இஸ்ரேல் அறிவிப்பு

மக்களை வெளியேற இஸ்ரேல் அறிவிப்பு

மக்களை வெளியேற இஸ்ரேல் அறிவிப்பு ,இஸ்ரேலிய இராணுவம் பெய்ரூட்டில் புதிய வெளியேற்ற உத்தரவை வெளியிட்டது.


பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போர்ஜ் எல்-பராஜ்னே பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு இராணுவம் குறிப்பாக அழைப்பு விடுத்தது.

லெபனான் தலைநகர் மீதான வன்முறை வான்வழித் தாக்குதல்களுக்கு சற்று முன்னதாகவே இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து கிட்டத்தட்ட இரவு நேர நிகழ்வாக மாறியுள்ள இந்த வெளியேற்ற உத்தரவுகள் வெளியிடப்பட்டன.