Tag: நொறுங்கிய
விழுந்து நொறுங்கிய ராணுவ உலங்கு வானூர்தி Military helicopter crashes
விழுந்து நொறுங்கிய ராணுவ உலங்கு வானூர்தி Military helicopter crashes
விழுந்து நொறுங்கிய ராணுவ உலங்கு வானூர்தி Military helicopter crashes ,வென்னப்புவவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் விமானப்படை விமானி உயிரிழந்தார்.
இலங்கை விமானப்படை பெல் 212
இலங்கை விமானப்படை பெல் 212 ஹெலிகாப்டரின் கேப்டன் விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய, இன்று (30) பிற்பகல் வென்னப்புவவின் லுனுவில
பகுதியில் பேரிடர் நிவாரணப் பணிகளின் போது விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.
ஜின் ஓயா மீது விபத்துக்குள்ளானது
ஹெலிகாப்டர் தனது நிவாரணப் பணியை மேற்கொண்டிருந்தபோது ஜின் ஓயா மீது விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி

- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி

- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானி

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது

- மோடிக்கு அனுரா வாழ்த்து

- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றி

- இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் 2 விமானப்படை பலி

- ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு

- ரயில்வே ஊழியர் போராட்டம் தள்ளாடும் அனுரா பயங்கவாத ஆட்சி

- ஜேவிபி பயங்கரவாதி விமல் வீரவன்சாவுக்கு அனுரா பயங்கரவாதி ஆப்பு

- அமெரிக்கா உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்

- ஹோர்முஸ் முதல் செங்கடல் வரை பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும் என குட்ஸ் படைத் தலைவர் அறிவிப்பு

வீழ்ந்த உலங்குவானூர்தி பாகங்கள் மீட்பு
வீழ்ந்த உலங்குவானூர்தி பாகங்கள் மீட்பு
வீழ்ந்த உலங்குவானூர்தி பாகங்கள் மீட்பு , விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது .
மாதுரு ஓயா நீர்த்தோக்கத்தில் இலங்கை, இராணுவத்தின் 212 பெல்ரக உலங்குவானூர்தி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன .
அவ்விதம் மூழ்கிய இந்த உலங்குவானூர்தி பாகங்கள் மீட்புதற்பொழுது இடம்பெற்றுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.
இந்த உலங்குவானூர்தி ஏன் விழுந்தது என்ன நடந்தது என்பதான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு வருவதாகவும் ,விமான பாகங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக இலங்கை அறிவித்துள்ளது .
ஆளும் அனுரா ஆட்சியும் நிர்வாகத்தில் இடம்பெற்ற ,இரண்டாவது விமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
விழுந்து நொறுங்கிய விமானத்தின் உடைய பெறுமதி பல மில்லியன் ரூபாய்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இயந்திர கோளாறு காரணமாகவே ,இந்த விமானம் விழுந்து நொறுங்கியது முதல் கட்ட விசாரணை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஆறுக்கு மேற்பட்ட படைகளும் பலியாக இருந்தனர்.
அவ்விதமான நிலையிலேயே தற்பொழுது மீளவும் இந்த விசாரணைகளை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு துரிதப்படுத்தி உள்ளதாக, இலங்கை உள்ளூர் செய்திகள் இராணுவத்தை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ளது .
- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது

- மோடிக்கு அனுரா வாழ்த்து

- ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு

- ரயில்வே ஊழியர் போராட்டம் தள்ளாடும் அனுரா பயங்கவாத ஆட்சி

- ஜேவிபி பயங்கரவாதி விமல் வீரவன்சாவுக்கு அனுரா பயங்கரவாதி ஆப்பு

- கடானா அருகே ரயில்-முச்சக்கர வண்டி மோதலில் இருவர் பலி

- இலங்கையர்கள் வாழ்வாதாரத்திற்காக அதிகமாகக் கடன் வாங்குகிறார்கள்

நொறுங்கிய இராணுவ டிபென்டர் வாகனம்
நொறுங்கிய இராணுவ டிபென்டர் வாகனம்
நொறுங்கிய இராணுவ டிபென்டர் வாகனம் ,பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான இந்த டிஃபெண்டர் வாகனம் இன்று (25) அதிகாலை 05.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
பெலவத்தை திசையிலிருந்து பாராளுமன்ற வீதி ஊடாக பொரளை நோக்கி பயணித்த போது, டிபென்டர் வாகனம் தியவன்னா சதுப்பு நிலத்தில் விழுந்துள்ளது.
விபத்து நடந்த போது சாரதி மட்டும் அங்கு இருந்துள்ள நிலையில், அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
இராணுவத்தினரின் தலையீட்டின் பின்னர், ஏறக்குறைய இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் வாகனம் மீட்கப்பட்டது.
நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி, பிறப்பில் ஈடுபாடு கொண்ருந்த இராணுவ தாக்குதல் உலங்குவானூர்த்தி ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது .
இதன் பொழுது அந்த உலகுவானூர்தியில் பயணித்த யாவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
காணொளியில் மேலும் பல முக்கிய செய்திகள் காணப்படுகின்றன .














