வடக்கு மாகாண ஆளுநர் ஓடினார் ,பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை துறந்து ஓட்டம் பிடித்துள்ளார் .
இவர் வடக்கு மாகாண ஆளுநராக அங்கம் வகித்த பொழுது ,பல்வேறு பட்ட நாசகார நடவடிக்கையில் ஈடுபட்டார் .,
அவ்வாறான ஒருவரே தற்பொழுது புதிய ஆட்சி அதிகாரம் நிலவ பெற்றுள்ள நிலையில் தப்பி ஓடியுள்ளார் எனப்படுகிறது .
இவ்வாறு தப்பி ஓடிய வடக்கு ஆளுநர் தொடர்பான லஞ்ச ஊழல் மோசடிகள் புதிய ஜனாதிபதியினால் விசாரனைக்கு உள்ளாக்க படுமா என்ற விடயமே தற்போது கேள்வியாகியுள்ளது .
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது







