வடக்கு மாகாண ஆளுநர் ஓடினார் ,பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை துறந்து ஓட்டம் பிடித்துள்ளார் .
இவர் வடக்கு மாகாண ஆளுநராக அங்கம் வகித்த பொழுது ,பல்வேறு பட்ட நாசகார நடவடிக்கையில் ஈடுபட்டார் .,
அவ்வாறான ஒருவரே தற்பொழுது புதிய ஆட்சி அதிகாரம் நிலவ பெற்றுள்ள நிலையில் தப்பி ஓடியுள்ளார் எனப்படுகிறது .
இவ்வாறு தப்பி ஓடிய வடக்கு ஆளுநர் தொடர்பான லஞ்ச ஊழல் மோசடிகள் புதிய ஜனாதிபதியினால் விசாரனைக்கு உள்ளாக்க படுமா என்ற விடயமே தற்போது கேள்வியாகியுள்ளது .
- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்

- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்

- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்

- முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள்

- பேருந்துகள் உட்பட அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களும் ஆய்வு







