சஜித் தமிழர் பகுதியில் அமோக வெற்றி
சஜித் தமிழர் பகுதியில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள விடயம் வெளி வந்து கொண்டிருக்கும் தேர்தல் வாக்கு அறிவிப்புக்கள் காண்பிக்கின்றன .
எதிர் பார்க்க பட்டது போன்று தமிழர்கள் சஜித் பிரேமதசாவுக்கு ஆதரவாக ,வாக்கு அளிப்பார்கள் என்கின்ற விடயம், இதன் ஊடக உறுதி படுத்த பட்டுள்ளது .
இவ்வாறான கால பகுதியில் சஜித் பிரேமதாசா தமிழ் மக்கள் மனங்களினால் நேசிக்க பட கூடிய ஒருவராக காணப்படுவதும் ,அவரது கட்சிக்கு தொடர்ந்து தமது ஆதரவு இருக்கும் என்பதை இந்த தேர்தல் வாக்கு பதிவுகள் எடுத்து காண்பித்துள்ளன .
பொது வேட்பாளராக களமிறங்கிய அரியேந்திரனுக்கு நல்லூர் பகுதியில் மட்டும் ,அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது இங்கே கவனிக்க தக்கது .
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்







