சஜித் தமிழர் பகுதியில் அமோக வெற்றி
சஜித் தமிழர் பகுதியில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள விடயம் வெளி வந்து கொண்டிருக்கும் தேர்தல் வாக்கு அறிவிப்புக்கள் காண்பிக்கின்றன .
எதிர் பார்க்க பட்டது போன்று தமிழர்கள் சஜித் பிரேமதசாவுக்கு ஆதரவாக ,வாக்கு அளிப்பார்கள் என்கின்ற விடயம், இதன் ஊடக உறுதி படுத்த பட்டுள்ளது .
இவ்வாறான கால பகுதியில் சஜித் பிரேமதாசா தமிழ் மக்கள் மனங்களினால் நேசிக்க பட கூடிய ஒருவராக காணப்படுவதும் ,அவரது கட்சிக்கு தொடர்ந்து தமது ஆதரவு இருக்கும் என்பதை இந்த தேர்தல் வாக்கு பதிவுகள் எடுத்து காண்பித்துள்ளன .
பொது வேட்பாளராக களமிறங்கிய அரியேந்திரனுக்கு நல்லூர் பகுதியில் மட்டும் ,அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது இங்கே கவனிக்க தக்கது .
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்







