Tag: பிராமணம்
அனுரா ஜனாதிபதியாக பதவி பிரமாணம்
அனுரா ஜனாதிபதியாக பதவி பிரமாணம்
அனுரா ஜனாதிபதியாக பதவி பிரமாணம் இன்று மாலை வேளையில் செய்து கொள்வார் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது .
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரா திஸாநாயக்கா தெரிவு செய்யப்படுகின்ற விடயம், பெரும் பர பரப்பை கொழும்பு அரசியலில் ஏற்படுத்தியுள்ளது .
தாமே இலங்கையில் வெற்றி பெற்றவர்கள் என் முழங்கி வந்த ,மகிந்த குடும்ப ஆட்சியும் ,அரசியலும் ,இந்த தேர்தலில் காணாமல் போயுள்ளது .
தமிழர்களது சாபம் மகிந்த குடும்பத்தை துரத்தியடித்துள்ளதை ,நாமல் ராஜபக்ச பெற்ற வாக்குகள் எடுத்து காண்ப்பிக்கின்றன .
அவ்வாறான கால பகுதியில் இவ்வாறான மகிந்த குடும்ப ஆட்சியினால் பழிவாங்க பட்ட ஜேவிபி, இப்பொழுது இலங்கை அரியணையில் எறியுள்ள சம்பவம் இவர்களை அலறவைத்துள்ளது .
இன்று இலங்கையின் ஒன்பதாவது ஜெனதிபதியாக அனுரா திசாநாயக்க வெற்றி பெற்ற பின்னர் ,அவர் முன்னெடுக்கும் நடவடிக்கை மீள் இலங்கை அரசியல் லஞ்ச பெருச்சாளிகளை ஓடவைக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
சிங்கள இனவாத பகுதிகள் எங்கும் ,ஏன் மகிந்த கோட்டைகள் எங்கும் அனுரா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள செயல் ,கண்டு மக்கள் பட்டாசுகள் கொளுத்தி மகிழ்வதை காணமுடிகிறது .
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை









