Tag: ஜனாதிபதியாக
ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்
ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்
ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம் ,இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த தினம் இடம்பெற்ற வாக்களிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், அதிகமான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்று கொண்டுள்ளஅனுரகுமார திசாநாயக்க வருகையை அடுத்து இலங்கையில் பாரியளவு அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சாதாரண ஆடையில் தோன்றிய அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் .
இவரது வருகையை அடுத்து நாட்டில் பல்வேறுபட்ட அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் ,லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் காணாமல் ஆக்கப்படக்கூடிய நிலைகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடித்தட்டு மக்களின் மனங்களை வென்ற அனுரகுமார திசாநாயக்க அந்த மக்களின் அன்புக்குரியவராக இறுதிவரை செயல்படுவாரா என்பதே தற்பொழுது மக்களுக்கு கேள்வி ஆகிறது.
இவரது பதவியேற்று நிகழ்வு முடிவடைந்தது அடுத்து பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்ற தேர்தலை எப்பொழுது நடத்துவார் என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளதுடன், லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் பதறி கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுரா இலங்கை ஜனாதிபதியாக தெரிவு
அனுரா இலங்கை ஜனாதிபதியாக தெரிவு, செய்ய படவுள்ளார் ,.வெளியான வாக்கு எண்ணிக்கை தகவலின் அடிப்படையில் முதலாம் இடத்தை அனுரா திச நாயாக்கா விளங்கி வருகின்றார் .
அதன் அடிப்படையில் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரா திசாநாயக்க பொறுப்பேற்க உள்ளார் .
இலங்கையில் நில நடுக்க வாக்கு பதிவுகள் காணப்பட்டுள்ளன ,
தனி பெரும்பான்மை சிங்கள வாக்குகள் ஊடக அனுரா திசை நாயக்க வெற்றி பெற்றுள்ள சம்பவம் ,வரலாறாக மீளவும் பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

ஜனாதிபதியாக ரணில் வேண்டும் டக்ளஸ் விருப்பம்
ஜனாதிபதியாக ரணில் வேண்டும் டக்ளஸ் விருப்பம்
ஜனாதிபதியாக ரணில் வேண்டும் டக்ளஸ் விருப்பம் ,இலங்கையில் ரணில் விக்ரம சிங்காவே மீண்டும் ஜனாதிபதியாக வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சீர் குலைந்து காணப்படும் பொருளாதாரத்தை தலைநிறுத்தியதில் ,மிகவும் முக்கியமானவராக ரணில் விக்ரமசிங்க காணப்படுகின்றார் .
ரணில் விக்கிரமசிங்க ஒருவரே நாளைய இலங்கைனுடைய பொருளாதாரத்தை காட்டி காப்பாற்ற முடியும் என்கின்ற நிலையில் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தனது கருத்தை முன் வைத்துள்ளார்.
தற்பொழுது ஆரம்பத்தில் விக்ரமசிங்க ஆட்சியிலேயே அமைச்சு பதவி கொடுக்கப்பட்டு அவர் அழகு பார்க்கப்பட்டார் .
அவ்வாறான நிலையில் தற்பொழுது மீண்டும் நான் விக்ரம் சிங்காவை ஆட்சிக்கு வரவேண்டும் என்கின்ற தனது விருப்பத்தையும் ,கருத்தையும் மக்கள் ஊடகங்கள் உருவாக அவர் தெரிவித்து இருக்கின்றார்.
வடக்கு பகுதியில் மக்களுக்கு ஓரளவு உதவி செய்யக் கூடிய வகையில் டக்கிளஸ் தேவானந்தா உள்ளார் .
என்கின்ற கருத்து தற்பொழுது மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்ற நிலையில் இம்முறை மிகவும் ரணில் விக்ரம் சிங்கா வரவேண்டும் என்கின்ற விருப்பம் சற்று உற்று நோக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளை வேட்டிகள் தமது நலன் சார்ந்த மற்றும் பயணிக்கிறார்கள் மக்களுக்கு உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் இப்படி வைக்கப்படுகின்றது .
ஆனால் வெள்ளை வெட்டிகள் அதனை கருத்தில் கொள்வதாக தெரியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.











