Tag: திடீர்
உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு
உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு
உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு ,அமைச்சு உல்லாச பயணிகள் வருகை திடீர் அதிகரிப்பு சம்பவம் இம்மாதம் இடம்பெற்றுள்ளதாக உல்லாச துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கைக்கு வரும் உல்லாச பயணிகளில் இந்த மாதம் வருகை தந்தவர்கள் கடந்த 13 நாட்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் கடந்த 13 நாட்களில் இலங்கைக்குள் வருகை தந்தவர்கள் 59,75 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உல்லாச பயணிகள் இலங்கைக்கு வருவதால் அந்நிய செலாவணி அதிகரிப்பு மற்றும் இலங்கை உடைய பல்வேறுபட்ட நகரங்கள் அதனுடைய பார்வைக்கு செல்கிறது.
அதன் அடிப்படையில் இலங்கைக்கு இம்மாதம் வருகை தந்தவர்களில் அதிகமானவர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்த 18,812 பேர் அடங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குள் உல்லாச பயணிகளாக இந்தியர்கள் மற்றும் சீனா நாட்டக்காரர்கள் அதிகமாக வருகை தந்து செல்வது பல்வேறுப்பட்ட விடயங்களில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இலங்கை சீனா வாசமான நிலையில் இந்தியர்களுக்கும் சீனத்தர்களுக்கும் இலங்கைக்குள் அதிகமாக உல்லாச பயணிகளாக வருகை தந்து செல்வதே சந்தேகங்களை கிளப்பியிருக்கின்றது.
திட்டமிடப்பட்டு இந்தியாவினுடைய உளவு முகவர்கள் இவ்வாறு வந்து செல்கிறார்களா என்கின்ற விடயத்தை இவை காண்பிக்கிறது.
இலங்கை மூலபாய வருமானத்தில் உல்லாச பயணத்துறை முதலிடம் பிடித்துள்ள நிலையில் .உல்லாச பயணிகள் வரவில்லாமல் விட்டால் இலங்கையினுடைய பொருளாதாரம் காணாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

பிரதமர் திடீர் பதவி விலகல்
பிரதமர் திடீர் பதவி விலகல்
பிரதமர் திடீர் பதவி விலகல் ,இலங்கை பிரதமர் ராஜினாமா செய்துள்ளதாக தற்பொழுது அதிரடியாக அறிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதமராக பதவி ஏற்று இருந்த தினேஷ் குணவர்தன தற்பொழுது தனது பதவியை ராஜினாமா செய்து ,பிரதமர் பதவியில் இருந்து விலகி உள்ளதை அடுத்து அந்த வெற்றிடத்திற்கு புதியவர்கள் நியமிக்க படவுள்ளனர் .
மருத்துவர் ஒருவரை அந்த பதவியில் பிரதமராக பதவி பிரமாணம் செய்வதற்கான நடவடிக்கையில் அனுரகுமார திசாநாயாக்க ஈடுபட்டு வருவதாகவும் இலங்கை உடைய புதிய பிரதமராக இவர் விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மற்றும் மஹிந்த ராஜபக்ஷாவின் ஆட்சிக்காலத்தில் பிரதமர்களாக ஆண்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் .
பெண்கள் எவருக்கும் அந்த புதிய இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை அதனை அடுத்து அனுரகுமார திசாநாயக்க தற்பொழுது பெண் ஒருவரை பிரதமராக நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை பெற வேண்டுமாக இருந்தால் தற்பொழுது அதிரடி மாற்றங்கள் நிகழ்த்த வேண்டிய நிலையில் ,அனுரகுமார திசாநாயாக்க ஈடுபட்டுள்ளதும் அதற்காக தற்போது பாரியளவிலான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











