தேர்தலில் சுமந்திரனுக்கு ஆப்பு
தேர்தலில் சுமந்திரனுக்கு ஆப்பு வைக்க பட்டுள்ளதை நடந்து முடிந்த தேர்தல் வாக்குகள் எடுத்து காண்பிக்கின்றன .
சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு அளித்து தாம் வெற்றியை பெற்றுக்கொள்வோம் என கருதிய சுமந்திரன் உள்ளிட்டவர்களுக்கு மிக பெரும் நெருக்கடியை நடந்து முடிந்த தேர்தல் வாக்குகள் காண்பிக்கின்றன .
சஜித் ஆட்சியில் அமர்ந்து விட்டால் அதன் ஊடக போனஸ் ஆசனம் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக வலம் வரலாம் என கருதிய சுமந்திரனுக்கு, இந்த தேர்தல் வெற்றியின் மூலம் ஆப்பு வைக்க பட்டுள்ளது .
அதேவேளையில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்குகள் மூலம் வெற்றியை பெற்று கொள்ள முடியா நிலை ஏற்படும் .
இதுவரை மக்களை ஏமாற்றி பிழைத்த சுமந்திரன் உள்ளிட்டவர்களுக்கு பெரும் ஆப்பாக மாறியுள்ளது , வரும் காலங்களில் இதன் எதிரொலியை வெள்ளை வேட்டிகளும் சந்திக்க போகின்றார்கள் என்பதை காலம் இடித்துரைக்கவுள்ளது .
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்







