Tag: ஒருவர் காயம்
துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் ,மாளிகாவத்தை, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்றிரவு (22) மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் முன் நின்றிருந்த நபர் ஒருவர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் காயமடைந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே காயமடைந்துள்ளதுடன், அவர் தெஹிவளை சோல் பீச் ஹோட்டலின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில்
ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில்
ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில் , இல்லைங்கையின் பிதிகள பகுதியில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு பாதையில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மருமகன் வீட்டுக்கு வந்திருந்த மாமனார் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
திடீரென துப்பாக்கி சூட்டு தாக்குதல்
முகமூத்தை மறைத்துக் கொண்டு வந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார் .
இதன் பொழுது அங்கு வருகை தந்திருந்த மாமனாரின் காலில் அந்த சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
காயம் அடைந்தவர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
எனினும் தெரிவாதீனமாக அவர் உயிர்தப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
.இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கான காரணம்
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருகின்றனர் .
குடும்பப் பகமை காரணமாக இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றதா என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
அங்கு வந்த துப்பாக்கி தாரி ஒருவரை மட்டும் இலக்கு வைத்து துப்பாக்கி சூட்டு தாக்குதல் காரணம் என்ன என்கின்ற வகையில் தற்பொழுது போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாமாவை போட்டுத்தள்ள மருமகன் முயன்றாரா அல்லது மாமா மீதுள்ள அதீத கோபம் காரணமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்த காணப்படுவதும் துப்பாக்கி சூடு சம்பவங்களினால் அதிக மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன .
இலங்கையில் ஆயுத கலாச்சாரம் அழிக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு ஓய்வு பெற்ற நிலையில் ,மீளவும் இலங்கை ஆட்கொள்ளும் இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் , இலங்கை ஹரஹல்லா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
அத்துமறி நுழைந்த இவர் மீது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோஸ்தர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் .
அதன் பொழுது இந்த நபர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
காணி ஒன்றுக்குள் அத்துமீறி நுழைவு
தனியார் காணி ஒன்றுக்குள் அத்துமீறி முறை நுழைந்த பொழுது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த வாயில் காவலாளி துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விடயம் தொடர்பாக தற்பொழுது இலங்கை குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை பாதுகாப்பற்ற நாடாக காணப்படுவதையும் அடுத்தடுத்து இடம்பெறுகின்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதனால் ஏற்படுகின்ற படுகொலைகள் காயங்கள் என்பன மீளவும் அடுத்து உரைக்கின்றன.
ஆயுத கலாச்சாரத்தை கட்டுப்படுத்தி நாடு அமைதி வழியில் திரும்பி உள்ளதாக இலங்கை கூறி வருகின்ற பொழுதும் ,இவ்வாறான தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இலங்கை உலுக்கிய வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

துப்பாக்கி சூடு ஒருவர் காயம்
துப்பாக்கி சூடு ஒருவர் காயம்
இலங்கை மீகொட பகுதியில் டம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிக்கி ஒருவர் படுக்கையாமடிந்துள்ளார் .
சூட்டில் காயம்ப்ந்த நபர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .இவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் திடிரென துப்பாககி சூட்டு தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான கரணம் தெரியவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
விபத்தில் பெண் பலி ஒருவர் காயம்
லண்டன் Ilford இருவர் சுட்டு கொலை ஒருவர் காயம்
லண்டன் Ilford இருவர் சுட்டு கொலை ஒருவர் காயம்
லண்டன் Ilford பகுதியில் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் ,மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் ,அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான முதலாவது 20 வயது நபர் சம்பவ இடத்தில பலியானார்
.மறு நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான் நிலையில் பின்னர் பலியாகியுள்ளார் .
மேற்படி சூட்டு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது .
துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம் – காட்டுக்குள் நடந்த பயங்கரம்
துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம் – காட்டுக்குள் நடந்த பயங்கரம்
துப்பாக்கி வெடித்து ஒருவர் காயமடைந்துள்ள சம்பாவம் மட்டக்களப்பில் பதியப்பெற்றுள்ளது .காட்டுக்கு வேட்டைக்கு சென்ற நபரத்துன் துப்பாக்கி வெடித்த பொழுது இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.
காட்டுக்குள் காயமடைந்த நிலையில் துடித்து கொண்டிருந்த நபர் மீட்க பட்டு ,மருத்துவமனையில் அனுமத்திக்க பட்டுளளார் .
உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி வெடித்து சிதறியதால் இந்த வாலிபர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி





















